BJP-க்கு நெருங்கும் கிளைமேக்ஸ்: தோற்றால் காரணம் மோடி அமித்ஷா தான்! | THARASU SHYAM | MODI | AMITSHA
BJP -க்கு நெருங்கும் கிளைமேக்ஸ்: தோற்றால் காரணம் மோடி அமித்ஷா தான்! | THARASU SHYAM INTERVIEW | MODI | AMITSHA |
#modi #rahulgandhi #tharasushyam #amitshah #rss #arvindkejriwal #uttarpradesh #delhi #MohanBhagwat #journalistmani #parakalaprabhakar #arvindkejriwal #supremecourt #justicesanjivkhanna #ed #justicechandrachud #rahulgandhi #amitshah #uttarpradesh #varanasi #arvindkejriwal #modivsyogi #rss #mamtabanerjee #amithshah #rahulgandhi #tharasushyaminterview #supremecourt #ayothi #chandrachud #electioncommissionofindia #journalistmani #koteeswaran #akhileshyadav #gujarat #congress #bjp #election #campaign #journalistmani #koteeswaran #arvindkejriwal #mamtabanerjee #akhileshyadav #sanjaysingh #enforcementdirectorate #incometax #cbi #edappadipalanisamy #seeman #aap #supremecourt #chandrachud #duraivaiko #anbumaniramadoss #sowmiyaanbumani #radhikasarathkumar #spvelumani #annamalaibjp #edappadipalanisamy #spvenkatesh #ops #arvindkejriwal #modi #coimbatore #Trending #viral #enforcementdirectorate #2024elections #parliamentelection2024 #ops #annamalai #ttv #bjp #annamalaibjp #koteeswaran #anirudh #bjpcandidates #generalelection2024 #tharasushyam #dmkcandidates #suchitra #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #thalapathy #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #dhanush #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #cinema #mkstalin #edappadipalanisamy #opannerselvam #trailer #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #tamilcinema #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #anbumaniramadoss #modi #ravindranduraisamy #trending #pmk #bjp #ramadoss #annamalai #annamalaibjp #edappadipalanisamy #chandrachud #superstar #bjp #dmk #modi #annamalai #dmdk #pmk #premalatha #anbumaniramadoss #journalistmani #chandrachud #justicechandrachud #drsharmila #sharmilatalkies #cinema #electoralbonds #supremecourt #aagayamvoice #aagayamtamil
Disclaimer:
The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI
Пікірлер: 455
கடவுள் இருக்கு என்று சொல்பவரை நம்பலாம் கடவுள் இல்லை என்பவரையும் நம்பலாம் ஆனால் நான்தான் கடவுள் என்பவரைமட்டும் நம்பவேகூடாது.
@sampathkm3896
24 күн бұрын
நல்ல பதிவு
@FathimaTrichy
24 күн бұрын
Excellent bro
@thiruvodupichai6983
24 күн бұрын
யாரு என்ன சொன்னார் என்றே புரியாமல் உளறுபவனை யாருமே நம்பமாட்டான். எதையாவது உளறிக்கிட்டே இருங்கடா.
@RamA-xl5ne
24 күн бұрын
@@thiruvodupichai6983அப்ப என்ன சொன்னாருனு நீ சொல்லு
@user-tg3dn2gu3p
23 күн бұрын
சூப்பர். ஐயா எப்போது அவரது கைலாசத்திற்கு போகிறாராம். தேர்வு நடந்ததாக கூறுவது உண்மையா ? அது உண்மையான நித்தியானந்தா தான். இது இதிலும் போலி தானோ!!???
நம்ம சென்னையில்கீழ்ப்பாக்கம்ஆஸ்பத்திரியில்நல்ல கவனிச்சி பாப்பாங்க குணம்கிடைக்கும்
@manudan3601
24 күн бұрын
நான் தான் கடவுள் என்று சொல்கிறவர்களுக்கு அங்கே மருந்தே கிடையாதாம்.ஏர்வாடி தான் சரியாக இருக்கும்.😂😂😂
உண்மை இவர் பிறந்ததே இந்த நாட்டிற்கு நாட்டு மக்களுக்கும் மிகப்பெரிய துரோகம் நயவஞ்சகர்கள் எந்த ஒரு நல்ல எண்ணம் சிந்தனை எதிலும் உண்மை இல்லை!
பித்து பிடித்துவிட்டது
@masiibrahim3079
24 күн бұрын
முத்திருச்சி
மோடி பரமாத்மா அல்ல அவர் மிகப்பெரிய. பாவாத்மா
@Santhamani-ik3up
24 күн бұрын
True true true
ஐந்தறிவு ஜீவனை மனிதனாக தவறாகப் புரிந்து கொண்டது நமது தவறு தான்.
@JayarajSundar
24 күн бұрын
அவைகள் கூட சரியாக இருக்கும்
இப்படிப்பட்ட முட்டாளின் கீழ் பத்தாண்டு காலம் இந்திய நாட்டின் பிரஜை யாக இருந்த என்னுடைய நாட்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்.
@vaimurthy
24 күн бұрын
கடந்த 3 வருஷமா தமிழ்நாட்டில் இல்லையா
திகார் சிறை மோடி ஷா வை வரவேற்கக் காத்திருக்கும் போது எப்படி மோடி ஷா எதிர் கட்சி தலைவர் ஆக முடியும்.
இப்படி ஒரு பிரதமர் இந்தியாவிற்க்குகிடைத்தது..... சொல்ல வார்த்தை இல்லை
@parthibanparthiban4888
24 күн бұрын
Pappey shame
@IndiraIndira-sw4vk
24 күн бұрын
😊😊
@user-tg3dn2gu3p
23 күн бұрын
பித்தலாட்டங்களை வருணிக்க வார்த்தைகள் கிடைப்பது அரிது தான் .
Modi is a joker
மோடி சனியனின் அவதாரம்.
@Santhamani-ik3up
24 күн бұрын
Superb
@user-jx6vs9tk9l
24 күн бұрын
நன்றி சகோதரர்
மனிதன் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்..
மோடி நான் மனிதன் அல்ல கடவுளால் படைக்கப்பட்டவன் பூமிக்கு செய்யணும்னா என்னத்த செஞ்சாரு செஞ்சதெல்லாம் சொல்லணும் இல்ல செஞ்சது என்னது அவர் விதவிதமா டிரஸ் பண்ணிக்கிட்டு இருந்ததா
@subramanichettiyaar5704
24 күн бұрын
ஆட்டுக்குட்டி அண்ணாமலைக்கு அப்பனாச்சே மோடிஜி பொய்.பேசாமல் இருந்தாள் அவர் வாய் 13:11 இருந்தும் ஊமை யஆகி விடுவார்
@mohammadfarook7045
24 күн бұрын
PM FUND ?
@themask1513
24 күн бұрын
Bollywood heroins sight seeing.
@vaimurthy
24 күн бұрын
@@subramanichettiyaar5704 பாருடா, பொய் பேசறதை பத்தி திமுகக்காரன் பேசறதை. இதைவிட பெரிய காமெடி எதுவும் இல்லை.
Mind voice ன்னு நெனச்சு mike ல சத்தமா பேசிட்டார்
உண்மையிலேயே மோடி மனித பிறவியே அல்ல 😂😂😂😢😮
சர்வாதிகாரியின் ஆட்சி காலத்தின் கடைசி நாட்கள் எண்ணிக் கொள்ளப்பட்டு வருகின்றன
@vaimurthy
24 күн бұрын
சமூக வலைத்தளத்தில் கருத்து சொன்னதற்காக கைது செய்ப்பவர் தான் சர்வாதிகாரி
முக்தி அடையும் நிலையில் உள்ளார்.
இப்படிபட்ட மென்டல்கள் இந்தியாவை இத்தனை நாட்கள் ஆண்டு இருக்கிறார்கள். வடநாட்டை செருப்பு ஆண்ட வரலாற்றை யாரும் மறக்கவில்லை.
இப்படி ஒரு கோமாளி😂😂😂 RSS க்கு கிடைத்திருப்பது😂😂😂😂😂😂 RSS😂😂 செய்த பெரும் புண்ணியமே😂😂😂😂😂
சிறப்பான பதிவு. நன்றி.
நீ மனுஷனே இல்ல தெரியுமா . மக்கள் 😅
சரியான காமெடி
அனேகமாக செவ்வாய் கிரகத்திற்கு மோடிஷா பயணம் செய்ய முடிவு செய்து விட்டார்கள்.எலான் மஸ்க்குக்கு தகவல தர வேண்டும்
மனித குணங்கள் மோடியிடம் இல்லை தெரிந்தது தானே...
சில நேரங்களில் சில மனிதர்கள்" ஆம்; சில நேரங்களில் சில மனிதர்கள் இப்படித்தான் உண்மையை சொல்லி விடுகிறார்கள்!
பாவம் அவருக்கு மன நிம்மதி தேவை அவரின் பேச்சை விட்டுவிடவம்
இந்துக்களின் பாதுகாவலன்,இப்போது இந்து கடவுள் ஆகிவிட்டார்
@SureshKumar-by2um
24 күн бұрын
து
கோமாளி பிரதமர்
பூரி ஜெகந்நாதர் பாடம் புகட்டுவார்
RSS வேலை பார்த்தாலும் ஒண்ணும் கிழிக்க முடியாது. மதமயக்க ஊசி செயலிழந்து வருடங்கள் ஆகிவிட்டது
ஜூன் 4 அவதாரம் எல்லாம் கலைந்து ஓட்டமெடுப்பார்
கடவுளே பிரதமராக இருக்கும்ஒரேநாடு இந்தியாதான் வாழ்க்கையில் இறை மகனை பார்த்த ஒரேமக்கள்இந்தியர்கள் எவ்வளவுபாக்கியம்
மோடி ஒரு பெரிய காமெடியன் ஆகி விட்டார்.
@jsadiq67
24 күн бұрын
10 வருட சர்க்கஸ் போதும்!
ஷியாம் ஐயா அவர்கள் சிரிப்பு, ஒரு நக்கல் நையாண்டி.
இது மனித பிறவி இல்லை என்பதை ஒப்பு கொண்டதற்கு நன்றி. காட்டில் இருக்க வேண்டியது நாட்டில் இருக்கு.
வயசான மனிதன். பார்க்க பாவமாக இருக்கு..
கிருஷ்ண அவதாரம் ராம அவதாரம் இவர்கள் இருவரும் அரச பொறுப்பில் கிடையாது அதனால் அரச பொறுப்புக்கு அவதாரங்கள் வர முடியாது காரணம் சாதாரண மனிதன் தெய்வமாக முடியாது அவ்வாறு தெய்வமானவர்கள் காஞ்சி சங்கராச்சாரியார் போன்ற சங்கராச்சாரியார்கள் பட்டினத்தடிகள் ராமலிங்க சுவாமிகள் சீரடி சாய்பாபா சுவாமிகள் மந்திராலய மகா சன்னிதானம் இவர்களைப் போன்றவர்கள் மட்டுமே உண்மையான அவதார புருஷர்கள் ........
பாவாத்மா.😭
அடடே! இதை நோட் பண்ணுங்கப்பா!
அதானி அம்பானியை பெரும் கோடிஸ்வரனாக மாற்ற இவரை அனுப்பினாரா கடவுள்.
இதுதான் உச்சக்கட்ட காமடி இதையும் நம்பும் கூமுட்டைகள் இருக்கும் வரை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்..
@vaimurthy
24 күн бұрын
உதயநிதி உலக அறிவாளின்னு நம்பும் கூட்டம் இதைவிட பெரிய கூமுட்டைகள்
பூமியில் இவர் பண்ணியது போதும். பரமாத்மா கிட்ட போயிடச் சொல்லுங்க. நல்லா பண்ணிட்டார். மக்களை வச்சு செஞ்சுட்டார்.
துளைந்த டா மொடிதேசம் முழுவது கோலி பண்டிகை கொண்டா வேண்டு வெற்றிகொண்டாட்டம் ஜெய்ஹிந்
மோடிக்கு முன்னாலயே இதை நான் சொன்னேன்!
பாவம் அவர்தான் என்ன பண்ணுவார் கடைசி நேரம் எதோ சொல்லீட்டு தெரியட்டும்.
உண்மை
நான் மனுஷன் இல்லை சூப்பர்....
மனித பிறவியே இல்லை ஆகவே திகார் ஜெயில் தான் நீங்கள் இருக்க வேண்டிய இடம்,
மாட்டுக்குப் பொறந்தவனா?
@user-jx6vs9tk9l
24 күн бұрын
ஆமாம் சகோதரர்
நீங்கள் மனிதனே இல்லை என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.
Good interview aagayam sivakumar sir and excellent speech tharasu shyam sir thanks
கடவுள் இல்லன்னு சொல்றவங்கள நம்பு... கடவுள் இருக்குன்னு சொல்லுறவங்களும் நம்பலாம்.. ஆனா ... நான் தான் கடவுள் என்று சொல்பவன நம்பாதே...😎😎😎😎😎😎
@greatgood5321
24 күн бұрын
👍 correct
Mr.Shyam, there are Bafoons many in our society, we don't know what to do..!!
அடடா கிருக்கனையா இவ்வளவு நாளாக பிரதமரா வச்சுருந்தோம்.
அவர் காமெடி பன்னவில்லை எதிர்கட்சிகளை காமெடியர்கள் ஆக்கி கொண்டிருக்கிறார் என்பது தான் உண்மை அவர் ஒருவார்த்தையை கொளுத்தி போட்டு விட்டு போய் கொண்டே இருக்கிறார் இந்திய ஊடங்கள் மோடி மோடி என்று 24 மணி நேரமும் மோடி பேரை உச்சரிக்கின்றன
ஓரு காமெடி ஞாபகம் வருது . வடிவேல் , கடவுள் காட்டுகிறேன் 100 /--ரூ. தலைக்கு என்று சொல்லுவர் . ஊரில்லுள்ள ஆண்கள் 1100/--ரூ கொடுத்து விடுவார்கள் . எல்லாரும் குளித்து விட்டு ஓரு இடத்திற்கு வர சொல்லி , எல்லாரும் இடத்தில் அதோ தெரிகிறது கடவுள் பாருங்கள் என்று கூறிவிட்டு கையெடுத்து கும்பிட்டு வணங்குவர் வடிவேல் . அங்கு கூடி இருந்த மக்கள் எங்கே , எங்கே என்று கேட்பார்கள். உங்கள் மனைவி உத்தியாக இருந்தல் தான் கடவுள் உங்கள் கண்களுக்கு தெரியும் , என்று கூறுவார் வடிவேலு .அது போல உள்ளது மோடி கடவுளின் அவதாரம் செல்லுவது மோடியின் பேச்சு . சிரிப்பு தான் வருகிறது .
Good
Thanks
நல்லா முத்தியிருச்சு 6ம் கட்ட தேர்தலுக்கு பின் மக்களை கடிச்சு குதறப்போகுது பாவம் மக்கள்
Super sir 👍
Super👍
பூரி ஜெகநாதரே மோடி பக்தர் என மோடி சொல்வதை வைத்து பார்க்கும் போது மோடி தன்னை கடவுளாக பாவிக்கிறார். மேலும் தனது பக்தனின் பொக்கிஷ அறை சாவியை காக்க வக்கற்ற அவதாரமாக மோடி உள்ளார்.
கடைசியில் நானே கடவுள் என்று சொல்ல போகிறார்...நம்ம ஜீ...
பரமாத்மா அமைதியாக ஓய்வுஎடுக்கட்டும்
Very good.
Think boss
அடுத்த நித்தியானந்தா உருவாக்கிவிட்டார். மக்களே ஜாக்கிரதை !
History never witness these kind of persons in the highest place of power
ஆட்சி மாற்றம் ஏற்பாட்டால் “என்னை கைது செய்யக்கூடாது; ஏனென்றால் நான் கடவுளின் தூதன்” இதுதான் இவரது வாதம். செய்த குற்றங்களை சட்டப்படி மறைக்க முடியாது.
Nut & bolt thread out.
10 வருடம் வரி வரி வரி விலை வாசி ஏறியது தான் மிச்சம்
என் நினைவின் படி இந்திரா அம்மையார் அவசரநிலையை ரத்து செய்து விட்டு, தலைவர்களை விடுதலை செய்த பின் தான் தேர்தலை நியாயமாக நடத்தினார்.ஷ்யாம் சொல்வது போல தேர்தல் முடிவு வந்த பின்னர் அவசர நிலையை ரத்து செய்யவில்லை.
@venkateswaranm2640
24 күн бұрын
நீங்கள் சொல்வது தான் சரி.ஷ்யாம் சொல்வது சரியல்ல.
மனிதபிறவியேஅல்ல அதற்கும் மேலே கொடியது
@user-jx6vs9tk9l
24 күн бұрын
நன்றி சகோதரர்
@user-jx6vs9tk9l
24 күн бұрын
பன்றிக்கு பொறந்தவன்
விலைவாசி ,ஏழ்மை ,வேலையின்மை போன்றவற்றை மக்களிடையே , மறக்கடிக்க இப்படி ஊடக துணையுடன் உளறி ..மக்களை மறக்கடிக்கும் வியூகம்
மோடியின் பேச்சைக் கேட்டால் பைத்தியம் பிடித்து விட்டது என்று தோன்றுகிறது !!!
Better send to Keelpaakkam
இதற்கு தான் இந்தாளு கடந்த பத்து வருஷமா பத்திரிகையாளர்களை சந்திக்க வில்லை.ஏனென்றால் நேர்மையான பத்திரிக்கையாளர்கள் கேட்கும் எந்த கேள்விக்கும் அவனுக்கு பதில் தெரியாது.
SHIVA VANTHALE SUPERTHAAN
Naan Avan Illai Jeevan Thaan Yennoda Ninaivukku Varuthu Ji Sonna Vaarthai
நாமினேஷன் form ல் என்ன குறிப்பிட்டு இருக்கிறார் மோடி
ஒருவேளை 👽 ALIEN ஆ.. செவ்வாய் கிரகத்திலிருந்து விலந்துட்டரா😅😅
100% mad. Send him mendel hospital.
நான் மனிதனே இல்லை! This delutional idea is prevalent in Asylums.
குணா படம் இப்போ பார்த்து இருப்பார்..
7 கட்ட தேர்தல் நடப்பதற்க்குள் கடவுளிடம் சென்று விடுவான்.
முன்னாடி நான்தான் ராஜா என்றான் இப்போ கடவுள் சொல்லறேன் முடடாள் மோடி
இஸ்லாமியர்கள் கேட்ட துஆ வீண்போகவில்லை
யாராவது teleprompter ஐ ஆஃப் பண்ணுங்கப்பா..
@sinosino1525
24 күн бұрын
😂😂
Can you tell what tamilnadu need
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂....Thankyou....
Sir good ,how to say the key of temple tresure is missing ??? May be this KEDI group looted the tresure and blaming TN to escape
இன்னும் கொஞ்ச நாள் கழித்து நான் ஏலியன் என்று கூட சொல்லலாம்?!!,,,
உண்மையை ஒப்புக்கொண்ட மோடி.ஆங்கிலத்தில் ஹைனா என்றும் தமிழில் கழுதைப்புலி என்று சொல்லும் உயிரினத்திற்கு உள்ள அத்தனை குணங்களும் மோடிக்கு உண்டு
காமெடி அல்ல... மனப்பிறழ்வு நிலை..
Well my experianxe narasimaravo and Manmohan sing great theay dine well after still we still strong after bjp we still grow I think bjp doing well
மோடி ஒரு காமெடி நடிகர் ஆகிவிட்டார்
இன்றுதான் கேடி உண்மையை ஒத்துக்கொண்டான் அவன் மனிதபிறவியே இல்லை மனித பிறவி என்றால் எல்லா உணர்வுகளும் இருக்கும் ஆனா இவனுக்கு........ என்ன எழவுடா கர்மம்
Pakka villain
Farmers fought for their rights in the first instance, for more than ONE year.. Somehow, the farmers stopped their agitation. After waiting for certain period, the cases filed against farmers are not withdrawn. Minimum Support Price for agricultural products are not satisfactory, the farmers started their 2 phase agitation.. Roads were blocked, barbed wire fencing, tear gas shells, etc.. So, why unsatisfied farmers support BJP?? Definitely not.. But, nobody indicate this..
மனிதன் இல்லை என்பதை ஒத்துக்கொண்ட மோடி