சாஸ்திரத்தில் பரிகாரம் சொல்லப்பட்டிருக்கிறதா? | Do Pariharam really work? | ஶ்ரீசண்முக சிவாசார்யர்
#spiritualquestions #sakthivikatan #pariharam
சாஸ்திரத்தில் பரிகாரம் சொல்லப்பட்டிருக்கிறதா? | Do Pariharam really work? | ஶ்ரீசண்முக சிவாசார்யர்
பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் பரிகாரங்கள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார்.
ஆன்மிக கேள்வி-பதில் - 1 | விளக்குக்கு வில்வமாலை சாற்றலாமா? : • சிவ வழிபாட்டில் வில்வம...
ஆன்மிக கேள்வி - பதில் - 2 | குலதெய்வம் : • குல தெய்வ வழிபாடு | ஆன...
ஆன்மிகக் கேள்வி பதில் - 3 | நிவேதனங்கள் நியமங்கள் | • வீட்டில் நிவேதனங்கள் ச...
ஆன்மிகக் கேள்வி - பதில் 4 | ருத்திராட்சம் தொடர்பான சந்தேகங்கள் : • ருத்திராட்சம் யார் எல்...
சாஸ்திரத்தில் பரிகாரம் : • சாஸ்திரத்தில் பரிகாரம்...
Vikatan App - vikatanmobile.page.link/Rasip...
Vikatan News Portal - vikatanmobile.page.link/sakth...
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
To Install Vikatan App - vikatanmobile.page.link/sakth...
Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
Sakthi Vikatan FB: / sakthivikatan
Sakthi Vikatan Twitter: sakthivikatan?lan...
Sakthi Vikatan Instagram: / sakthivikatan
Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s
Пікірлер: 73
என் அப்பன் ஈசனே பேசுவதுபோல் இருக்கிறது ஓம்நமச்சிவாய
நல்லா படிப்பதற்கு மற்றும் படிப்பில் சிறந்து விளங்க மற்றும் வெற்றி பெறுவதற்கு பரிகாரங்கள் சொல்லுங்கள்
கடன் தீர பசுவுக்கு வாரம் தோறும் கீரை,பழங்கள் கொடுத்து வந்தால் கடன் சீக்கிரமாக நம்மை விட்டு அகளும். இது அனுபவ ரீதியிலான மிக எளிய பரிகாரம்.
எங்கள் குடும்பம் பல வருடங்களாக கடனில் உள்ளது.இதற்க்கு ஒரு சிறந்த பரிகாரம் கூறவும்
திருமணத் தடை நீங்க பரிகாரம் சொல்லுங்கள் சுவாமிஜி.
ஓம் முருகா 🙏🙏
நமஸ்காரம் ஐயா 💐... நன்றிகள் 🙏🙏🙏🙏
நோயினால் ஏற்பட்ட கடன் தான் அதிகம் கடன் நீங்க பரிகாரம் சொல்லுங்கள்🙏🙏
நமஸ்காரம் ஐயா உங்கள் பதிவுகள் பார்த்த பிறகு மனம் நிம்மதியாக உள்ளது.
நல்ல பதிவு . நன்றிகள் பல கோடி 🙏
வணக்கம் ஜயா உங்கள் பதிவு எல்லாவற்றையும் பார்த்து வருகிறேன் மிகவும் அருமை நன்றிகள் நான் இலங்கை 🙏🙏🙏
Sasthrigalin badhil migavum Arumai 🙏🙏🙏
Great questions and awesome answers! Very useful and easy to understand!
Thanks for Sakthi vikadan. Very peaceful mind due to Ayiya's explanation....Thank you.🙏🙏🙏
நன்றி அருமையான பதிவு ஐயா
நன்றி ஐயா. ஓம் நமசிவாய
இன்னும் நிறைய உங்களுடைய ஆசீர்வாதமும்... அறிவுரைகளும் வேண்டும் ஐயா... நமஸ்காரம்... ராகு கேது தோஷம் நீங்க அறிவுரை சொல்லுங்க 💯🙏🙏🙏நன்றிகள்
Arumaiyana vilakam.
Arumai ❤parigara palan late a kitaipathu yen yentru thelivana vilagam ayya 🙏
Thank you sir 🙏
Nandri Sir..
நன்றி ஐயா
நிரந்தர கடனில் உள்ளவர்களுக்கு பரிகாரம் சொல்லுங்கள் அய்யா
Thank you very much sir
Superb
Thank you🙏
வணக்கம் சார். கடன் தீர பரிகாரம் சொல்லவும்.
Very useful information sir sami 3 years a en sonkku dailyslogam athigama kovilluku poittu vanthutan enna karma deithen endru theriyavillai manasu romba romba valikkithu sami 30 yrs aguthu nenga sonna pathil ibbathan puriuthu Nan innum neenda thuram poga vendum endu.
நிகழ்ச்சி அருமை. நன்றி. இந்த காலம், சில குழந்தைகள் வித்தியாசமாக (ஹைபர் activities ) behaviar issues ) காண படுகின்றன. அவர்களை பார்த்தால் நன்றாக இருப்பாரகள்.. School சென்று வருகிறார்கள். சில சொல்லி செய்ய வேண்டி உள்ளது. போக, போக, சரியாகிவிடும் என்று, மருத்துவர், ஜாதகம் பார்த்தாலும் சொல்லுகின்றரகள் சொல்லுகிறார்கள். Sivachariyar ஏதாவது வழிபாடு சொல்லவும். நமஸ்காரம். நன்றி.
இரவில் தூக்க மாத்திரை சாப்பிடும் தூக்கம் வரால் அவதிப்படுகிறேன்.தயவுசெய்து இறைவழிப்பாட்டின் மூலம் தீர்வளிக்குமாறு வேண்டுகிறேன்.
🙏🏼🙏🏼🙏🏼
உங்கள் பேச்சு மமிகவும் அருமமை அய்யா...
🙏🙏🙏
திரு காளிகாம்பாள் துனை.திரு சிவாச்சாரியார் அவர்களுக்கும் திரு சைலபதி அவர்களுக்கும் வணக்கம்.எனக்கு வயது 67.நான் நிறைய பாவங்கள் செய்திரிக்கிறேன்.மிகவும் உல் உபாதையால் மிகவவும் அவதிப்படுகிறேனன்.என் தவறை நினைத்து மிகவும் வருந்துகிறேன்.தினமும் இறைவனிடம் கெஞ்சுகிறேன்.எனக்கு விமோசனம் கிடைக்குமா. தயவுசெய்து வழி கூறுங்கள் ஐயா.
Namaskaram. Please suggest remedies for unification of fmly.please
🙏
However v pray or do parikaram but God should have blessed that may b get immediate r delay r never also v shud accept the fact
ஐயா வணக்கம். குழந்தைகள் கல்வியில் சிறந்து தீர்க்க ஆயுசுடன் வாழ என்ன செய்வது தயவு செய்து கூறவும். நன்றி
நமஸ்காரம் ஸ்வாமி என் பையன் மனதில் எதையாவது கற்பனை பண்ணிக்கொண்டிருப்பது பயப்படுவது வயது 35 நல்லவேலையில் இருக்கிறான் மனது ஒரு நிலையில் இருப்பதில்லை ஏதாவது பரிகாரம் செய்யலாமா ஸ்வாமி
Sir can explain how to do Mahalaxmi pooja at home.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
எங்கள் குடும்பத்தில் கடன் அதிகமாக உள்ளது பரிகாரம் கூறவும்
ஸர்ப தோஷத்திற்கு மிக சரியான பரிகாரம் சொல்லுங்கள் ஐயா .
Auya shiva lingam poojai seyuren Naa veg ,so aachaarama irruken thambayhiyam illaimaa udambu kulichu shiva poojai deyalaama
பிரம்மஹத்தி தோஷம்நீங்க வழிகாட்டுங்கள் தயவுகூர்ந்து பதில்அளிக்கவூம்..ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏
Court case லிருந்து வெளியே வர வேண்டும் ஏதாவது பரிகாரம் சொல்லுங்கள்
பரிகாரம் பற்றி தி௫முறைகளில் எங்குமே சொல்ப்பட வில்லை இறைவனிடம் சரண் அடையுங்கள் என்றே சொல்ப்படுகிறது. பரிகாரம் வேண்டுவார்கள் இறைவனின் பெயரையும் ஊரையும்சொல்லிக்கொண்டு இ௫க்கவும்நள்ளாறா என்றும்அண்ணாமலையா என்று சொல்லவும்
@Vaishus__Vasantham
10 ай бұрын
Kulanthai illamal Dhasharathan parigaram than seithar.
how to t get back the money one lent to some one.I s ther any solution ?
தெரிந்து செய்யும் செயல் அவர்களுக்கு ம் பரிகாரம் செய்வது குறித்து விளக்கம்
Thank you for your guidance Question v have given as a loan to some person v would like to get this back if we recite or any solutions please share
@thepublic970
Жыл бұрын
சுந்தர காண்டம் பாராயணம் செய்தால் நலம்
வணக்கம் அய்யா. தங்களின் மேலான வழிகாட்டுதலுக்கு மிகவும் நன்றி கோவில்களில் வழிபடும் பொது முதலில் மூலவரை வணங்க வேண்டுமா அல்லது பரிவார தெய்வங்களை வணங்கிவிட்டு பிறகு மூலவரை வணங்க வேண்டுமா? நவகிரஹங்களை எப்படி எப்போது வணங்க வேண்டும் . நன்றி !
@yuvarajyuvaraj8443
11 ай бұрын
Muthalil kovillil valam varam vendum appothu parivara deivangalai tharisanam seithu vittu pin ullae sendru moolavarai dharisanam seiya vendum.
ஜயா, நான் தினமும் காகத்திற்கு உணவு (பிஸ்கட்) வைத்து வருகின்றேன். அதை தவறால் எடுத்து வருகிறது. சிவன் வழிபாடு செய்து வருகின்றேன். நான் கொடுத்த பணம் திரும்ப வராமல் பொருளாதார சிக்கல் உள்ளது. இதற்கு தீர்வு உண்டா என தாங்கள் கூறினால் நல்லது..
Poomi chekkeramvirbani agha Vandum swamji
நோய் தீர்க்கும் வகையில் ஒரு பரிகாரம் சொல்லுங்கள் சாமி
ஸ்ரீ சக்கரம் வழிபாடு சொல்லுங்க
ஐயா குடுத்தா கடன் வர பரிகாரம் சொல்லுங்க
நோய்குணம்ஆக.என்னண்னபரிகாரங்கள்
பரிட்சையில் வெற்றி பெற பரிகாரம் என்ன செய்ய வேண்டும்
Ayya, pariharam for abortion
Cancer disease relief aaga badhrakaali annal vazhipaadu Patri Sollunga
Marriage dosham pariharam please
ஏழரை நாட்டு சனி இல் இருந்து விடுபட என்ன செய்யலாம்?நோய் பிணிகள் இருந்து விடுபட என்ன செய்யலாம்?
@gopisrinivasan9193
Жыл бұрын
அசைவம், மது, புகை பிடிக்கும் பழக்கம் இவை அனைத்தும் தவிர்க்கவும். தினமும் கோவிலில் தீபம் ஏற்றி வைத்து வழிபடுவது நல்லது. இவை தவிர கடன் வாங்க வேண்டாம். இது குமுதம் ஜோதிடத்தில் விரிவாக ஜோதிட சக்ரவர்த்தி AM ராஜகோபாலன் 2002 முதல் 2015 வரை எழுதி இருக்கிறார். நன்றி
🌹🪔🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நல்லவர்கள் ஏன் கஷ்டபடுகிறார்கள்
காளி ஆம்பளை எவ்வாறு வணங்க வேண்டும் னு சொல்லுங்க
வீட்டில் குல தெய்வம் எப்படி வழிபடுவது.சொல்லுங்க குருஜீ.🙏
Sontha veedu Amaya enna seiyavendum....