ஆசான் ம.செந்தமிழன் இறைப் பேருரை | சங்ககாலத் தமிழர் வாழ்வியல் | செம்மை மரபுப் பள்ளி
---
நாம் தமிழர் கட்சி - இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
thuli.naamtamilar.org
Please Subscribe & Share Official Videos on Social Medias: goo.gl/3gKqqd
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
www.naamtamilar.org/
join.naamtamilar.org/
காணொளிகள்: / naamthamizharkatchi
/ valaiyoli
முகநூல் (Facebook) :
/ naamtamilarkatchiofficial
/ seemanofficial
சுட்டுரை (Twitter) :
/ naamtamilarorg
/ seemanofficial
நாம் தமிழர் கட்சி - அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
Пікірлер: 179
என் 27 வருட வாழ்க்கையில் நான் கேட்ட பேச்சுகளில் மிகச்சிறந்த உரை
@SenthilKumar-jn4zg
2 жыл бұрын
நானும்தான் தம்பி. என் 51 ஆண்டு கால வாழ்வில்!
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பேருரை.... எங்கள் பெருமை மிகு இனத்தின் பேரடையாளங்களில் ஒருவர்.... ஆசானை வாழ்த்துகிறோம்
நாம் தமிழர் கட்சி இந்த திராவிட கொள்ளை வாதிகளுக்கு மத்தியில் வெல்லுமா என்ற சந்தேகம் எனக்குள் முதலில் இருந்தது. ஆனால் ஆசானின் இந்த உரையை கேடட் பிறகு துளியும் அந்த சந்தேகம் எனக்குள் இல்லை. வெல்லப் போவது நாம் தான்.
நம்மிடம் இன்னும் இவரைப்போன்ற தமிழ் அறிஞர்களை அடையாளம் காணவேண்டும்....ஆசான் ஐயாவிற்கு நன்றிகள்
இரு முறை கேட்டேன்.. தமிழ் கொண்டாட வேண்டிய மனிதர்களில் ஒருவர்... நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை
@user-nq9mv1lo9l
2 жыл бұрын
அவன் தமிழன் அல்ல. உண்மை தமிழர் அல்லாதோர் தமிழர்க்கு கேடு
நேரில் இவர் பேசியதை கேட்ட போது என் மெய் சிலிர்த்தது 💛💚💥💥
@yogumforlife
Ай бұрын
contact number please 😢
அசாதாரணமான உரையை சாதாரணமாக செய்து விட்டார். சிறந்த அறிவு செறிவு 😍
ஆசான் என்று சொல்வதா எனக்கே குழப்பம். உடன் பிறந்த சகோதரன் போன்று எனக்குள் இவரது உரைகள் நீங்கா இடம் பெற்று விட்டன. தமிழ் தாயே திரு.ம.செந்தமிழன் அவர்களின் மடியில் தவழ்கிறார்.
அனைத்து தமிழர்களும் இந்த காணொளியே பதிவிறக்கம் செய்து வைத்து கொள்ளுங்கள் 🥰
இறையே எனக்கு உனரத்தியவர். நான் கேட்ட முதல் மெய்யியல் உறை. அந்த நிமிடம் முதல் எனது ஆசான்....
இவர் பேச்சை கேட்ட பிறகு நான் படிக்கவேண்டிய நூல் இன்னும் நிறைய உள்ளது என்பதை புரிந்து கொன்டேன்.நன்றி செந்தமிழன்
சிறப்பான உரை. ஆசான் என்று அழைப்பதை விட பேராசன் என்று அழைப்பதை இவருக்கு பொருந்தும். நன்றி ஐயா.
மிகவும் அருமையான மீண்டும் மீண்டும் கேட்கும் சொற்பொழிவு...
ஆசான் பேசியது சொல்ல முடியா ஒரு உணர்வு. நன்றி.
ஆசான் அவர்கள் தமிழ் போல் நீடூழி வாழ்க
என்ன அறிவையா இவருக்கு மகிழ்ச்சி
என்ன ஒரு வரலாற்று சிறப்பு மிக்க உரை கேட்டு கொண்டே இருக்கலாம்
ஆழமான செழுமையான மெய் உரை. தமிழாய் வாழ்வோம். நன்றி பல.
ஒவ்வொரு தமிழனின் இரத்தத்தில் மெய்இயல் ஓடுகின்றது.. 🙏🏼🙏🏼
நான் நாம் தமிழர் கட்சி உறுப்பினராக தேர்வு செய்தற்கு மிகவும் பெருமையாக உள்ளது..தமிழ் வாழ்க வாழ்க வாழ்கவே 💐🙏
காதில் இன்ப தேன் தமிழ் பாய்வது இதுதான் ,👌👌👌🔥🔥👍👍💪💪🤝🤝அருமை அருமை இவ்வளவு நாள் இப்படி ஒரு தமிழ் மெய்யியல் பற்றிய கருத்துக்களை கேட்டதே இல்லை அருமையான விளக்கம் நன்றி அண்ணா வாழ்த்துக்கள் 👌👌 அண்ணனின் தமிழ் சொற்பொழிவுக்கு இனி தமிழ் பேரினமே அடிமை...👌👌🔥🔥👍👍💪💪🤝🤝🙏🙏🙏
@kuppusamykuppusamy773
2 жыл бұрын
வடசென்னையில்இவர்கள்பேசவைக்கவேண்டும்அருமையானதமிழர்கள்வாழ்க்கைபற்றிதெளிவாககூறிதெளிபெறவைக்கவேண்டும்
@kuppusamykuppusamy773
2 жыл бұрын
ஆந்திராவில்வாழ்ந்ததெலுங்கினகருணாநிதிதமிழ்நாட்டின்ஆட்சிஅதிகாரத்தில்அமர்ந்ததால்இங்கேதெலுங்குகீர்த்தனைபாடுவோர்களுக்குபொற்கிழிபணமுடிப்புகொடுப்பார்ஏன்என்றால்திராவிடமுகமூடிபோட்டுக்கொண்டுதெலுங்கர்களுக்குபலசலுகைகள்வழங்கிஇருக்கிறார்இதுவேசிவதலங்களில்ஓதுவார்களுக்குஇடைஞ்சல்வரும்படிசமிக்ஞைசெய்வார்ஒன்றும்தெரியாதைபோல்தமிழ்வழிகல்விஎன்றுஆணைபோடுவார்மலையாளியைவிட்டுதடைவாங்கசெய்வார்இப்போதுஸ்டாலின்மேல்முறையீடுநாடகத்தைஅரங்கேற்றம்நடத்தியிருக்கிறார்ஆகவேஇனிஇந்ததெலுங்கினத்தவர்களின்ஆட்சியைதமிழ்நாட்டில்இருந்துவிரட்டுங்கள்
ஆசான் செந்தமிழன் அவர்களுக்கு மிகவும் நன்றி
உங்களைப் போன்ற நிதானமான மனிதர்கள் அரசாளவேண்டும் அரவனைத்து செல்பவர்களே தலைவர்கள் இனி தமிழ்நாட்டில் மதி மயக்கும் வேலைகள் செல்லாது இளைஞர்கள் மிக நிதானமாக சிந்திக்கவேண்டும்
தமிழுக்கு மகுடம் சூட்டிய ஆசான்...!
@mjabaponrajjr3230
2 жыл бұрын
நாம் தமிழர் கட்சி நடத்திய கருத்தரங்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது
அருமையான பதிவு வாழ்க தமிழ்
இவரைப் போன்ற பேராசிரியர்கள் தமிழ்நாட்டை வழிநடத்தவேண்டும்
கோடி நன்றிகள் ஐயா 🙏 தமிழின் மாண்பை எமக்கு நன்கு உணர்த்தி விட்டீர்கள் 🙏
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. காதில் தமிழ் தேன் பாய்கிறது.
மெய் சிலர்க்கிறது
திரு ம செந்தமிழன் அவர்கள் சிறந்த ஆசான் மக்களுக்கு 🙏
ஆசான் என்ற வார்த்தைக்கு பொருத்தமானவர் நானும் இனிமேல் தமிழ் என்று உச்சரிக்காமல் இறைத்தமிழ் என்றே உச்சரிக்க போகிறேன்
@user-nq9mv1lo9l
2 жыл бұрын
இதுவரை தமிழுக்கு தமிழென்று தான் பெயர். நீர் இறைதமிழ் என்று அழைத்தால் அங்கே தமிழ் இருக்காது. தெலுங்கர்க்கு தமிழ் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சி இது. அவன் செந்தெலுங்கன்
@rajeshs814
Жыл бұрын
❤️❤️❤️
மிக மிக அற்புதமான உரை! மிக சிறந்த தமிழ் ஆளுமை அண்ணன் செந்தமிழன்.😊👌
ஐயா மிகவும் மெய்சிலிர்த்து போய்விட்டேன் உங்களது பேச்சில் அனைத்தும் உண்மை
மெய்யியலை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல இவர் ஒருவரே. இன்னும் பலர் வரவேண்டும். தமிழ் உலகம் பரவ வேண்டும்
பாதுகாக்கப்பட வேண்டிய பதிவு. பகிரப்பட வேண்டிய பதிவு. தமிழர்கள் தங்களையும் தங்களது மெய் வாழ்வியலையும் உணர வேண்டும்😊😊😊❤❤❤
ஆக சிறப்பு ஆசான் அவர்கள் பேச்சு
அருமை ஐயா 🙏🙏🙏
மிகச்சிறப்பு
அருமைஎன்ஆசான்
நான் வியந்து பார்த்த நிகழ்ச்சி நன்றி
அருமை அருமை அருமை அருமை....!!
ஆசான் அவர்களுக்கு கோடானகோடி நன்றிகள் அம்மையப்பர் நம்மை வழிநடத்தட்டும் !
இன்னும் நிறைய வெளிவரும் தமிழர்கள் ஆட்சியில். நமது கோவில்களி்ல் தமிழப்பாசுரங்கள் மீண்டும் பாடப்படும்போது இன்னும் நிறைய வெளிவரும். நமது சித்தர்கள் சொல்லி வைத்தது. ஏமாந்து விட்டோம் 60 ஆண்டுகளாக துராவிடத்தில்.
I am very fortunate to hear this. You are a total human. Amazing.
நாம் தமிழர் 💪💪💪
ஆசான் அவர்களுக்கு மிகுந்த நன்றி .
வணக்கம் மிகவும் நன்றி வணக்கம்
இளைய தலைமுறை பிள்ளைகள் ஆசான் செந்தமிழன் அவர்களின் உறைகளையும் நூல்களையும் நன்கு கேட்டு வாசித்து உணர வேண்டும்
@nanthakumarkalikugan2725
2 жыл бұрын
ஆம்!
நான் பிறந்த பலனை இந்த தொல்காப்பிய சொற்பொழிவு மூலம் தமிழன் ஆகப்பெரிய வன் என்பதை உணர்ந்தேன் தம்பி செந்தமிழனுக்கு எனது மனமார்ந்த நன்றி
மிகவும் சிறப்பான விளக்கம் என் வாழ்நாளில் தமிழைப் பற்றி தெரிந்துகொண்டேன் நன்றி
All final doubts are cleared. A crore Thanks to you Aaasan.
@prabhuthangam970
2 жыл бұрын
@@user-nq9mv1lo9l பாவத்த யாரு பெத்த பிள்ளையோ?
@user-nq9mv1lo9l
2 жыл бұрын
@@prabhuthangam970 dei poda
@prabhuthangam970
2 жыл бұрын
@@user-nq9mv1lo9l 👌🏻👌🏻👌🏻👌🏻period
@sivvu_siv
2 жыл бұрын
@@user-nq9mv1lo9l பாண்டியனின் (துர்)நாற்றம் அடிக்கிறதே!
அண்ணாவைப் போல் இயக்கத்தை வளர்க்க தலைவனில்லையே என்று வருத்தப்பட்டேன் 6,7 வருடங்களுக்கு முன்பு தற்போது நாம் தமிழர் இயக்கம் வழிநடத்துகிறது
ஆகச் சிறந்த உரை
🙏மிக சிறப்பாக விளக்கமாக எடுத்துரைத்த அண்ணன் அவர்களுக்கு நன்றி ஆதரவு💪 புதுவிதமான புத்தகங்கள் படித்த கேட்ட பார்த்த அனுபவம் தந்தது அண்ணன் இக் கருத்துகளையும் ஆவணங்களையும் எடுத்து பேசியதற்கு நன்றி🙏💕
வணக்கம் ஐயா🙏🏽🙏🏽👌👏👍🏿👍🏿👍🏽👍🏽🌷🌷💐🏵️💖❤️🌷🌷
இதுபோன்ற கருத்து மாநாடுடாக நிறைய நடத்தவேண்டும்
Aasaan neer dhan unmaiyana aasaan!!
Great
All Words are true !! Excellent speech !!
நாம் தமிழர், தமிழ்நாடு மட்டுமல்ல உலகமே மெய்யியலை அதாவது தமிழை முழுமையாக படிப்பார்கள்
ஆசான். செந்தமிழன் தமிழர்களின் அறிவுக் களஞ்சியம்...
❤❤❤🤝🤝🤝
மிகச் சிறந்த தத்துவத்தை விதைக்கும் பேராசான் திரு செந்தமிழன் அவர்களுக்கு எனது இதய நிறைந்த நன்றிகள் ஈழத் தமிழன் கணேசமூர்த்தி
🙏🙏🙏
என் தாய்தமிழை எண்ணி கண்களில் கண்ணீர் வந்து விட்டது
தமிழை இவ்வாறு ஆசிரியர் பாடம் நடத்துவதில்லை, நின்று நிதானாமாக விளக்குகிறார் உரைநடைக்கு இலக்கணம் சொல்லிவிட்டார்.
@jamie2012list
2 жыл бұрын
நமக்கு கிடைத்த அனைத்து தமிழ் ஆசிரியர்கள் அனைவரும் திராவட அரசு நேமித்தவர்கள்
நன்றி அய்யா
I assured my responsibility. Whatever I can't able to figure out so far been taught by Aasan.
அருமை அண்ணா
வணங்குகிறேன்... அய்யா 🙏💐
🔥🔥
💪💪💪💪👌👌👌👌👌👍👍👍👍
நாம் தமிழர்💯💯💯
நாம் தமிழர்
உடனே இவரி்ன் 48 புத்தகங்களையும் ஆர்டர் செய்து விட்டேன்் வந்து கொண்டுள்ளது.
@gayathrikashi7806
2 жыл бұрын
வீண்... புரியாமல்...
@user-kw6cg1ir1q
Жыл бұрын
மிகவும் அருமையான அவசியமான புத்தகங்கள் 🙏🙏
🙏🙏🙏🙏🙏
👍
வாழ்க நீடுழி வாழ்க
❤️❤️❤️ntk
he has something special...
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்.
வியந்தேன் , என் தமிழைக்கண்டு, வாழ்த்துக்கள்
It is sad that the true history of Tamizhs is not taught in schools and colleges.
நாம் தமிழர் 🙏
We the TAMILS have won over the concept of KARMA by living Truthful POSITIVE LIVING WHICH HAS NO karmic effect and we pray respect and hobour to the DIVINITY which is existence itself abd which had no birth and death it is pure existence ...AMMADIO ENNA ENNA GNANAM
10 புத்தகம் படித்ததற்கு சமம்.,
Now also you can check all vedio content women only having all rights and men became secondary citizens in own country.
என்ன ஆரம்பத்தில் star wars theme வருது!!
ஊர் ஊருக்கு சாது பூதங்களை எதற்காக அமைத்தார்கள் அது யாரைக் கொன்றது எதை பாதுகாக்க
he's maniyarasan son Senthamilan ?
Whom s the speaker.??
6
💘💘🤣🤣
ThamizhSangamippadithanirukumo.thonukindrathu
நீங்கள்தான் உங்கள் மொழியில் அம்மா என்று பிள்ளைகளுக்கு தாய் கற்றுக் கொடுக்கிறார் ஆனால் ஆடு மாடுகளுக்கு அம்மா என்று அழைக்க யார் கற்றுக் கொடுத்தது
There is no need to accept DIVINITY because it is PURE Existence itself . If you refuse it or accept it . It does not affect the truth Ie Existence Divinity Any one talking about Divinity God's etc is a un evolved MIND
அந்தப் புலவர்கள் தான் யார் அந்த புலவர்கள்யார் எந்த புலவர் அவர்
அய்யா. நீங்க. நிறைய. Metai kalel. Pesa. Ventam
@thiruvelarasu3482
2 жыл бұрын
Pesaventum
அப்படி நெறிப்படுத்தியவரை தான் நீங்கள் கழுவேற்றினீர்கள்
அப்படி என்றால் அறுபடை வீடு கதை என்ன உண்மையில் நடந்தது என்கிறீர்களா