சோதிடர்களுக்கே தெரியாத 12 ராசிகள் பற்றிய ரகசியங்கள் 🛑 Secret behind 12 zodiac
இப்படி இந்த ராசிகள் பற்றிய ஆய்வுகளை 5 ஆண்டுகளுக்கு முன்னாடியே கண்டுபிடிச்சி KZread ல வெளியிட்டு இருக்காரு முனைவர் திரு பாண்டியன் ஐயா அவர்கள். அந்த ஆய்வு விழியங்களை எல்லாரும் கட்டாயம் பாருங்க.
• ராசி ஆய்வுகள் - விண்ணியல்
ஐந்தாம் தமிழர் சங்கத்தில் உறுப்பினராக இணைவதற்கான இணையதளம்👇👇
www.aindhamthamilarsangam.org
ஐந்தாம் தமிழர் சங்கத்தின் பகிரி குழு👇👇
chat.whatsapp.com/GXJPMQap3qn...
ஐந்தாம் தமிழர் சங்கத்தின் முகநூல் பக்கம்👇👇
profile.php?...
ஐந்தாம் தமிழர் சங்கத்தின் கீச்சக இணைப்பு👇👇
atsa_tcp?s=09
ஐந்தாம் தமிழர் சங்கத்தின் INSTAGRAM இணைப்பு👇👇
aindham_thamila...
ஐந்தாம் தமிழர் சங்கத்தின் இணையதளம்👇👇
www.atsatcp.com
ஐந்தாம் தமிழர் சங்கத்தின் முகநூல் பக்கம்👇👇
profile.php?...
Пікірлер: 172
அருட்பெருஞ்ஜோதியார் Part-2 வ நீங்க எப்ப தான் ரிலீஸ் பண்ணுவீங்க... சீக்கிரம் ரிலீஸ் பண்ணி விடுங்க ஐயா..😢
உலகத் தமிழர்கள் அனைவரும் ஐந்தாம் தமிழர் சங்கத்திற்குப் பேராதரவு தர வேண்டும்! நம் கடமையும் கூட! தூயத் தமிழ்த் தேசியம் படைப்போம்! சதிகாரர்களை வென்று, அனைத்து உயிர்களையும் பாதுகாப்போம்! வாழ்க தமிழ் தமிழர் உலக மக்கள்!
கிருஷ்ணரை பற்றி சொல்ல ஆரம்பித்ததும் கவுளி சத்தம் இட்டதை கேட்க முடிந்தது .. கிருஷ்ணா போற்றி 🙏
அகத்தியர் முருகன் காலத்தவர், அவரும் முருகனை போலவே தான் என்று நீங்கள் தான் சொனீங்க ஆனால் அவரை கடவுளர் வரிசையில் நீங்க சேர்க்கவில்லை.. அவருக்கும் இடமுண்டு அல்லவா.. செல் பேட்டரி உருவாக்கியவர் அகத்தியர் என்று பிராமணர்கள் சொல்கிறார்கள்.. மேலும் அவரும் நாடி ஜோதிடதில் வல்லவர் அது பற்றி விடயம் செய்யவேண்டும்.
வீராப்பூர் பொண்ணர் சங்கர் அண்ணன்மார் கதையை ஆராய்ந்து பதிவிடுங்கள் ஐயா
ஐயாவை கண்டதில் மிக்க மகிழ்ச்சி, தொடரட்டும் தமிழ் புரட்சி பயணம் !! வெல்லட்டும் "தூய தமிழ் தேசியம்" மிக விரைவில் "தூய தமிழர் ஆட்சி" இது "சத்திய யுகம்"
நடுநாட்டில் (தென்னார்காடு மாவட்டம்) மதுரா கிராமம் இருக்கிறது, துருவம், தியாகதுருவம் போன்ற ஊர்களும் உள்ளது ஐயா🎉
அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் 💐
அய்யாவின் பதிவுகள் அருமை.ராசி நட்சத்திரங்கள் குறித்த விளக்கம் புதுமையாக இருந்தது.அய்யா எவ்வளவோ ஆராய்ச்சி செய்கிறீர்கள் ஆனால் எல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டு ஏன் வெளியில் சொல்வது இல்லை? நான் கள்ளை சொன்னேன்.பழந்தமிழர்கள் கடினமான உழைப்பால் உடலில் உண்டாகும் அசதியை போக்க கள் உண்டனர்.அதிக போதை இதில் ஏறுவதில்லை உடலுக்கும் அதிக தீங்கு விளைவிப்பது இல்லை அளவுடன் எடுத்து கொண்டால் இதை ஒழித்து கட்டவே பாரீன் சரக்குகள் வந்தது.அதை விட கஞ்சா என்னும் போதை பொருள் பெரும் அளவிற்கு ஊடுருவி விட்டது.இதனால் இளைய சமூகத்தினர் பெரும் அளவிற்கு பாதிக்கப்படுகிறார்கள்.இவை எல்லாம் வெளி நாடுகளில் உற்பத்தி ஆகி நம் நாட்டில் விற்பனை செய்கிறார்கள்.பிரிட்டிஷ் அரசாங்கம் சீன இளைஞர்களின் வாழ்க்கையை நாசப்படுத்த அபினி என்னும் போதை வஸ்து வை தெருவுக்கு தெரு விற்பனை செய்தது.இதனை சீனா எதிர்த்து பெரும் போரே நிகழ்ந்து உள்ளது.இந்த போருக்கு அபினி போர் என்றே பெயர் உண்டு.ஆனால் இதே பிரிட்டிஷ் அரசாங்கம் தன் நாட்டு மக்கள் இதை பயன்படுத்த தடை விதித்தனர்.அதுவும் எப்படி? இதை பயன்படுத்தினால் பாவம் வந்து சேரும்.கடவுள் தண்டித்து விடுவார் என்று மனரீதியாக பயமுறுத்தி இதை பயன்படுத்தாமல் இருக்க தடை விதித்தனர்.நம் நாட்டில் இது குறித்த விழிப்புணர்வு இல்லை.சித்த முனிவரின் உறவினர்கள் இது குறித்து பேசினாலும் சரியான விழிப்புணர்வு கொடுப்பது இல்லை.நீங்கள் ஏன் இதை வெளியில் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை? என்பது தான் என் கருத்து ஐயா.
ஐயா தனுசு வின் வில் அம்புக்கு அடுத்த விருச்சிகம் (தேள்) விஷத்தை குறிப்பிடவில்லை. அது ஒரு வியூகம்.
எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி யார் துணை நின்று ஐயாவை காக்க வேண்டுகிறேன் ❤❤
அருமை அருமை 05ம் தமிழ் சங்கத்திற்கும் ஐயா பாண்டியன் அவர்களுக்கும் கோடானகோடி வாழ்த்துக்கள் வாழ்க வளமும் பெற்று. வெற்றி கொடி நாட்டி தமிழரை காப்பாற்று முருகா..ஓம் முருகா...வாழ்க வாழ்க வாழ்க வளர்க.
எங்கள் ஐயா , முனைவர் வேலாயுதம் பாண்டியன் அவர்கள் , கருத்திணசாமி பாலமுருகனின் பனிவான வணக்கங்க்கள் 🙏
உங்களை கண்ட தில் சந்தோசம் ஐயா 🙏❤
என்னை வழிநடத்தும் சித்தரே வணக்கம் ஐயா நீங்கள் நீடூழிகாலம் நிறைந்த தேக ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும் என என் கடவுளர்களை பிரார்த்திக்கிறேன்.
ஐந்தாம் தமிழர் சங்கத் தம்பிகளுக்கு வணக்கம். மிக மிக அருமையான காணொளியை தம்பிகளா. இதைத்தான் நான் வெகு நாட்களாக எதிர்பார்த்தேன். மிக்க நன்றி தம்பிகளா. நமது சொல்லாய்வு சித்தர் ஐயா அவர்களை ஒரு 28 நிமிடம் பார்த்தது மட்டற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது. கவுலியும் சகுனம் கொடுக்கிறது. நமது ஐயா ஆய்வு செய்து கொடுக்கிற தகவல்கள் சரியானது என்று நிரூபிக்கிறது. மேலும் நாம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என்பதையும் சொல்கிறது. மிக்க நன்றி தம்பிகளா. இந்த காணொளி கட்டாயம் மக்களின் ஆதரவை பெறும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
Ayyavin aaivu
வாழ்த்துக்கள் பாண்டியன் ஐயா.
ஐயா ❤❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் ஐயா தங்களை கண்டதில் மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் ஓம் முருகா போற்றி