Chennai R A puram Govindasamy Nagar evection - seeman latest speech
Chennai R A puram Govindasamy Nagar evection - seeman latest speech
Many residents alleged that government officials who had promised to give more time for vacating razed their homes in a hurried manner without proper alternative arrangements.
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv
Пікірлер: 360
Seeman, super speech!!🔥 DMK should stop this non sense!!
@user9951
2 жыл бұрын
It's court order not dmk..
சீமான்👌👌
இதே மக்கள் கொஞ்ச நாள் la எல்லாத்தையும் மறந்துட்டு dmk or admk தான் vote போட போறாங்க.
@vijaykani6478
2 жыл бұрын
Yes 👍 true
@praveenkumarg6257
2 жыл бұрын
Lusu punda.. enga vanthu arasiyal pandra.. poi court la kelu
@sankar9915
2 жыл бұрын
@@praveenkumarg6257 தேவடியா முண்ட அரசு இத slum area னு 1973ல் அறிவிசிச்சுட்டு. அரசு சரியா வாதிடீருந்தா இந்த நிலை வந்திருக்காது.
@sankar9915
2 жыл бұрын
@@praveenkumarg6257 அறுதலி, அந்த இடிக்க பட்ட இடம் சுத்தி பாரு எல்லாமே ஆக்கிரமிப்பு தான். அங்க உள்ள apartment ah இடிக்க வேண்டியது தான. ஏழை னா அனாதை யா la தேவடியா மவனே
@sankar9915
2 жыл бұрын
@@praveenkumarg6257 கண்டாரோலி உன் பேச்சுக்கு ரொம்ப சீக்கிரமே உன் சொத்து ஏதாவது உன் கைவிட்டு போகும் அப்போ தான் இந்த மக்களோட வலி வேதனை புரியும். Mark my words. நீ கண்டிப்பா இன்னும் 6 மாசம் உள்ள இதே மாதிரி நிலத்தையோ, வீட்டையோ, நகையையோ பறிகொடுத்து நிப்பா
அடுத்த முறையாவது மக்கள் சிந்தித்து வாக்கு அளியுங்கள் பணத்தை நம்பி ஏமாற வேண்டாம் 👍
முதலில் நீங்கள் வாக்கு செலுத்தும் போது தமிழருக்கு வாக்கு செலுத்துங்கள் ஆதி தமிழனுக்கு வாக்கு செலுத்துங்கள் அனைத்து வளமும் நீங்கள் பெறுவீர்கள் இல்லையென்றால் தமிழன் தமிழ்நாட்டை விட்டு துரத்தப்படும் இது உண்மை நிச்சயம் நாம் தமிழர்
@arulmaniism
2 жыл бұрын
உண்மை சகோதரா இணையத்தில் இணைவதை விட வாக்குகள் அளித்து தமிழரை வாழ வைப்போம்
நரிக்குறவர் வீட்டிற்க்கு டிபன்சாப்பிடமட்டும்செல்வார்
மண்ணுக்கும் மக்களுக்குமான அரசியல், நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்
சீமான் உண்மையிலே ரியல் ஹீரோ
@vasanthkumar7687
2 жыл бұрын
தென் மாவட்டங்கள் மற்ற மாவட்டங்களில் இருந்து அரசியல் தொழில் ரீதியாக குடியேறிய 90 சதவிகித மக்களையும் சேர்த்து வாழ்விடம் அமைத்து சென்னை மாவட்டம் மக்கள் நிலப்பகுதி உருவானது. இதில் சீமானும் உள்ளடக்கம். வெளி மாவட்ட தமிழன் சென்னைவாசி ஆனால் தமிழ்நாட்டு மண்ணின் மைந்தன் பூர்வகுடி என்றால் சென்னைக்கு உள்ளேயே இடம் மாறும் ஆதி குடி தமிழர் வாழ்விட உரிமை மறுக்கப்பட்டவர் ஆகி பூர்வகுடி உரிமை இழந்து விடுவாரா.....?. மார்வாடிக்கு சாதகமாக நீதிமன்ற உத்தரவு வந்த போது வேடிக்கை பார்த்த சீமான் குறிப்பிட்ட பகுதிகளில் நாம் தமிழர் கட்சி நீதிமன்றத்தை அணுகி பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழக்கு தொடர்ந்து வாதாடி ஆக்கப்பூர்மான செயல்பாடுகளை செய்ய தவறி உயிர் இழப்பு நடந்த உடன் அரசியல் ஆதாய நாடகம் போடுவது மட்டுமே தான் செய்வார்களா....?.
@thamilpolitician
2 жыл бұрын
@@vasanthkumar7687 case potta case pottavanai Kondose potturuvanga Ethan dmk
@arunachalamthangachalam1832
2 жыл бұрын
@@vasanthkumar7687 Seeman heard of the happening and visited immediately and he has not got any power only willingness to serve but the people who were voted and seated in power only playing for the money they received by way of bribe, they wont pay any attention to needy people or poor and powerless.
SEEMAN IS ONLY BRAVE TAMIL LEADER IN TAMIL NADU
@snat85
2 жыл бұрын
கட்டிங் வராததால் பேசிக்கிட்டு இருக்கு.... கட்டிங் வந்தால் பேசாமல் இருந்திருக்கும்....
நாம் தமிழர் கட்சி மக்களுக்கு எங்கு பிரச்சனை இருந்தாலும் இயற்கை வளங்களுக்கு எங்கு சுரண்டப்பட்டால் முதல் குரல் நாம் தமிழர் கட்சியின் குரலாக இருக்கிறது
@pdp_nag
2 жыл бұрын
ஆமா ஆமா . வெட்டியா வீட்ல உட்கார்ந்திருந்தா குரல் கொடுத்து கொண்டு இருக்கலாம் 😆😆😆
@venkatramm
2 жыл бұрын
@@pdp_nag ஆமாம், உங்க AREA ல இதுமாரி இடிஞ்சி விழும் அப்போ சொல்லுவா நல்லா...
@pdp_nag
2 жыл бұрын
@@venkatramm நா இடுஞ்சி விழுற வரைக்கும் wait பண்ண மாட்டேன் bro
@pdp_nag
2 жыл бұрын
@@venkatramm அவங்க கஷ்டபடல ன்னு நா சொல்லல சும்மா வெட்டியா குரல் kodukarathaala எந்த பயனும் இல்லன்னு சொல்றேன்.
@vasanthkumar7687
2 жыл бұрын
தென் மாவட்டங்கள் மற்ற மாவட்டங்களில் இருந்து அரசியல் தொழில் ரீதியாக குடியேறிய 90 சதவிகித மக்களையும் சேர்த்து வாழ்விடம் அமைத்து சென்னை மாவட்டம் மக்கள் நிலப்பகுதி உருவானது. இதில் சீமானும் உள்ளடக்கம். வெளி மாவட்ட தமிழன் சென்னைவாசி ஆனால் தமிழ்நாட்டு மண்ணின் மைந்தன் பூர்வகுடி என்றால் சென்னைக்கு உள்ளேயே இடம் மாறும் ஆதி குடி தமிழர் வாழ்விட உரிமை மறுக்கப்பட்டவர் ஆகி பூர்வகுடி உரிமை இழந்து விடுவாரா.....?. மார்வாடிக்கு சாதகமாக நீதிமன்ற உத்தரவு வந்த போது வேடிக்கை பார்த்த சீமான் குறிப்பிட்ட பகுதிகளில் நாம் தமிழர் கட்சி நீதிமன்றத்தை அணுகி பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழக்கு தொடர்ந்து வாதாடி ஆக்கப்பூர்மான செயல்பாடுகளை செய்ய தவறி உயிர் இழப்பு நடந்த உடன் அரசியல் ஆதாய நாடகம் போடுவது மட்டுமே தான் செய்வார்களா....?.
மிக சிறந்த தலைவர் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் ❤️
@karthikkarthik8492
2 жыл бұрын
மலையாள கிறிஸ்துவன செந்தமிழன்னு சொல்லவச்சதுதான் அவருடைய பேச்சு வன்மை.
Naam Thamizhar
தோழர.சுப.உதயகுமார் நீணடநாட்களாக காணவில்லை.நாம் தமிழருடன் இணைந்து பயணியுங்கள். வரலாறு வாழ்த்தும்.
Real Heroes in TN Seeman and Savuku Sangkar only .. Very daring against rulling government..
Very very clear speech from seeman I actually admire him now Very visionary guy We must give him some chance at least once He deserves it
@MrStach2011
2 жыл бұрын
🤣🤣🤣 .. அதற்கு வாய்ப்பே இல்லை ராஜா..
@JoelkingAndrews
2 жыл бұрын
Thambi nee pudhasa pakuraa indha puli ya ....vaipilla rasaaa
@madangopaln71
2 жыл бұрын
Avanum oru dubakkooor thaan,, avan vaadagaiyee katradhillaa
இனியாவது மக்கள் நாம் தமிழர் கட்சியின் அவசியத்தை உணர வேண்டும். இனி தமிழர்களின் கடைசி நம்பிக்கை அண்ணண் சீமான் மட்டுமே.இனியாவது தமிழர்கள் விழித்துக் கொண்டு செயல்பட வேண்டும்.
ஓட்டு யாருக்கு போடணும், அதிகாரம் யார்கைகளில் கொடுக்கவேண்டும் என தெரியாத மக்களின் வாழ்க்கைநிலை....🤦♂️🤦♂️.. நாம் தமிழர் 💪💪💪😎
Remove those dmk MLA and MP who acted as brokers to that marwadi
2024 MP election ,DMK will win for sure நம் மறதி அவர்களை காக்கும் !! ஒரு MLA வரலை ஆனால் எல்லா செய்தியிலும் 10லட்சம் நிவாரணம் அது மட்டும் வரும் !! வாழ்க தமிழ் மக்கள் 😀
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தலைவர்கள் வாய் மூடி இருக்கும் போது, சீமான் அவர்கள் எந்த ஒரு சமரசமும் இன்றி இந்த மண்ணுக்கும் மக்களுக்குமான அரசியல் நடத்துகிறார். மிகவும் தாமதமாக பிற கட்சி தலைவர்கள் நானும் ரெளடி தான் என்று வடிவேல் கூவுரது போல காட்டிக் கொள்கிறார்கள்.
We should stand with seeman in this issue
வட மாநிலத்தவரை உள்ள விட்டுட்டீங்க இனி இதுதான் நடக்கும். போக்கிரி பட dialogue தான் "இனி எல்லாரும் புடுங்கிட்டு தான் இருக்குனும்".
@vasanthkumar7687
2 жыл бұрын
தென் மாவட்டங்கள் மற்ற மாவட்டங்களில் இருந்து அரசியல் தொழில் ரீதியாக குடியேறிய 90 சதவிகித மக்களையும் சேர்த்து வாழ்விடம் அமைத்து சென்னை மாவட்டம் மக்கள் நிலப்பகுதி உருவானது. இதில் சீமானும் உள்ளடக்கம். வெளி மாவட்ட தமிழன் சென்னைவாசி ஆனால் தமிழ்நாட்டு மண்ணின் மைந்தன் பூர்வகுடி என்றால் சென்னைக்கு உள்ளேயே இடம் மாறும் ஆதி குடி தமிழர் வாழ்விட உரிமை மறுக்கப்பட்டவர் ஆகி பூர்வகுடி உரிமை இழந்து விடுவாரா.....?. மார்வாடிக்கு சாதகமாக நீதிமன்ற உத்தரவு வந்த போது வேடிக்கை பார்த்த சீமான் குறிப்பிட்ட பகுதிகளில் நாம் தமிழர் கட்சி நீதிமன்றத்தை அணுகி பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழக்கு தொடர்ந்து வாதாடி ஆக்கப்பூர்மான செயல்பாடுகளை செய்ய தவறி உயிர் இழப்பு நடந்த உடன் அரசியல் ஆதாய நாடகம் போடுவது மட்டுமே தான் செய்வார்களா....?.
ஓட்டுக்கு 2000
தமிழர் கட்சிகளை ஒருங்கிணையுங்கள். வெற்றி நிச்சயம்.
எங்கள் அண்ணன் சீமான் 👍👍👍🌳🌴
நாம்தமிழர்
தலைவா போராடு வெற்றி நிச்சயம் அடுத்த முதல்வர் நீதான்
முரசொலி கட்டிடத்தை பத்தி நான் பேசமாட்டேன்...
நாம் தமிழர் 💪💪💪
இது தொடக்கம்தான் முடிவு கட்ட வேண்டும்
இவனை நாம் இழந்தால் இழக்க எத்துணை காத்திருக்கும் என நாம் மறந்து விட்டோம் நாம் தமிழர் நாமே தமிழர் இணைவோம் தமிழராய்
Seeman Anna 👏🏾👏🏾💪🏾💪🏾💪🏾
இறை தூதன் ஸ்டாலின்தான் வந்தாரு மக்களுக்கு இதைவிட சிறப்பான விடியலை தர போறாரு இதுதான் திராவிட மாடல்.....
NTK 🔥
Wishes to seeman for bold speech
இதுக்குமேல தமிழர்கள் அவர்களை புறக்கணிக்க வேண்டும்!!! இல்லையெனில் நாளை இதுபோன்ற கொடுமை நமக்கும் நடக்கும்
பணம் வாங்கிவிட்டு ஓட்டு போட்டால் இப்படி ரோட்லதான் நிக்கனும்...
@ramaswamivk2237
2 жыл бұрын
இடிப்பதற்கு முன்னே ஆளும் அரசுக்கு கலெக்சன் போய் சேர்ந்து இருக்கும் .ஆளும் கட்சி க்கான் யாரும் இடித்து முடியும் வரை இந்தப்பக்கம் வரமாட்டானுங்க.
Arumai anna 🙏🙏🙏
மக்களுக்காக இங்க குரல் கொடுக்குற கம்யூனிஸ்ட் அறிவாலயத்தில் ஸ்டாலின் துதி பாடுவது ஏன். இங்கு சீமான் கேட்கும் கேள்விகள் அனைத்தும் நியாயமானதே முதல்வர் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்
@saraswathysaraswathy4906
2 жыл бұрын
Supper. Speech. Sir
😎😎😎😎🕶🕶🔥🔥🔥
Seeman is a courageous person
Seeman one day u will winn naa
ஆதி குடி மக்களை அகற்றக் கூடாது இதில் எல்லா மனித நேய உள்ள கட்சிகளும் இணைந்து போராட வேண்டும்
இவர்களுக்கு துன்பம் எனரால்தான் நம் தமிழர் வரவேண்டும் மற்ற நேரம் கண்டு கொள்ள மா்டார்கள்
CM Stalin should intervene ASAP
பெரும்பாலன பத்திரிக்கையாளர் திமுக அடிவருடிகளாக இருப்பது ஜனநாயக பேராபத்து
Anna seemaan varuvaar please makkal eniyavathu vote podungana. Makkal
வெளி நாட்டவன் நம்மை விரட்டுவதற்குள் அவனை விரட்டுவோம்
CM sir ...enna pannitu irukinga ???
@reegan48
2 жыл бұрын
விடியல் வடை சுட போய்டார்.....ஏதாவது டீ கடைல போய் போட்டா சூட்டு எடுத்திட்டு இருப்பார்.
@pallivarman
2 жыл бұрын
@@reegan48 🤣🤣🤣
வீடுகளுக்குள் மக்கள்தானே வாழுகிறார்கள்.இடிப்பதற்கு எவ்வாறு மனம் வருகிறது ? இரக்கமில்லாமல்?
Naam tamilar
மக்கள் ஒன்றுபட்டு போராட வேண்டும் நீதியை நிலை நாட்ட வேண்டும்
முதல்வரே ஒரு முதலை !? மக்களை அலையவிடும் அரசு மக்களுக்கு தேவைதானா. !?
Real hero mr.seman
நாயக்க பெரியாரிய இயக்கம் சார்பாக எங்கள் திரு.ஸ்டாலின் அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐... தமிழர்கள் கொஞ்சம் அடக்கி வாசித்து அமைதியாக வாழ்ந்துட்டு போனா நல்லாயிருக்கும் 👍....
@user-tamil5671
2 жыл бұрын
Katharuda
@traintravelling1308
Жыл бұрын
Poda thevidiyamavaney punda mavaney golti Telugu badu
Super thalaiva..
U2BRUTUS,sembulam,2nd show,ivangala kutuvachi oru nayamana questions keka mudiuma red pix
❤
பொதுநல வழக்கை போட்டவனை பிதுக்கினால் இது போன்ற பிரச்சினை குறையும்
🔥🔥🔥
Crt👍 Same wise in govt vehicle Any family members travel put fine 5000👍
ஒருத்தர் தனக்கு தானே நெருப்பு வைத்து இறந்ததுக்கு அப்பறோம் தான் எல்லா கட்சியும் வரீங்க. இடிக்கிறதுக்கு முன்னாடி அல்லது முதல் நாளே வந்திருதீங்கன்னா நடந்திருக்காது.
@peyathevandeva8794
2 жыл бұрын
முதலில் அங்கு மட்டும் வீடுகள் இடிக்கபடவில்லை தமிழகத்தில் என்னற இடங்களில் வீடுகள் இடித்து கொண்டு வருகிறது பிரச்சினை என்று அரசியல் வாதிகளுக்கு தெரிந்தால் தான் வரமுடியும்? அந்த மக்கள் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகளைத்தான் நீங்கள் கேள்விகேட்னும் சரியா?
@sankar9915
2 жыл бұрын
@@peyathevandeva8794 10நாளா மக்கள் போராடுறாங்க MLA, MP எங்க போனான். அரசுக்கு வீட்டு வரி கெட்டிட்டு இருக்காங்க அந்த மக்கள். அரசு அதை 1973 slum area அறிவிச்சு வீடு கெட்ட அனுமதி வழங்கி இருக்கு.
ஐயா எந்த அரசு அசிங்க பட வேண்டும்
தமிழ்நாட்டில் இது போல் நிறைய சம்பவம் நடக்கும் வேறு ஒரு இனம் தமிழ்நாட்டில் முதல்வராக ஆகாமல் இதுபோல தான் நடக்கும் தமிழ்நாட்டு தமிழ் ஆள வேண்டும் அப்போதுதான் தமிழர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள்
டெல்லியில் மோடி இடிக்கிறார் சென்னையில் தளபதி இடிக்கிறார்
இனியாவது மக்கள் அதிகாரத்தை சரியான தலைவனிடம் கொடுங்கள்
இலங்கையில் மகிந்தா குடும்பம் என்ன நிலை என்று ஸ்டாலின் என்னும் அறிய வில்லை யா.?மகிந்தா குடும்பத்திற்கு உள்ள வீடு கோட்டல். மது கடைகள் எல்லாம். இப்போது சாம்பல் தமிழ் நாட்டில். உள்ள ஒவ்வொரு. கட்சிகள் உள்ள நபர்கள்.உங்கள் சொத்து மக்கள் பணம். இதை. முன் கூட்டியே. சொல்லி உள்ளேன் இலங்கை சிங்களவன் நிலை. தமிழ் நாட்டில் நடப்பது. சொல்லி கொண்டு அல்ல.?.நீதிபதிகள் கூட இப்படி தான். சிங்களவன் ஆட்சியில். இதேபோல் தான் தமிழ் நாட்டில் நடக்கிறது.? நன்றி.
Good seeman
Great honest speech .
வணக்கம் ஊடகம். நாம் தமிழர் ஆட்சியில். இந்த இடத்தில். இப்போது இடிக்கும் கட்டிடங்கள். நாம் தமிழர் ஆட்சியில். இந்த இடத்தில் ஏதாவது கட்டிடம் இருக்குமாக. இருந்தால். கட்டிடங்கள் இடிக்க வேண்டும்..இதை ஏற்றுக் கொள்ள முடியாது...தமிழ் மக்கள். இப்போது தெரிகிறதா.?உங்கள் வாக்கு என்ன செய்கிறது என்று. தமிழ் நாட்டில். இதை விட என்னும்..இருக்கு.?.சீமான் அவர்களே. இதை ஏற்றுக் கொள்ள கூடாது..இந்த இடத்தில் இருந்து. மக்களை. அகற்ற விட கூடாது...தமிழ் நாட்டில். இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்......நன்றி.
Adimai aaTchi Part 2 Vidayadha Aatchi
Ntk
No response from counselor and MLA people first claim to resign counselor
👌
Correct
Very poor ledership in தமிழ்நாடு
congrats hatsoff semman 4.40
சார் வணக்கம் சார் நீங்க அந்த கூட்டணியில் அது தான் சார் இருக்கீங்க அதை மறந்து பேசாதீங்க சார் ஸ்டாலின் அவர்கள் உங்களை விட்டு வருவார்
Arumai arumai anna super 👌 spech
If court is genuine why not giving justice to farmers to kallu toddy brandy wine tasmac health drinks? Because all Factory Dmk, Admks. Nadu kettathukku indirectlt courtum oru karanum veettukku support judgement, for farmers today kallu no justice
Its eviction not evection in thumbnail.
Why dmk ministers mla MP didnt go there?
@snat85
2 жыл бұрын
ஏன்னென்றால் மக்கள் துயரத்தில் அரசியல் பேச கூடாது.... இது பல வருடங்களாக நடக்கும் பிரச்சனை மற்றும் கோர்ட் ஆர்டர்... அதனால் தான் எதிர்கட்சி தலைவர்களோ பிற கட்சி தலைவர்களோ யாரும் அங்கு செல்லவில்லை... சீமான் ஒரு அறவேக்காடு எதில் அரசியல் செய்யவேண்டும் என்று தெரியாத வீணாப்போனவன்...
விடியல் தரான் ஸ்டாலின்
Super speech
கொஞ்ச நாட்களில் இதே மக்கள் எல்லாவற்றையும் மறந்து விட்டு காசை வாங்கி கொண்டு இவர்களுக்கே ஓட்டு போடுவார்கள். இங்கு இருப்பது எல்லாம் மக்கள் அல்ல. மாக்கள்.
ஸ்டாலின்தான் வாராரு விடீயல் தரபேராரு
seeman sir super
அந்த நீதிபதிகளிடம் கேட்க வேண்டியது தானே? இதில் அரசை குற்றப்படுத்துவது அடிமுட்டாள்தனம்.
விடியல் ஆட்சி.
Adhu epdi daa arasu makkaluku kodutha edam, aakiramikku aagum.
Tamil nadla...good leader...only seeman...i love you anna..
சீமான் அண்ணன் இருக்கும் வரை எங்களுக்கு பயம் இல்ல தமிழண்ட
ஓட்டு மாற்றம் வராது, உதைதான் தீர்வு.
Government should allot the houses to the public whether it is government land or private owners land, so many years they lived in that particular land, for all people house is important,
மக்களுக்கானவர்..யாருன்னு பாருடா.
ஐயா நீங்கள் ஏன் நீதிமன்றங்களுக்கு செல்லவில்லை
Seeman thampi Intha naikal thiruntha mattangal Super thampi
Seeman oruvar dhan makkalin kural kuduppavar
திருமுருகன் காந்தின்னு ஒருத்தன் இருப்பானே…அவன் எங்க போனான்?
நடவடிக்கை மற்றும் நடிப்பு