🔴இனி வரும் நாட்களில் என்ன நடக்க போகுது தெரியுமா ! | SPECIAL MESSAGE | Bro. MD. JEGAN | HLM
Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
God Bless You
இஸ்ரேல் தேசத்தை குறித்து ஒரு முக்கியமான செய்தி ! உடனே பாருங்க ! இஸ்ரேல் தேசத்தில் நடக்கப்போகும் முக்கியமான சம்பவங்கள் ! || கடைசிகால எச்சரிப்பின் செய்தி ! || வரும் நாட்களில் நடக்கபோகும் ஒரு சில மிக முக்கியமான சம்பவங்கள் ! ! | இனி வரப்போகும் மோசமான ஆபத்துகள் ! | SPECIAL MESSAGE | Bro. MD.JEGAN | கடைசிகால எச்சரிப்பின் செய்தி | NEW MESSAGE
#hlm #message #gospel #mdjeganmessages #joytv
Пікірлер: 24
Amen amen amen amen hallelujah 🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️
அருமை அப்போஸ்தலர். கர்த்தர் அனுப்பி உள்ளார் ஆமென்
பயங்கரமானது எல்லாம் நடக்கும்
Appa ummudaia rajiam than katapadanum amen
Best message tq pas good information
Tq pas. For. This message gbu
Thank you 🙏🙏🙏
Amen Halleluja, Jesus loves you to all generations
Amen
Hallelujah Amen 🙏
Praise the lord
Amen thank you Jesus Christ en family members believe raha rachikapada pray pannunga pastor please Amen அல்லேலூயா
Amen Halleluja
AMEN 🙏 HALLELUJA
Praise God 🎉🎉
Praise the Lord jesus🙏🙏🙏
Enna nadakapoguthu saaptu saaptu thoonguvom ellarum...
Hiter azhindu ponadarkku artham theriyumaa ?
No no athikama pesura
இஸ்ரயேலே, செவிகொடு! நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர். (இது பழைய வேதம்.) இச 6:4 எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். (இது புதிய வேதம்.) மத் 28:19 புதிய வேதம் மூவொரு கடவுள். (யோவா10:35) மூவொரு மீட்பர்கள்: இயேசு, மரியால், ஜோசப். ஆனால் எல்லாரும் ஆண்டவருடைய பெயரை போற்றுவதில்லை. விசுவாசத்தின் தாய் அன்னை மரியாள். மரியாயே வாழ்க. தீயவனால் அன்னை மரியாவை வாழ்த்த முடியாது. அன்னை மரியாள் இல்லாத இடத்தில் ஆவியானவர் இருக்க முடியாது. பழைய வேதத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூன்றாம் நாள் உயிர்த்தெழுதலை பார்க்க முடியாது. பழைய யூதர்களுக்கு இடறல். புதிய வேதத்தில் அன்னை மரியாள் இணை மீட்பர் என்பதை காண முடியாது. ஆனால் ஆவியானவர் பத்தினி என்பது நிதர்சனம். அன்னை மரியாளை தூசிப்பது ஆவியானவரை தூசிப்பதற்கு சமம். புதிய வேதம் கள்ள கிறிஸ்தவர்களுக்கு இடறல். ஏவாள் வழியாய் சாவு நுழைந்தது: (தொட 3🧠✝️❓💀 ஏவாள் பெற்ற ✝️தந்திரக்காரன் 🧠தந்திரமான ❓வழியிலேயே தந்திரமாக 💀வேதத்தை எடுத்தவன் எல்லாம் போதகனாகி, ✝️வெற்று சிலுவையை போதித்து ❓அறிவுக்கு தீனி போட்டு மந்தையை 💀சிதறடிக்கிறான்) மரியாள் வழியாக மீட்பு வந்தது: (லூக் 1, திவெ12💘🍎☦️🇻🇦 🍎இறை 💘ஞானமே ☦️மனுவுருவான 🇻🇦மரியாவிடம் மனுவுருவான இயேசு, தன் இரத்தத்தால் உருவாக்கிய, சத்திய திரு அவை ஞானத்தோடு போதித்து, கிறிஸ்துவின் மறை உடலாகிய கல்வாரிப்பலியை நிறைவேற்றி, கிறிஸ்துவின் மீதியாய் இருக்கும் துன்பத்தை அனுபவிக்கிறது, ☦️ஒரே மந்தையும், 💘ஒரே மேய்ப்பனுமாய் 🇻🇦இருக்கிறது) 💥தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி! " லூக் 11:13 💥பின்னர் தம் சீடரிடம், "இவரே உம் தாய்" என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார். யோவா 19:27
Appo 1000varsham yesuppa atci eppo
@vprjk
8 ай бұрын
After 7 years of anti christ
Why pas devil hate the Jews people pitiful