சொந்த தாயை மதிக்காத வரலட்சுமி, சீர் வரிசை செய்யாத சரத்குமார்? | Jaishankar Exclusive | Varalaxmi
Ойын-сауық
சொந்த தாயை மதிக்காத வரலட்சுமி, சீர் வரிசை செய்யாத சரத்குமார்?
More Releated Video : • தங்கத்தில் செருப்பு வை...
#VaralaxmiSarathkumar #VaralaxmiSarathkumarWedding #rajinikanth #SuperstarRajinikanth #VaralaxmiWedding #ActressVaralaxmi #Sarathkumar #ActressVaralaxmiMarriage #ActressVaralaxmiReception #radhikasarathkumar
Subscribe To : / recentvoice
Follow Twitter : / recentvoiceoffl
Follow Facebook : / recentvoiceoffl
Пікірлер: 416
இவ்வளவு நாளும் வரலடசுமியின் அம்மாவை மானஸ்தி என்று நினைத்தேன். ஆனால் எப்ப பணத்திற்காக பிள்ளைகளை ராதிகாவுடன் கொண்டாட விட்டாரோ இப்போது சரத்குமார் ராதிகாவுடன் சேர்ந்தாரோ அன்றிலிருந்து சாயாவிடம் இருந்த மதிப்பும் போய்விட்டது. காரணம் வரலட்சுமியும் ராதிகாவின் நடத்தையை ஒத்தவர்தான். சாயா படித்தவர் பிள்ளைகள் படித்தவர்கள் ஏன் சரத்குமார் ராதிகாவின் பணத்தை எதிர்பார்க்க வேண்டும் ?எத்தனை தாய்மாரகள் கணவன் இறந்தாலும் இன்னொரு பெண்ணிடம் போனாலும் தன்னம்பிக்கையோடு பிள்ளைகளை வளர்த்து நல்ல முறையில் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். தமிழ்நாடு அரசியல்வாதிகளாலும் சினிமாக்கார்ர்களாலும் அழிவை நோக்கி you tubers கார்ர்களாலும் அழிந்து கொண்டு போகிறது.
@banu7201
10 күн бұрын
Sister ungaluku enna ungalife parunga ivar rendu wife oda vazharavanga ethanaiyo per irukanga ungaluku vayithu erichal purusanoda dana onnu serthanga chaya vera marriage ah panikitanga
@nirmala_0146
10 күн бұрын
நான் வயிற்றெரிச்சல் படவில்லை. சாயா ராதிகாவின் மகளின் திருமணத்திற்கு அதனது பிள்ளைகளை பங்கு பற்ற விடவில்லை. ஏன்? நான் சந்தோசப்பட்டேன். ஒரு show கூட மனைவிக்கு துரோகம் செய்யும் கணவர்களைப் பற்றி சாயாவும் வரலட்சுமியும் கண்டித்து பேசினாரகள். ஏன் சாயாவிடம் பணம் இல்லையா? இப்படி துரோகம் செய்த கணவரகளின் பணத்திற்காக இவர்கள் ஒன்றுசேர்ந்தால் பணம்படைத்த அரசியல்வாதிகளும் நடிகர்களும் பயமில்லாமல் நிறைய பெண்களை திருமணம் செய்ய தயங்கமாட்டார்கள். அப்போ ஒருவனுக்கு ஒருத்தி புனிதமான திருமண பந்தம் என்று ஏன் சொல்ல வேண்டும். ? விஐயகுமாரின் மகள் ஏன் தைரியமாக தப்பு செய்கிறார் ? தகப்பன் மனைவி இருக்கும்போது மஞ்சுளாவை திருமணம் செய்த படியால் தான். தமிழ்நாட்டு அரசியல் வாதிகளினதும் நடிகர்களின் மானம் கேவலத்தின் உச்சம். இதைவிட கேவலம் இவர்களைப்பற்றி பேசி பணம் சம்பாதிக்கும் you tubers தங்கள் வீட்டில் நடக்கும் பேவலங்களை பேச மாட்டார்கள்.
@banu7201
10 күн бұрын
@@nirmala_0146 அவங்களுக்குள்ள சண்டை வரலைன்னு உங்களுக்கு தெரியுமா 1000 சண்டை வந்திருக்கு ஆனா ராதிகா மேம் அவங்க போய் வழியே பேசி ஒத்துமையா இருக்கணும்னு சொல்லி சாயா மேடம் கிட்ட பேசி இருக்காங்க இது ஒரு பேட்டியில் சரத்குமார் சார் சொல்லிருக்காரு ஃபர்ஸ்ட் பிரிந்து தான் இருந்தாங்க வரலட்சுமி அப்பாவ ராதிகாவ அம்மாவாவும் ஏத்துக்கல. ராதிகா மேடம் ஓட முயற்சியால சாய ஒன்னு சேர்ந்து இருக்காங்க. சாயா இப்பதான் கொஞ்சம் சில வருடங்களா ஒன்னு சேர்ந்து இருக்காங்க ரெண்டு வருடங்களாக அது அவங்க மறந்துட்டாங்க பிரச்னைய. இந்த காலத்துல ஒரு புருஷன் அக்கா தங்கச்சி கட்டிட்டு சந்தோசமா வாழ்றவங்க இருக்காங்க வேற வேற இடத்துல கட்டிக்கிட்டு பிரிஞ்சு வாழ்கிறவங்களும் இருக்காங்க அதெல்லாம் ஒரு பெரிய விஷயம் கிடையாது பசங்களுக்காக ஒன்று சேர்ந்து இருக்காங்க சாயா மேடம் என்று இன்னொரு கல்யாணமும் பண்ணிக்கல அப்படி பண்ணிட்டாலும் அது அவங்க தனிப்பட்ட வாழ்க்கை
@eagleeye4293
10 күн бұрын
@@nirmala_0146 விவாகரத்து ஆனவர்கள் தங்கள் கடமைகளில் இருந்து விலக வேண்டுமா. வரலட்சுமிக்கு சரத்குமார் தந்தை இல்லை என்று ஆகி விடுமா. விவாகரத்து முடிந்து வருடங்கள் ஓடி விட்டன. விவாகரத்துக்கு ராதிகா காரணம் அல்ல. சரத்குமார் விவாகரத்துக்கு பின் தேவயானியை கூட மணந்து கொள்ள அவர் தாயாரிடம் பெண் கேட்டார் என்பதை வெளிப்படையாக கூறி இருக்கிறார். அவர் வாழ்க்கையில் ஒரு வெற்றிடம் இருந்தது. ராதிகா சரியான துணையாக இருப்பார் என்று தேர்வு செய்தார். ராதிகாவும் மிகவும் யோசித்து தான் சம்மதம் தெரிவித்தார். கலைஞர் ஆசியுடன் நடந்த திருமணம் தான் அவர்கள் திருமணம். ராதிகாவை மிகவும் பாராட்ட வேண்டும். ராமாயண காலத்து கைகேயி போல் இல்லாமல் சரத்குமார் மகள்களையும் தன் மகள்களாக பார்க்கிறார். விவாகரத்து இப்போது பொது ஜன மக்களிடையே சர்வ சாதாரணமாகி விட்டது.எது எப்படி இருந்தாலும் திருமண தம்பதிகளை வாழ்த்துவது தான் சரி.
@mrajan3378
9 күн бұрын
@@nirmala_0146சரத்குமார் ஒரு பைசா செலவு செய்யவில்லை இந்த கல்யாணத்திற்கு. சாயாவை பற்றி தங்கள் மனநிலைதான் எங்களுக்கும். பள்ளியில் படித்து கொண்டிருந்த இருகுழந்தைகளையும்காதலித்துநம்பிவந்தசாயாவையும்நடுத்தெருவில்விட்டுவிட்டுராதிகாவுடன்ஓடிப்போன ஆளு இந்த சரத்குமார் 😮
கலாச்சார சீர்கேடு இவங்க ரெண்டு பேருடைய கல்யாணம்
ஐயா நீங்கள் சொல்வது உண்மை உண்மை உண்மை
Well said Sir..True
இவர்கள் வாழ்கை வரலாறு ரெம்ப கேவலமானது
200% correct - what he is telling ' wait for another divorce soon and settlement will be done to Varulakshmi
@mathyratna8089
12 күн бұрын
💯💯💯💯💯💯👌👌
@Huskybusky60
12 күн бұрын
உங்களுக்கு அல்லது உங்க அம்மாவுக்கு டிவோர்ஸ் ஆகிருக்கா?
@sumo375
12 күн бұрын
1000 per cent correct.
குப்பைகள் என்பது சரியே
பணத்திற்காக நடைபெறும் திருமணம்
அருமை👌👌👌
சூப்பர்🎉🎉🎉
சார்...நான் மலேசியாவில் வசிக்கும் ஓர் தமிழன்... உங்க தமிழ் நாட்டில் மட்டும்தான்... அளவுக்கு அதிகமாக அநியாயம் மற்றும் சீர்கேடு நடக்குது
@Ramanathan-ix6un
12 күн бұрын
Correct
@vasanthisenthilkumar48
10 күн бұрын
TN-ல் 70% தெலுங்கர் ,கன்னடர் , மலையாளிகளே உள்ளனர். இவர்கள் ஒழுங்கீனமான சமூகங்கள்.இதனால் தமிழ்நாட்டில் கலாச்சார சீர்கேடு கடந்த 100 வருடத்தில் அதிகமாகி உள்ளது. இவனுங்க எல்லாம் underground தொழில் செய்பவர்கள்.
@chithrarajagopal716
10 күн бұрын
அங்கே ஏன் பேசணும்...
@user-lg5ky5bp3v
9 күн бұрын
ஈ வே ராமசாமி நாயக்கர் பிறந்த மண்
@GeleraClara-kc6rg
9 күн бұрын
True
Realistic speech. Very good
Super super very very super
மூன்றாவதும்,இரண்டாவதும் சேர்ந்து, இரண்டாவதை தேர்ந்தெடுத்ததை பெருமையாக நினைக்கிறது.நல்லதொரு குடும்பம்.
@vkdmedia3734
8 күн бұрын
@@josephmanickaraj2431 சரத்தும் மூன்றாவதுதான், சாயா, நக்மா, ராதிகா
ராதிகாவின் இரண்டாவது கணவர் இலங்கையர் அல்ல. அவர் பிரித்தானியாவைச் சேராந்த ஆங்கிலேயர்..
@ravichandran1237
10 күн бұрын
ராதிகாவின் இரண்டாவது கணவர் இலங்கையைச் சேர்ந்தவர் இல்லை ராதிகாவின் அம்மா இலங்கையைச் சேர்ந்தவர் அதுவும் அவங்க ஒரு சிங்கள பெண்
@girijaa1060
10 күн бұрын
Yes
@user-iq8cg6ke3k
10 күн бұрын
அவர் ta yaemaatri போட்டது dhaan வெயிட் amount...thaevidiya nayee......😂😂😂😂
இவங்களை தான் இன்று மதிப்பவர்கள் நாட்டில்
@sankaris4748
12 күн бұрын
Correct 💯
Correct.
ரொம்பத்தெள்ளத்தெளிவாய்சொன்னீங்கசார்ஏற்கெனவேதிருமணம்ஆனவரைதிருமணம்செய்வதுஎன்ன அதிசயம்இருக்கு
மிக நேர்மையாக உண்மையை விளக்கி உள்ளீர்கள். திரை மாயை விலகட்டும்.
நீங்க சொல்றது உண்மைதான் சார் பணம் பணம் பணம்
@Huskybusky60
7 күн бұрын
நீ தர்மதுக்கு வாழறியா?
இவங்களோட கல்யாணமே ஒரு கேலிக் கூத்து. வெட்டி ஆடம்பரம். சார் நீங்கள் பேசுவது 100% உண்மை.
வருடகணக்கில்போரட்டம்நடத்தியவிவசயிகளைசந்திக்கநேரம்இல்லாதமோடிஇந்தகளிசடைகளைசந்திப்பார்.கடவுளின்அவதாரம்அல்லவ
Good. Good. Very important speech to society.
Well said
What ever u said ,everything is exactly correct .well said sir
சார் டைம் பண்ணி பத்திரிகை வாங்கியது மட்டுமல்ல... செல்பி வேறே......
Very good speech there should be some one to talk about these people.
Super speach sir. You have given very good information. Excellent comments . Peice peica pichiteenga. Perfect explanation. Wow suprr interview. I like your Boldness speach. Excellent. Super.
@Huskybusky60
7 күн бұрын
த்தூ..
Super super super speech
மற்றவர்கள் வாழ்கையை பற்றி பேசுவது பண்பல்ல அனாகரீகமானது
Very good sir
Obselutely very true Sir etha ellam paatha romba romba Kevalama eruku 😅😅
அருமை அருமை சேகுவார் ஐயா அருமையாக பேசினீர்கள் ஐயா அருமை இந்த விஷயம் நாட்டுக்கு ரொம்ப முக்கியமானது அல்ல
@Huskybusky60
12 күн бұрын
ஆமா அருமை உன் குடும்பத்த அசிங்கமா பேசுனா யாராவது பாப்பானா? அவன் குடும்பத்த பத்தி இவன் பேசுனா இவனுக்கு காசு வரும்!!
Correct
Sarthkumar oru manasthan, avaru nadicha manasthan padam, avaruku porunthuma😂😂😂😂😂😂😂😂😂🎉
Super
By the way who are you to judge others life...their life their choice ...end of the day you are also earning by talking about them. .😂 you put your life history hardly ppl will watch...just cos prime minister took invitation you cant judge him too its easy to talk but can u do the job of what modi does
ராதிகாவின் முதல் கணவர் பிரதாப் போத்தன் இப்போது அவர் உயிரோட இல்லை
@miriamrosalin9119
7 күн бұрын
முதல் hubbui ரிச்சர்டு, London, sudhakar , Vijay kanth vitta பிறகு, அப்புறமா பிரதாப் n பாக்கியராஜ், அப்புறம் சரத்து குமரு
@Huskybusky60
7 күн бұрын
@@miriamrosalin9119 இதே மாரி உங்க அம்மாக்கு லிஸ்ட் போடலாமா?
Well said sir
உண்மையான பேச்சு.
It's not your business... you all jealous because they do well in family and success...
Super Arumai❤❤❤❤❤❤
Having multiple partners runs into the family.good.
Excellent speech. That is true
Sir u really super wht u say true they are not shameful...
Arumai
Superb!!!!!!
Super sir! Very true
நிதர்சனமான உண்மை....
Very realistic speech. Is marriage necessary for them.
Very rightly said
💯 true
தமிழ்நாடு கலாச்சாரம் கொடிகட்டிப் பறக்கிறது என்ன சார் என்ன இது ஆண்டவா
Super great
Romba correct ahna pechu nice
Nyayamana pechi Sir Super
Sir edho marriage enjoy panni celebrate panranga vidunga sir...pogatum vidunga
இறுதியாகத் தெரிவதே...நாம அறிவதே.. நல்ல ஒழுக்கமான. தாய் சாராவோடு ... பிள்ளைங்க.. வளர்ந்திருந்தால்... அடுத்தவ புருசசை..ஆட்டயப்போட்டு.. இருக்க மாட்டாங்க.. வளர்வுல.. தவறு..ங்களே ஆம் தவறே..ஆம் .
Really true
எந்த வரலட்சுமின்னு எழுதுங்கடா நான் பழைய நடிகை வரலட்சுமின்னு (இந்த பச்சைக்கிளிக்கொரு) நினைச்சிட்டேன் 😂😂😂
@rrajan9082
9 күн бұрын
ஹா ஹா 😂
@vkdmedia3734
8 күн бұрын
@@rrajan9082 🤪🤪🤪
முக்கிய செய்தி
Very nice speech.
Very good speech ,it's 100% true
💯💯💯💯👌👌👌👌
Ethu.. எல்லாம்.ஒரு பிளைப்பு
@user-iq8cg6ke3k
10 күн бұрын
professional thaevidiya குடும்பம் 😂😂😂😂
super 👍👍👍
Open talk .... excellent sir
Super spach sir
சிவாஜிபேத்திதிருமணம்நிலைமைஏன்னா.சகோதரிக்கும்சகோதரர்களுக்கும்எற்பட்டாசொத்துபிரச்சினை
Supet bro
True' sir🎉
Super sir
அருமை. உண்மை.
👌👌👌👌👌👌👌👌👌
அருமை
@Devaki.MurugesanDevaki
11 күн бұрын
Armai
உழைத்து சம்பாதிப்பர்கள் இப்படி ஆடம்பரம் செய்ய மாட்டர். சகிக்கலை. நீஙக சொல்வது உண்மை
@MuthuSamyK.P
10 күн бұрын
நி
@DhilagavathyS-cz6qj
10 күн бұрын
உழைத்து சம்பாதித்து தான் ஏகப்பட்ட. பணம் இருக்கே பின் ஏன் இந்த வழியில் பணம்?
Very good sur you are right
அருமையான விளக்கம்
Truth
100% true sir
Ok
This guy is Super, love it
கரெக்ட் சார்
Super sir. Well said
சிறப்பு மிக சிறப்பு
Yes sir you're right this is a world who have money everybody back of them
💯🔥
Awesome
True
சரியான கருத்து
Absolutely correct .
🙏🏻👌👌👌
Super Aunmai
Very true Sir🎉 sayadevi is harmless and mouthless. She stood away from bride groom. But this 4th hand hugged him so bad
🎉🎉🎉 தோழர் வணக்கம் ஒரு நல்ல செய்தி
சார் வீடு தேடி போகும் போது வரவேற்க தான் சேய்வாங்க சார் நீங்க இப்படி சொல்றீங்க ஆனால் மற்றவர்கள் அப்படி சொல்ல மாட்டார்களே
ஒருவண் இப்படி ஊர் ஞயாயத்தை தைரியமாக பேச ஒரு ஒழுக்கம் , வேண்டும் . அது கண்டிப்பாக சேகுவேரா வுடன்100% இருக்கு.👍✊🙏🙏🙏🙏🙏🙏
Super honest speech
இப்போது சாதாரண மக்களிடம் திருமண பந்தம் என்பது சமூக நீதி என்ற பெயரில் மதிப்பில்லாமல் ஆகி விட்டது.😊
True...sarathkumar also not feeling shame dancing with second wife in his first wife..kevalama iruku
@Huskybusky60
7 күн бұрын
They are divorced.. Y he have to feel shame?
@vijirose2076
6 күн бұрын
@@Huskybusky60 ..so you should feel proud to get married three times?