சினிமாக்காரங்க சொன்னா தான் மக்கள் கேக்குறாங்க - Pulavar Ramalingam | Kalyanamalai
Ойын-сауық
Presenting the Speech Video - "சினிமாக்காரங்க சொன்னா தான் மக்கள் கேக்குறாங்க"; a hilarious Speech by Pulavar Ramalingam.
This is from the "Chennai Special Pattimandram 2006"; hosted by Gangai Amaran as Judge; featuring Pulavar Ramalingam, Sumathi, Thambi Ramaiah, Raju Murugan & Ilavarasu as Speakers. They debate on a very interesting topic "பெரிதும் பாதிக்கப்படுவது சினிமாவால் சமூகமா? சமூகத்தினால் சினிமாவா?".
Watch the Full Pattimandram here - • பெரிதும் பாதிக்கப்படுவ...
#Pattimandram #Kalyanamalai #GangaiAmaran #ChennaiPattimandram
Stay Tuned and Subscribe at bit.ly/SubscribeKalyanamalai
For More details and for Registration: www.kmmatrimony.com
Click here to watch:
▶ நிஜ வாழ்க்கையில் எவனும் வரமாட்டான்! நீ தான் உனக்கு ஹீரோ | Sumathi - • நிஜ வாழ்க்கையில் எவனும...
▶ சித்தர் சொன்ன கருத்தைக் கமல்ஹாசன் தான் கற்றுக் கொடுத்தார் | Actor Thambi Ramaiah - • சித்தர் சொன்ன கருத்தைக...
▶ படங்களை விட நிஜ நிகழ்வுகள் கொடூரமானவை | Actor Ilavarasu - • படங்களை விட நிஜ நிகழ்வ...
▶ பெரியார் சினிமாவுக்கு எதிரி.. ஆனால் அவரை மக்களிடம் கொண்டு சேர்த்தது சினிமா.. | Raju Murugan - • பெரியார் சினிமாவுக்கு ...
▶ சமூக சிந்தனை வாய்ந்த படங்கள் தான் இன்றைய தேவை | Gangai Amaran - • சமூக சிந்தனை வாய்ந்த ப...
▶ கரகாட்டக்காரன்னு சொன்ன உடனே போடா அமைதியா னு சொல்லிட்டாரு எங்க அண்ணா | Gangai Amaran - • கரகாட்டக்காரன்னு சொன்ன...
▶ கற்பனை மப்பு.. உழைப்பு உப்பு.. நீங்க சொல்றது பூராவுமே ரொம்ப தப்பு | Sivakumar - • கற்பனை மப்பு.. உழைப்பு...
▶ உழைக்காமல் உண்டால் திருட்டுக்கு சமம் | Pulavar Ramalingam - • உழைக்காமல் உண்டால் திர...
▶ எல்லாரும் அஜித் மாறி மாப்ள கேட்டா நாங்க எங்க போறது? | Mohanasundaram - • எல்லாரும் அஜித் மாறி ம...
▶ தோனியின் வெற்றிக்கு காரணம் உழைப்பு தான் | Sujatha Krishnamoorthy - • தோனியின் வெற்றிக்கு கா...
▶ ரஜினியின் வெற்றியே அவரது Style தான் | Bhuvana Venkat - • ரஜினியின் வெற்றியே அவர...
▶ முயற்சின்னா உழைப்பு! உழைப்புன்னா வெற்றி! | Raja Udaiyaar - • முயற்சின்னா உழைப்பு! உ...
▶ எல்லோருக்கும் ஒரே வானம் தான் ஆனால் எல்லைகள் மாறுபடுகின்றன | Ravi Pillai - • எல்லோருக்கும் ஒரே வானம...
▶ கடின உழைப்பு இல்லாத கற்பனை செல்லா காசு | Meenakshi - • கடின உழைப்பு இல்லாத கற...
▶ அன்னக்கிளி மெட்டு எங்க அம்மா கொடுத்தது | Gangai Amaran - • அன்னக்கிளி மெட்டு எங்க...
▶ நான் என்ற பொய்யை வான்வரை வளர்க்க கூடாது! | Solomon Pappaiah - • நான் என்ற பொய்யை வான்வ...
▶ அறிமுகம் இல்லாதவர்கள் எனக்காகப் பிரார்த்தனை செய்றது தான் பொதுநலம் | Bharathi Baskar - • அறிமுகம் இல்லாதவர்கள் ...
▶ போதுமான அளவு சுயநலம் இருந்தால் தான் இந்த தலைமுறையில் வாழ முடியும் | Raja - • போதுமான அளவு சுயநலம் இ...
▶ உங்க முன்னேற்றம் அடுத்தவங்களை பாதிச்சிதுன்னா அது தான் சுயநலம் | Pragavathy Vadivel - • உங்க முன்னேற்றம் அடுத்...
▶ அம்மாவின் சுயநலம் குடும்பத்தை உயர்த்தும் | Srimathi Jayaraman - • அம்மாவின் சுயநலம் குடு...
▶ இப்ப நீங்க கூட Internet-ல நிறைய வர ஆரம்பிச்சுட்டீங்க ஐயா | Arun Kalyanasundaram - • இப்ப நீங்க கூட Interne...
▶ சுயநலம் என்ற சொல் கெட்ட வார்த்தை இல்லை! | Kosalram Kuppuswamy - • சுயநலம் என்ற சொல் கெட்...
▶ சொல் என்பது மொழிக்கு அணிகலன் | Solomon Pappaiah - • சொல் என்பது மொழிக்கு அ...
▶ குற்றவாளி கையில் தீர்ப்பு சொல்ல குடுத்துட்டீங்க | Crazy Mohan - • குற்றவாளி கையில் தீர்ப...
▶ எல்லா சூழலிலும் சிரிக்கக்கூடியவன் கடவுளும் பித்தனும் தான் | Parveen Sultana - • எல்லா சூழலிலும் சிரிக்...
▶ கூட இருந்து குழி பறிக்க ஒரு ஆள் தேவை | Pulavar Ramalingam - • கூட இருந்து குழி பறிக்...
▶ சிரிப்பவன் ஆரோகியமானவன் ஆவான்.. சிரிக்க வெச்சவன் என்னாவான்? | Deivanai Muthuraman - • சிரிப்பவன் ஆரோகியமானவன...
▶ பதட்டப்பட்டா மட்டும் பதக்கமா குடுக்க போறீங்க? | Jayashree Dhanasekaran - • பதட்டப்பட்டா மட்டும் ப...
▶ அடிச்சா வலிக்கணும்.. வலிச்சா கத்தணும் | Mahalakshmi Murugappan - • அடிச்சா வலிக்கணும்.. வ...
▶ Comedy is a Serious Business | Priya Kadhirvelan - • Comedy is a Serious Bu...
▶ நான் நடுவர் இல்ல நடுங்குபவர் | Crazy Mohan - • நான் நடுவர் இல்ல நடுங்...
▶ Swiss பேங்கே நம்ம ஆளுங்கள பார்த்து மிரளுது | Solomon Pappaiah - • Swiss பேங்கே நம்ம ஆளுங...
▶ அதிக பணம் நம்மை தனிமைப் படுத்தும் | Bharathi Baskar - • அதிக பணம் நம்மை தனிமைப...
▶ பணத்தால் மனிதனை எப்பொழுதும் முடக்கிவிட முடியாது | Raja - • பணத்தால் மனிதனை எப்பொழ...
▶ ஏழைகள் பணக்காரர்கள் ராஜ்ஜியத்தில் நுழையவே முடியாது | Vanitha - • ஏழைகள் பணக்காரர்கள் ரா...
You Can Write us @ :
Kalyanamalai Private Limited
Old No:19, New No:16, Lakshmi Graham,
Dr.Nair Road, T.Nagar,
Chennai - 600 017.
Phone: 044 2434 1400
Email: info@kmmatrimony.com
For more interesting videos:
Subscribe Us on: bit.ly/1UA28eX
Like Us on: / kalyanamalai
Пікірлер: 57
அருமையான பதிவு மரப்புமைக்கு மாறா பிச்சர் சரியான பதிவு ஐயா வணக்கம்
மிகவும் அருமையான பதிவு
Arumai Ayya👌👏💐
புலவர் ஐயா அவர்கள் மிகவும் விரிவான விளக்கம் மிகவும் நன்றாக உள்ளது வாழ்க வளமுடன்.
அருமையான பதிவு சூப்பர்
அற்புதமான பதிவு சூப்பர்
மிக அருமையான பதிவு. என்று தமிழ் சினிமாவை தெலுங்கர்கள் கையில் எடுத்துக் கொண்டார்களோ. அன்றே எமது அன்னை தமிழ் தாய் இறந்துவிட்டால். தெலுங்கர் கலாச்சாரம் அங்கே தாணடவம் ஆடுகிறது. நல்லதொரு தமிழ் படத்தினை காண்பது அரிது. இப்பொழுதும் தமிழ் சீரியல் தொலை காட்சிகளும் இதனைத் தான் வெளிப் படுத்தி வருகின்றன. ஒரு சில சேனல்களை தவிர ஏனைய அனைத்தும் தமிழ் ரசிகர்களையும் அவர்கள் கலாச்சாரத்தினையும் கெடுக்கும் படங்களாக அமைநதிருக்கின்றன.என்பதில் ஐயமில்லை. இருப்பினும் Zee தமிழ், Vijay super போன்ற சேனல்கள் தமிழ் மொழிக்கு தரும் மகத்துவம் பெரிதானது. அதிலும் Zee தமிழின் படைப்புகள்; மிக மகத்தானது. நல்லதை கூரும் எவரும் வரவேற்கப் படவேண்டிய வர்கள். நன்றி.
@diwakarpadmaraja8536
2 жыл бұрын
தமிழ் கலாச்சாரமும் தெலுங்கர்கள் கலாச்சாரமும் வேறு வேறு அல்ல. இந்த வெறுப்புணர்வுப் பிரிவினை வாதங்களை விட்டுவிட்டு நாம் நம் தமிழர் கலாச்சாரத்தைப் பெருமையாகக் கருதிக் கடை பிடிக்கவேண்டும். ஆனால் நம் ஊரில் இப்போது நடப்பதோ மேற்கத்திய காலாசாரத்தைத் தூக்கிப்பிடித்து தமிழர் கலாச்சாரத்தின் மீது வன்மம் விதைக்கப் படுகிறது. இடது சாரிகளின் பிடியிலும் மதம் மாற்ற சக்திகளின் பிடியிலும் நம் தமிழகம் முக்கியமாக நம் தமிழ் திரைத்துறையும் சின்னத்திரையும் சென்று பல ஆண்டுகள் ஆகிவிட்டன. நாம் அனைவரும் வருங்கால சந்ததிகளும் மக்கள் நம் தமிழ் கலாச்சாரத்தின் மான்பை உணர்ந்து கடைபிடிக்க வேண்டும். அந்நிய சக்திகளை விளக்க வேண்டும். நன்றி
@MT-ss5kb
Жыл бұрын
நல்லதை நல்லதை நல்லதை கூறும் எவரும் வரவேற்கத்தக்கவர்கள்.
@sudarsanbabu6304
4 ай бұрын
ஆரம்ப காலத்தில் தமிழ் சினிமாவை, வளர்த்து விட்டதே தெலுங்கு தயாரிப்பாளர்கள் தான்.
இராமலிங்கம் அவர்கள்... சொன்னது...
அருமையான பேச்சு.கண் சென்று தாக்கும் புலன்.
Super Speak Sir
அருமை அருமை சூப்பர்
Super.speach
🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 🤘🤘🤘 💪💪💪 🤝🤝🤝 🙏🙏🙏 ❤❤❤ 🧡🧡🧡 💚💚💚 ஊடகத்துறை மிகவும் சக்தி வாய்ந்தது. ஆகவே எதை செய்யக்கூடாது என்று சொல்வதைவிட; இதை செய்ய வேண்டும் என்று சொல்வது மிகச்சிறந்தது. சினிமாக்காரர்கள் கல்லாக்கட்டுவதற்காக நாங்கள் படம் எடுக்கிறோம் என்று வெட்கமே இல்லாமல் கூறுவது மிகவும் வேதனை அளிக்கிறது.
ஐயா தங்கள் கருத்துக்காக நான் தலை வணங்குகிறேன்
அசத்திட்டீங்க ஐயா
Super message bro.thank you.
Arumai💓🕎🙏
His argument is 100% correct. Media has to propogate and strive for natural justice and not for only money and fame.
Reality
Good speech
Massspeach
Good good good good good great MSG 👍👍👍👍
Arumai
Correct speak
@manobharath8326
2 жыл бұрын
Good speech
செம்ம
👍
நடிகைகளுக்கு சேலை என்று ஒரு உடை உள்ளது,அதை அணிந்து கொண்டுதான் பப்ளிக்கில் பவனி வர வேண்டும் என்று சட்டமே இயற்ற வேண்டும்.
@soundarisatish1166
Жыл бұрын
100% i accept your wordings.👌👍
IDHU UNMAIYANA KADHARAL
nice
திரைப்படம் நல்லதும் செய்துள்ளது பண்பாட்டையும் சீரழித்துள்ளது.தனிமனிதக்கட்டுப்பாடு பெற்றோர்கள் போதிக்கவேண்டும்.
😀😀😀
Fullai கட்டினால் கள்ளா kattath 😂😂😂😂u
Thevayana pathivu. Aanal cinimakkarangalai thiruthamudiyathu.janangalaum mathamudiyathu.
Very correct 🌹
Thavaru thavaru.endrickum raudy solrathatha kekaramari. Panranga
.ivaraippontra pulavargalukku. Kalvi amaichar pathaviyai koduthu paarungall. Veedum thirunthum. Naadum. Munnerum...
K.amaran.illaianral.ennum.sirappa.erukkum
Allow paasam. Cenema kaaranga mela.
Kaaranam sinimakaranga nadippu. Avargal podum makeup.
, a m
கோவிலுக்கு போனா என்ன சாதிங்கிறா பள்ளி படிக்க போனா என்ன சாதீங்றா வேலைக்கு போனா ஸ்டூல் வாட்ச்மேன் போடவில்லை என்று மேல்அதிகாரி எட்டி உதைக்கிறான் இறைச்சி வாங்கபோனால் பாய் கடையில் இறைச்சிவாங்காதே என்கிறான் முடி வெட்ட போனால் உனக்கு முடி வெட்டமுடியாது என்கிறான் இன்னும் சாலையில் நடக்கக்கூட சாலை வரி போடுவான் இதைசெய்வது யார்இவைகளை மேடையில் பயம் இல்லாமல் பேசுங்கள் படமாக எடுங்கள் எங்கோநடக்கிற தீவிரவாதத்திற்கு படம் போட்டு காட்டுரே இங்கு நடக்கும் மதத்திற்காக நடக்கும் கொலைகள் மாட்டிற்காக நடக்கும் மனித கொலைகள் இவைகளை படம் போட்டு காட்டுஇதற்கெல்லாம் யார் கண்டுபிடி
@diwakarpadmaraja8536
2 жыл бұрын
எந்தக் கோவிலில் யார் உங்களைச் சாதியைக் கேட்டார்?