சத்தமிட்டு முத்தமிட்டு போனவள் |Sathamitu Muthamitu Ponaval | Tamil Christian Song|pas.N Mangalaraj

Ойын-сауық

Deliverance Goodnews Ministries
Bethesda Prayer House
Karur
Album:
Yesappave Ummai Therinthatharku
Tune Lyrics:
Pas. M. Nithyanandha Mangalaraj
Lyrics:
சத்தமிட்டு முத்தமிட்டு போனவள்
இந்த ஒர்பாள்
சத்தமில்லாமலே சுத்தமாக வந்தவள்
இந்த ரூத்து
சத்தமிட்டு முத்தமிடும் மனிதரெல்லாம் சுத்தமான மனிதரல்லவே
தனக்கு ஆதாயமிருந்தால் ழொலிய யூதாவை நாடார்களே
சத்தமில்லாமலே முத்தம் தந்து
காட்டி கொடுக்கும் யூதாசுண்டு
யாரும் அறியாத அடையாளத்தால்
யூதாஸ் ஆதாயம் தேடினானே
பட்சமாய் பாசமாய் இருப்பது போல் யூதாய் பாசாங்கு செய்தானே
திரு விருந்தில் பதிவிருந்தவன்
தன் மறுமுகத்தை காட்டினானே
சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானது
அது எதிர்காலத்திற்கு கேற்றது
சத்துருவின் முத்தங்களோ அது சத்தியத்திற்கெதிரானது
மோவாவை விட்டு யூதாவுக்குள்
ஓடி வந்த ரூத்ப்பாரு
Rule பேசி வந்த ரூத்து
அவள் ரோல் மாடலாகினாளே

Пікірлер: 4

  • @vedhammusicschool
    @vedhammusicschool4 күн бұрын

    ஆம் அப்பா நாங்கள் ஆதாயத்திற்காக யூதாவை(உம்மை) தேடுகிறவர்களாக இருக்கிறோம்...😢😢😢எங்களை மாற்றும்...உம்மையே தேவையாக தேடுகிறவர்களாக என்னை மாற்றும்🙏

  • @subathrasuba3556
    @subathrasuba35564 күн бұрын

    Amen

  • @vedhammusicschool
    @vedhammusicschool4 күн бұрын

    Nice song...❤ Energetic tune...Anointing lyrics

  • @user-ms3yp6jd9l
    @user-ms3yp6jd9l4 күн бұрын

    Amen