சனாதனம்-னா என்னான்னு அடிச்சு கேட்டாலும் சொல்ல மாட்டேங்கிறாங்க | Aadhavan Dheetchanya Speech

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், சென்னை, காமராஜர் அரங்கில் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா உரை
Follow us on;
Website: theekkathir.in/
Facebook: / theekkathirnews
Twitter: / theekkathir
Instagram: / theekkathir
Kooapp: www.kooapp.com/profile/theekk...
#Video #India #Tamil #Theekkathir #sanatandharma #udhayanidhistalin

Пікірлер: 40

  • @manigandanm7502
    @manigandanm750210 ай бұрын

    மிக சிறப்பு தோழர்

  • @pattukottaiarumugam744
    @pattukottaiarumugam74410 ай бұрын

    மிக மிக சிறப்பாக உள்ளது உள்ளது அப்படியே எனது சிந்தனை நன்றி அன்புடன் பட்டுக்கோட்டை ஆறுமுகம் 🙏🙏 டி

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha316910 ай бұрын

    Excellent 👌👌👌 sir

  • @jagannathan8557
    @jagannathan85577 ай бұрын

    Super ❤

  • @rishonrishon164
    @rishonrishon16410 ай бұрын

    அற்புதமான பேச்சு

  • @chandrasekaran6700
    @chandrasekaran670010 ай бұрын

    👍👍👍👍👏👏👏👏👏👏💐💐💐

  • @ptapta4502
    @ptapta450210 ай бұрын

    செவ்வணக்கம்

  • @aravindafc3836
    @aravindafc383610 ай бұрын

    புல் லும் சிவனும் ஒன்றே தமிழ் சிவபுராணம் தமிழில் விளக்கத்துடன் மாணிக்கவாசகர் காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய வர் தமிழ் பிராமணர்

  • @aravindafc3836
    @aravindafc38369 ай бұрын

    பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி! திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி! இது தான் தர்மம் சநாதன தர்மம்

  • @srinivasavaradhan1906
    @srinivasavaradhan190610 ай бұрын

    நாட்டுல இவளவு பிரச்சினை இருக்கு அதே எல்லாம் விட்டு விட்டு, சனாதகனம் என்று சொல்லி, இன்றைய அரசியல்வாதி செய்கின்ற தவறுகளை மறைக்க துன்டிவிடபட்ட விதை தான் சனாதன என்ற பேச்சு,

  • @srinivasavaradhan1906

    @srinivasavaradhan1906

    10 ай бұрын

    நீங்க பொலைப்பை பாரு, அவவனுக்கு புத்தி இருக்கு, அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்,.

  • @user-wb6lr1uj6s
    @user-wb6lr1uj6s10 ай бұрын

    பெரியார் காலத்தில் இதுபோன்ற மாநாடுகள் நடத்தப்பட்டிருந்தால், பார்ப்பனியம் இன்று இவ்வளவு தூரம் இங்கு ஆட்டம் போட வாய்ப்பு இருந்திருக்காது?.

  • @govindan470

    @govindan470

    10 ай бұрын

    User டே ய் தலீத் எத்தனை மாநாடு நடந்தாலும் நீ மண் அள்ள முடியுமா? செ ம்மண் அள்ள முடியுமா? குவாரி நடத்த முடியுமா? கிராணட் வெ ட்ட முடியுமா? நில அபகரிப்பு பண்ண முடியுமா? லஞ்சமாவது வாங்க முடியுமா? எல்லாம் பாப்பான் கட்டுப்பாட்டில் இருக்கிறது அதனால் நீ சே ரியில் இருந்து வெ ளியே வரமுடியவில்லை டாஸ் மாக்கில் பாே ய் குடி குப்புற அடித்து படு

  • @basheerahamed2631
    @basheerahamed263110 ай бұрын

    Sanadanam means not to give your head to anyone step on your head.

  • @aravindafc3836
    @aravindafc38369 ай бұрын

    எல்லா உயிர்களும் ஒன்றுதான் பிரம்மம்! இதுதான் வேதம் தர்மம் ஆதிததர்மம் தமிழ் தர்மம் என்பது சநாதன தர்மம்! !

  • @MM-dh3wr
    @MM-dh3wr10 ай бұрын

    Irukku annal illai

  • @aravindafc3836
    @aravindafc38369 ай бұрын

    புல் லும் சிவனும் ஒன்றே தமிழ் சிவபுராணம் தமிழில் விளக்கத்துடன் மாணிக்கவாசகர் காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய வர் தமிழ் பிராமணர்! இது தான் சநாதன தர்மம்

  • @ilangovanarumugam2889
    @ilangovanarumugam288910 ай бұрын

    இவ்வளவு நாள் நாம் தூக்க நிலையில் இருந்துவிட்டோமோ எனத் தோன்றுகிறது அண்ணா. வணக்கம்.

  • @govindan470

    @govindan470

    10 ай бұрын

    Arumugam உன் ஆறு முகமும் தூங்கிக்காெ ண்டு தான் இருக்கிறது . மணல் கடத்து

  • @coolguy-qo4rc
    @coolguy-qo4rc10 ай бұрын

    Sanathanam endral marathathu endru porul.appo adhi kalathil manithan aadai aniyavillai mamisam sapittan veedu vasal illai nadodiya thirinthan appo ellam appadi iruka sollutha sanathanam enna karumam da ithu.

  • @msanandar6303
    @msanandar630310 ай бұрын

    மோகன் பகவத் சொன்னது புரியவில்லையா?

  • @rudolfdiezel1614
    @rudolfdiezel161410 ай бұрын

    "சனாதனம்" என்பது சமஸ்கிருத பெயர். அதை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறார் திராவிட மாடல் இளவரசர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள். அப்படி என்றால் "துர்கா, உதயநிதி, சபரீஸ், தயாநிதி, திராவிட" ஆகிய இந்த பெயர்கள் எந்த மொழியை சேர்ந்தது?🤔

  • @muthuvel8342
    @muthuvel834210 ай бұрын

    சனாதனம் னா என்னன்னு அடிக்கி கேட்டாலும் எப்புடிடா சொல்ல முடியும்..... உங்க வெங்கடேசன் பார்லிமென்ட்க்கு திங்கிறதுக்குன்னே போற கேன்டீன் ல விக்கிற வடையா? போண்டாவா?...... அது காற்று மாதிரி காண முடியாதது..... உணர மட்டும் தான் முடியும்..... வாசனை எங்க இருக்கு? எப்படி இருக்கும்ன்னு உன்ன மாதிரி முட்டாபய கேட்டா காட்ட முடியுமா? .... நுகர்ந்து அனுபவிச்சா தாண்டா தெரியும்..... பொண்டாட்டிக்கும் அம்மாவுக்கும் வித்தியாசம் தெரியாதவனுக்கு கற்பு என்பதை விளக்குவது எவ்வளவு கஷ்டமோ!...... அதை விட கஷ்டம் இந்த களவாங்குறதுக்கு பாதுகாப்பு கொடுக்குற வாட்ச்மேன் வேலை பாக்குற கம்னாட்டி களுக்கு சனாதனத்த விளக்குறது....நீங்க எல்லாம் அந்திய நாட்டு சதிகாரர்களிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு பாரத தேசத்துக்கு உள்ளே கை கூலி வேலை செய்பவர்கள் தானே! உங்க வேலையே இல்லாததையும் பொல்லாததையும் பாரதத்துக்குள்ளே பரப்புறது தானே வேலை. உங்களுக்கு விளக்கம் கொடுப்பது தூங்குற மாதிரி நடிப்பவர்களுக்கு விளக்கம் சொல்வது energy waste...... உங்களை மக்கள் விரைவில் அடையாளம் கண்டு தண்டிப்பார்கள்.........

  • @santhanamchellaih2982

    @santhanamchellaih2982

    10 ай бұрын

    உங்களைப்போல் அதி புத்திசாலி தான் நாட்டிற்கு தேவை.தோழர் வெங்கடேசன் என்னென்ன செய்திருக்கிறார் என்று மதுரையில் போய் கேளுங்கள்.

  • @rajakumartnswla5592

    @rajakumartnswla5592

    10 ай бұрын

    If you know please tell

  • @barathiathi4487

    @barathiathi4487

    10 ай бұрын

    தற்குறி மனநோயாளி சங்கி

Келесі