Azhagiya Kanne Song | Uthiripookkal Tamil Movie | S. Janaki, Ilayaraja
Музыка
Movie :
Uthiripookkal
Song Title :
Azhagiya Kanne
Sung By :
S.Janaki
Lyric :
Kannadasan
Composer :
Ilaiyaraaja
Cast :
Vijayan & Aswini
Genre :
Love
Produced BY:
The Indian Record Mfg Co.Ltd
Year :
1987
Пікірлер: 1 900
*அன்றைய அமைதியான கிராமங்கள்....* *இரவின் அமைதியில் ஏதோ ஒரு வானொலியில் ஒலிக்கும் இப்பாடல்...* *கேட்கவே மனதை உருக்கும்...* *அன்றைய கிராம மக்களின் யதார்த்தம், சிறுவர் சிறுமிகளின் தெருவில் ஆடும் விதவிதமான விளையாட்டுகள்...* *அனைத்தையும் தொலைத்துவிட்டு நான்கு சுவர்களுக்குள் காலம் கடத்த பழகிவிட்டோம்....*
@palani2614
2 жыл бұрын
32
@appu0604
Жыл бұрын
😇😇😇😇
@sudhakar.s5017
Жыл бұрын
உண்மையில் அற்புத காலம்
@varadansriram5159
Жыл бұрын
T TT o9now
@baranikumar533
Жыл бұрын
Super
அஸ்வினியின் நடிப்புக்காக இந்த படத்தை எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காது மனம், அதோடு ஜானகிஅம்மாவின் இனிமையான குரல், எல்லாதுன்பங்கலையும் மறக்கடிக்கிறது.
இந்தப் பாடலில் கதா பாத்திரத்தின் துயரத்தை இசையில் மொழி பெயர்த்துக் கொடுத்துள்ளார் ராஜா..!
நான் 1965 இல் பிறந்தவன் இன்னும் நான் இளமையோடு இருக்க காரணம் என்னுடைய பழைய நினைவுகள் அனைத்தும் இது போன்ற பாடல்களே , இப்போது கர்நாடக மாநிலத்தில் நல்ல நிலைமையில் இருந்தாலும் இனிய நினைவுகள் என்பது என்னுடைய சிறு வயது கிராமத்து எளிய வாழ்க்கையும் அருமையான மனதுருகும் இளையராஜா , திரு . விசுவாவிசுவநாதன் அரவ்களின் பாடல்களும் எங்க ஊர் காவேரி கரையும் மாலை பொழுது சிறுவயது நினைவுகளும் என்னை இன்னும் வாழ வைத்து கொண்டு இருக்கிறது . இந்த பாட்டு பைத்தியம் என்னை 32000 பாடல்களை சேமிக்க வைத்து இருக்கிறது அதை ஒவொரு நாளும் கேட்டுக்கொண்டு இருக்கிறேன் . ஒவ் ஒரு பாட்டும் ஒரு நினைவு ஒரு கனவு ......
@RajKumar-rx6ls
3 жыл бұрын
@Tholkappian அருமை சகோ 🙏
@rajendrann289
2 жыл бұрын
U r great
@thaladeena2085
2 жыл бұрын
A
@dhanasegarandhanasegaran3292
2 жыл бұрын
Good
@emimal4643
2 жыл бұрын
Semma bro
காலத்தால் அழியாத கீதம் 43 வருடங்கள் கழித்து கேட்கும் போது தோன்றலாயின தேனாக இனிக் கிறது இந்த உலகம் உள்ள வரை இசைஞானி இளையராஜா அவர்கள் இருப்பார்
@samysamu
Жыл бұрын
கா அ
@harisabari6042
10 ай бұрын
😥😥😥😥😥😥
@Mahevas-sb4fu
6 ай бұрын
Aliyatha. Kolangal. 70 _80. 😭😭😭
@Mahevas-sb4fu
6 ай бұрын
Before 43 Years. 😢😢😢😢😢
@Super-un6ns
6 ай бұрын
Exactly correct brother🎉❤@@Mahevas-sb4fu
எனது தாய் மாமாவுடன் இராஜபாளையம் மகாலட்சுமி திரையரங்கில் பார்த்த படம். பழைய ஞாபகங்கள் கண்ணில் நீர் பெருகுகிறது.
@mohan1771
2 жыл бұрын
நானும் நண்பர்களுடன் சென்னை சுபம் திரையரங்கில்
@Mahevas-sb4fu
6 ай бұрын
😢😢😢😢 Kanneer
@Mahevas-sb4fu
6 ай бұрын
😭😭😭
ஏனோ அழுகை அழுகையாக வருது இந்த பாடலை கேட்டால் அப்படி ஒரு உருக்கம் ஜானகி அம்மாவை தவிர இந்த பாடலுக்கு யாராலும் உயிர் குடுக்க முடியாது
@krishnamurthi4857
3 жыл бұрын
5o
@ramajothi1056
3 жыл бұрын
F
@kannammakannamma6292
3 жыл бұрын
M.@@ramajothi1056
@pandiyarajmuniyasamy4551
3 жыл бұрын
YEtho manapathippu,intha song aaruthala irukkum,namaiyum ariyamal manasu kalangum
@malathibaaby3135
3 жыл бұрын
Yes mee too
அழகிய கண்ணே உறவுகள் நீயே... உதிரிப்பூக்கள் திரைப்படப்பாடல் இது! எஸ் ஜானகி அமிர்த குரல்! ...................
சங்கம் காணாதது தமிழும் அல்ல.. தன்னை அறியாதவள் தாயும் அல்ல.... அருமையான வரிகள்... தாயின் பெருமை....
@AkbarAli-eh6xj
3 жыл бұрын
தாய் பாசம். பாடலை எத்தனை ஆண்டுகள் கடந்து கேட்டாலும் நெஞ்சை வருடும்
@DineshKumar-bo3go
3 жыл бұрын
@@AkbarAli-eh6xj . , ,0. 00 8 0.
@ravichandranponnusamy87
3 жыл бұрын
@Akbar Ali tvtr
@jeganathankaruppaiah849
3 жыл бұрын
Super song
@adippadal6250
2 жыл бұрын
சேயை அறியாதவல்தாயும் அல்ல என்பதே சரி - எதுகை மோனைக்காக கவிஞர் தன்னை அறியாதவல் தாயும் அல்ல என எழுதியுள்ளார்
என் அம்மாவை நினைவு படுகிறது இப்பாடலின் மூலம். எங்கள் இருவருக்கும் கண்ணீர் கண்களில்.
@harisabari6042
10 ай бұрын
😥😥😥😥😥😥
@VijayaLakshmi-om6qw
9 ай бұрын
@@harisabari6042😅😅o
இனி இதுபோன்ற பாடல் எந்த இசை அமைப்பாளர்களாலும் கொடுக்கவே முடியாது ,""இசை ஞானி ஒருவரால் மட்டுமே சாத்தியப்படும்
எனக்கு சிறுவயது முதல் ஜானகியம்மா குரலென்றால் மிகவும் புடிக்கும், வாழ்க பல்லாண்டு அம்மா
@keerthisureshforever1358
3 жыл бұрын
Yes
@shanmugamdhanakodi5458
3 жыл бұрын
Same with me very fond of janaki amma voice very versatile singer
@anands9806
3 жыл бұрын
Soooper ma
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் தாயின் நினைவுகள் மனதில் வந்து அலை மோதுகிறது. இப்படி பல உணர்வுகளை இசை மூலம் ஊட்டியவர் ஐயா ஞானி. நாற்பது வருடங்களுக்கும் மேலாக அவரின் இசைக்கு பின்னால் வெறித்தனமான ரசிகனாக ஓடிக்கொண்டிருப்பதற்கு இது தான் காரணம்.
I am from Kerala but I love the old Tamil songs...they are so poetic & full of rhythm....❤️❤️❤️❤️
இதுபோன்ற பாடல்கள் நமக்கு கிடைக்க காரணமே படத்தின் இயக்குனர் (மகேந்திரன்) இப்படத்தின் இசையமைப்பாளர் (இளையராஜா) இந்த இருவரிடமும் தேடுதல் என்ற விஷயம் ரொம்பவே மேலோங்கி இருந்த காரணத்தினாலேயே ஜீவனுள்ள இப்பாடல். "ஜானகி அம்மா"வின் குரலின் மூலம், சாந்தமான முறையில் நமக்கு தந்திருக்கிறார்கள், அமைதியான இயற்கை சூழலில் நிலையான மணநிறைவோடு இப்பாடலை கேட்கவேண்டும். உலகத் தரமிக்க இயக்குனர் மகேந்திரன் மட்டுமே, (பாடல்) மற்றும் கதைக்கான களங்களை தேர்ந்தெடுத்து நமக்கு தரக்கூடியவர். எப்போதாவது பூக்கும் குறிஞ்சி பூ அல்ல இது, அன்றாடம் பூத்து அன்றே தெய்வத்தை சென்றடையும் தெய்வீக மலர் இது !!! மலரும் நினைவுகள் சின்னஞ்சிறு மலர்களோடு !! படம் : உதிரிப்பூக்கள். இசை : இசைஞானி இளையராஜா.
@user-pw3mh8ti2v
3 жыл бұрын
மகேந்திரன் ஒரு சிரஞ்சீவி வரம்
@nausathali8806
3 жыл бұрын
தமிழ் சினிமாவை... உலகத்தரத்திற்கு உயர்த்தியவர்... இயக்குனர், திரு, மகேந்திரன் அவர்கள்...!
@chandrabanu2927
2 жыл бұрын
Kannadasan.
@kirubanandamgunasekaran4349
2 жыл бұрын
We can't expect this type of songs from anyone in the world. The only king of music ilayaraja Ayya.
@nausathali8806
2 жыл бұрын
@@kirubanandamgunasekaran4349 மறுக்க முடியாத உண்மை ! 80 களில் இசைஞானி தந்த அருமைகளில் ஒன்று...!
ஒரு சராசரி தமிழனின், கண்ணீரும். புன்னகையும். உற்சாகமும். நம்ம இசைஞானியின், இசையில் உணர்கிறோம்.. நண்பர்களே...... இது 70 களின் பகுதியில் பிறந்தவர்களுக்கு... புரியும் 🙏🙏🙏😔😔😔😔😔
@Mahevas-sb4fu
6 ай бұрын
😢😢😢
என்றென்றும் வாழ்க இளையராஜா வின் இசையும் தமிழன் எங்கள் இளையராஜாவும் 🐅🐅🐅💪💪💪⚘⚘⚘🌾🌾🌾
பாடலாக கேட்பதை விட இதை வார்தைகளாக படித்தால் எத்தனை சுகம். ஆகா எதன்னை அர்த்தம்.அருமை அருமை. இன்னும் பல வருடம் கழித்து கேட்டாலும் சுகம்.
இந்த பாடல்____ ஜானகி அம்மாவின் குரலில் கேட்கும் பொழுது இதயம் கரைந்து விடுகிறது.... மெய் சிலிர்த்து நழுவுகிறது.... 🌺 🌺 இராக தேவதை 🌺 🌺
@sankaranarayanan1276
2 жыл бұрын
அனைத்து கமெண்ட் ஸ் வரவேற்கிறேன்
@sekaranlatha4853
2 жыл бұрын
@@sankaranarayanan1276 🙏@
@vijayaraman1704
Жыл бұрын
இப்போது இந்த நிமிடம் இந்தப்பாடலைக்கேட்டு உருகிக்கரையும்போது உங்கள் அனைவரின் கருத்துப்பகிர்வும்சேர்ந்து அப்படியே ....நான் காணாமல்போய்விட்டேன்.! அந்த இனிமையான உணர்வு மட்டுமே மிஞ்சியது!♥
@samarpanasamarpana4134
Жыл бұрын
Raaha Dhevathai Janaki Ammal . neenda kaalam vaazgha enathu vaazhthukkal
@dhasarathank9862
Жыл бұрын
.
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்களில் இதுவும் ஒன்று 80களின் வாழ்க்கையை மீண்டும் வாழ ஆசை அந்த மனித நேயமும் மரியாதையும் பக்கத்து வீட்ல இருக்குற எல்லோரும் அத்தை மாமா என்கிற உறவுவோடு பழகிய அந்த காலமே தனி சுகம் மீண்டும் வருமா பழைய நினைவுகளோடு 😭😭😭😭😭😭
@partnergaming6495
Жыл бұрын
Yes hundred percent right
@curlmecrazywomensbeautysal4291
8 ай бұрын
ஆமாம் 😭😭 எனக்கு பிடித்த பாடல்களில் இது முதன்மையானது... எப்போ கேட்டாலும் என் கண்ணில் நீர் வடியும் என் சிறு வயது நினைவுகளோடு 😭😭😭
@Mahevas-sb4fu
6 ай бұрын
😢😢😢😢
அருமையிலும் அருமை, இனிமையான இசையுடன் அழகான வரிகளை கொண்ட இந்த பாடலை கேட்கும் போது என் தாயின் ஞாபகம் என்னை தாலாட்டி செல்கிறது
தெய்வீகமான ராகம் , ஜானகி அம்மாவின் குரல் , இளையராஜாவின் இசை , அருமை அருமை அருமை✨✨
என்ன ஓர் ஆச்சரியம் அன்றும் இன்றும் எப்போதுமே புதியதாகவே இருக்கிறது . மனதுக்குள் ஓர் சந்தோஷத்தை கொடுக்கிறது நமது ஞானிஅவர்களே நீங்கள் வாழ்க பல்லாண்டு .
@chennaipaversreadymadecomp1042
2 жыл бұрын
💗💗💗
மென்மையான உணர்வுகள். கல் நெஞ்சக் காரர்களின் கண்களிலும் கண்ணீர் பெருகும். காரணம் கண்ணதாசன், இளையராஜா, ஜானகி, மகேந்திரன் சார்.
@TheMeenalover
2 жыл бұрын
நிதர்சனமான உண்மை ஐயா.
@thanikesanmugrappans.t1910
2 жыл бұрын
Really old is good
@mohan1771
2 жыл бұрын
🙏🏻🙏🏻
சுக ராகம் சோகம் தானே! அதில் வல்லவர் இசை ராஜா! கலங்கும் நெஞ்சங்களுக்கு எல்லாம் மயிலிறகு சிகிச்சை இதுபோன்ற அழகியல் தான்!
இந்த பாடல் கேட்கும் போது ஒருகணம் மனம் ஸ்தம்பித்துவிடும்.மனதை கரைக்கும் ஆற்றல் கொண்ட பாடல்.
@vijayakumarvijayakumar3800
3 жыл бұрын
Yes it is true
@dr.d.ramakrishnan4856
3 жыл бұрын
@@vijayakumarvijayakumar3800 logy .kmjl
@sayyedmohd2795
3 жыл бұрын
Sayyedmohd
@bharathirajasulochana3961
3 жыл бұрын
Kannadasan lyricst
@josephrajadurai4705
2 жыл бұрын
இப்படி ஒரு பாடல் உலகிலே எந்த மொழியிலும் இல்லை!செம்மொழிக்குரிய தகுதிகள் உள்ள ஒரே மொழி தமிழ்மொழி மட்டுமே!🌍🌍🌍
பள்ளி நாட்களில் காலை நேரத்தில் இலங்கை வானொலி யில் அதிகமாக கேட்டப்பாடல்,, சோகம் கலந்த இனிமையான பாடல் இப்போதும் நெஞ்சை varudum
@thiruvarul5771
Жыл бұрын
0.N
@indianonlybharat2631
Жыл бұрын
உண்மையான வார்த்தை... பழைய ஞாபகங்கள்
@appukutty2642
Жыл бұрын
@@thiruvarul5771 q
கவியரசே! உன் ஒவ்வொரு வரியும் எங்கள் உடம்பை,உயிரை சிலிர்க்க வைக்க பிறந்த எண்ணச் சிதறல்கள்!
அழகிய கண்ணே உறவுகள் நீயே..... அற்புதமான பாடல்.... கவியரசு கண்ணதாசன் அவர்கள் புனைந்த பாடல்...
உண்மையில் இந்த பாடல் ஒரு அதிசயம் தான் எப்போது கேட்டாலும் என் உயிரில் கலந்து விடுகிறதே......
@padmadevir.padmadevi8748
4 жыл бұрын
Really very touching song.
@umarn2635
2 жыл бұрын
உங்கள் ரசனையை நான் மெச்சுகிறேன்
@lafeerlafeer6228
Жыл бұрын
LAFEEIR
கவிப் பேரரசர் என்று ஒருவர் உண்டென்றால் அது நமது கவிஞர் கண்ணதாசன் அவர்கள் தான்.. எத்தனை சொல்லாடல்கள், எத்தனை நயங்கள் உள்ளது அவரது எழுத்துக்களில்..
@akilanv9307
2 жыл бұрын
Play 0
@nivinivetha3614
2 жыл бұрын
@@akilanv9307 Ppa
@palaniappanhi9498
2 жыл бұрын
கண்ணதாசன் என்ற அந்த ஆளுமையால்தான் இப்படி பட்ட காவியங்களை படைக்க முடியும் என்றென்றும் கண்ணதாசன் புகழ் வாழ்க
@jegathishair-cleaningservi2531
2 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் சூப்பர்
@partnergaming6495
Жыл бұрын
Yes
பாடல் வரிகளுக்கு ஏற்ற இனிய கருனை கொஞ்சும் ஜானகி அம்மாவின் தாய்மை கலந்த குரல்
@user-mt3ls5xm3y
5 жыл бұрын
Jothi Sugumar Enge Antha Vennila
@mythiliarumugam1805
5 жыл бұрын
S6
@thillaivanana7866
5 жыл бұрын
Niiice and excellent.
@ganeshanganeshan3886
2 жыл бұрын
Pulammai bethhan iyya varikal 🙏🙏🙏🙏🙏🙏🙏
உலகத்தின் உயர்ந்தவர்கள் நம்மளை ஈன்றெடுத்த தாய் தன் என்றென்றும் உயர்ந்தவர்கள்தாய்க்கு சிறந்த கோயிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று நம் நம் முன்னோர்கள் என்றோ சொல்லி விட்டார்கள் உலகத்தில் தமிழுக்கு இணையாக எந்த ஒரு மொழியும் இல்லை நான் இந்தியா தமிழனாய் பிறந்ததற்கு பெருமையும் கர்வமும் அடைகிறேன் ஜானகி அம்மையாரின் தாலாட்டு இளையராஜா சாரின் இசையில் இவன் இந்தியத் தமிழன் ஜெய் ஹிந்த் ஜெய் பாரத்
@karthimurugan7897
2 жыл бұрын
Antha kadavulgal Nam mun erukkumpozluthu athan arumai therevathillai
சொர்க்கம் எப்போதும் நம் கையிலே...ஜானகி அம்மா பாதம் பணிகிறேன்
தாய்க்கு நிகர் தாய் மட்டுமே! நம் கண்முன் நடமாடும் தெய்வம்!
என்னோட காலர் டியூன்........என்னோட ஆசை மனைவிக்காக.!
No words only tears. What an illustration of Truth for a Mother. Ilayaraja Sir God is with you forever.
@bharathirajasulochana3961
3 жыл бұрын
Kannadasan lyricst
ராஜாவை என்னவென்று பாராட்டுவது வார்தைகள் தமிழில் இனி உருவாக்க வேண்டும் முடியில
@prasannaparthasarathy7997
3 жыл бұрын
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏
@kumaravelum3827
3 жыл бұрын
@Karunakaran Govindarajab neenka yaar unka pathilil therikirathu
@vthalavasagamvthalavasagam686
3 жыл бұрын
Klmnm
@visvanathan9313
3 жыл бұрын
யுகபுருஷர்
Such sweet Tamil words and his music has fused those words into it....am Telugu but I studied Tamil , a wonderful language , an ancient language .....my child hood memories comes to my front when I hear this wonderful song ....what a music ...what a lyrics ...Tamil ...Tamil ...
@sunilkumarmadhan1362
3 жыл бұрын
I want learn and speak tamil..plz do help me
@chennaipaversreadymadecomp1042
2 жыл бұрын
❤🧡💙🖖👌
@prasadrao6024
Жыл бұрын
Naku kuda chala istamaina pata i am also telugu fence of ilayaraja garu
இந்த பாடலை கேட்கும்போது ஏதோ இனம்புரியாத சோகம் நம் நெஞ்சிலும் குடிபுகுந்ததுபோல் ஒரு உணர்வு.அது தான் இளையராஜா.ப.சீனிவாசன். நீலம்பூர்
@arunkumar-nd1wj
3 жыл бұрын
👌🏻👌🏻👌🏻
நான் இளையராஜா காலத்தில் வாழ்ந்தேன் என்பதே என் பாக்கியம் ...நன்றி கடவுளே
@kannathasanskk7607
3 жыл бұрын
அதுதான் காலம் 70-80-90-காலங்கலில் நாம் வாழ்ந்தோம் என்பதால் சொற்கம் நமக்கு வேண்டாம் அதை நாம் அனுபவைத்துவிட்டோம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அந்த காலத்திற்கு இனையில்லை
@dhanasekarsp8958
3 жыл бұрын
,
What an haunting song!!!! The listener cannot escape crying or getting emotionally disturbed! Such a powerful tune and BGMs packed with extreme emotions and melancholy. A song which is still fresh even after 40 years and surely will remain forever... Long live maestro Illayaraja Sir! 👍
@honeyleom
3 жыл бұрын
முற்றிலும் உண்மை
@pvgpalvar
2 жыл бұрын
Well said, apt wordings🙏🏻
@reginaldsamson3183
Жыл бұрын
True accepting with tears....
@dahyalansanmugam6128
11 ай бұрын
🙏
@RThiruppathi-nv3md
6 ай бұрын
😢😢😂🎉😢😮😮😢😢😂😮😢😢😢😢😂😢😢😮
இசை ராஜாவே உங்களால் உதிரும் ஒவ்வோரு இசை பூக்களுமே குறிஞ்சி பூக்கள்தான். இந்த இசைமலர்கள் என்றுமே வாடாத வாச மலர்கள்தான். 🌺🌷💐🌸
அருமையான படம்.பாடல்களும் அற்புதமான பாடல்கள். இந்த பாடல் எனது மனதை பாதித்த அருமையான பாடல். அம்மா எவ்வளவு அற்புதமான உயிர் . இப்பாடல் அனைத்து தாய்களுக்கும் சமர்ப்பணம்.
@rajkumarjesusmygod5430
2 жыл бұрын
அம்மா எவ்வளவு அற்புதமான உயிர் உன்மைதான்.
@rajalakshmisangiliraj5291
2 жыл бұрын
Really
இதைவிட சிறந்த மெலோடி இருக்க முடியாது, கேட்க கேட்க தெவிட்டாத பாடல் 👌👌
எந்த ஒரு சொந்தமும் இல்லாமல் தனியாக தன் அழகிய குழந்தைகளை செல்லமாய் வளர்க்கும் தாய்க்கு இருக்கும் மன வலிமை அந்த கடவுளுக்கே இருக்காது❣️
@MrGaming-pb5gu
2 жыл бұрын
Fawzan
@MrGaming-pb5gu
2 жыл бұрын
Faseena
@MrGaming-pb5gu
2 жыл бұрын
Suwaila
@rajalakshmisangiliraj5291
2 жыл бұрын
Sure
@vijayaranisuperrani6327
2 жыл бұрын
Yes
இந்த பாடலை எப்ப கேட்டாலும் அழுகை வருகிறது. பாடல் அவ்ளோ அழகு.
@ibrahimshaikh2269
2 жыл бұрын
O O o o O o o o O o O o god god u u still a little more then O
ஜென்மம் முடியும் வரை கேட்பேன் சலிக்காவில்லை என்றால் மறுபிறவி எடுத்து வருவேன் 🌹🌹🌹🌹🌹🌹
@starkill2201
3 жыл бұрын
@Karunakaran Govindarajab hi
@marxkarlmarks1610
3 жыл бұрын
அருமை அருமை நண்பரே
@kandasamykandasamy553
2 жыл бұрын
கேட்கும் நமக்கே இப்படி என்றால் பாடலை உருவாக்கிய பிரம்மாக்களுக்கு .....
@thavendrank2402
2 жыл бұрын
Ayyo konnuttinka nanbare... unkalai pugala vaarthaikale illai. Eththanai piraviyum edukkalam raaja paattai ketkka
@ramakrishnanvaidyanathan2212
2 жыл бұрын
Soooper song🙏🙏💯
இது போன்ற பாடல்களைக் கேட்கும் போது எனக்கு 1980 கள் ஞாபகத்திற்கு வந்து விடுகிறது. அப்போது இருந்த குடும்ப வாழ்க்கை முறையும், அப்போது இருந்த விளையாட்டுகளும் அப்போது இருந்த மனிதர்களுமே தனி.😏😏😏
@gwcsecuritygwc1885
3 жыл бұрын
Yes brother. 1980 very beautiful year. That time great MGR Atchi Now all are fraud padikal
@chithrasekar8569
3 жыл бұрын
Super உண்மை
@selvamk3384
3 жыл бұрын
👌🏽👌🏽👌🏽
@murthy8492
3 жыл бұрын
Yes bro neenga unmailiye 80 than bro because intha song mathiri ipo irukka song. Varathu bro nanum ungala mathiri than ithu mattum illa niramaaratha pookal ,uthiri pookkal ipdi patta song lam kalathal azhiyathu brother
@SanthoshSanthosh-jv8qy
3 жыл бұрын
Nice photo v
உயிரை உருக்கும் பாடல்
@vallikannu5668
2 жыл бұрын
Sweet
@kumudhap7292
2 жыл бұрын
இதை கேட்கும் போது என் அம்மா ஞாபகம் வரும். ஒப்பிட்டு பார்க்க முடியாத இசை.
மனம் எவ்வளவு கவலை கொண்டாலுமே இது போன்ற இசைஞானியின் இசை ஒன்றே அபயம் தீர்க்கும் அருமருந்து வாழ்க. இசைஞானி மற்றும் ஜானகி அம்மா
இளையராஜா மட்டும் இல்லாமல் இருந்தால் பலருக்கு இரவு தூக்கம் காணமல் போயிருக்கும் ❤️
@divyabalamurugan.6107
Жыл бұрын
💯true
@user-od2ls2rm7z
Жыл бұрын
மிகவும் அழகான அருமையான பாடல்
Seems S. Janaki also trying to control her emotions while singing last charanam... what an emotional song
பேருந்தில் அதிகம் ஒலிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று காலத்தால் அழியாத பாடல் எம் டி சிநடத்துனர் பி.முரளி
💞 இந்த பாடல் தெய்வீக மொழி. இதை எந்த மொழியிலும் விமர்சிக்க முடியாது. இதை கேட்க கேட்க இதன் உணர்வை மனமே அறியும்,உணர்வுகள் கோடி,,,,,,,,,,,,,,, 💞
@dasat9787
Жыл бұрын
Yes, I agree with u maa, music is god own language.
It was my school days memories. Such a beautiful song. Ohh what a beautiful days?. Now, I am in 48 years. Whenever I hear this song, I will close my eyes. The tears will fall down from eyes.
@lawrancerajkumar8406
4 жыл бұрын
Same feelings thanks
@easwariagencies2699
4 жыл бұрын
Me too
@anuradhagopal4285
4 жыл бұрын
Ya it's true
@saravanapandian883
3 жыл бұрын
I used to recall the golden memories
@arunvasan1991
3 жыл бұрын
Yaaa
இந்த பாடலை ரசிக்க தெரியாதவன் இந்த உலகில் வாழ தகுதியில்லை
@sethuramansolaimalai6278
3 жыл бұрын
Yes
@rajkamal7721
3 жыл бұрын
Iyayaraja Raja welldome music composing sweet song R.Anbalagan officer retired BSNL Vellore 9489480157
@visvanathan9313
3 жыл бұрын
யுகயுவதிகள்
@padmadevir.padmadevi8748
3 жыл бұрын
Very correct. Kulanthai nature flowers ......... rachikka theriyathavan valavey ventam.
@lakshmixc1387
2 жыл бұрын
Atha solla unaku rights illa ok
ஜானகி அம்மாவின் அற்புத குரலும் ஐயா இசைஞானியின் தேனிசையும் பாடலாசிரியரின் ஆழமான அர்த்தமுள்ள வரிகளும் அருமை
ஜானகி யின் குரலை இந்த பாடலில் கேட்பதற்கு முன் இளையராஜா இசையில் நம்மை தயார் படுத்தும் விதமும் தொடர்ந்து பாடல் முழுவதும் நம்மை அந்த உணர்வோடு லயிக்க வைக்கும் விதமும் சூப்பர்
எத்துணைமுறை கேட்டாலும் என் மனம் நிறைவடையாத பாடல் . இன்னும் இன்னும் கேட்கத்தூண்டும் பாடல். இப்பாடலை கேட்க இந்த ஒரு ஜென்மம் போதாது. இவ்வுலகம் வாழும்வரை மறுவுருவம் தரித்துக்கொண்டே இருக்கவேண்டும் இப்பாடலை கேட்பதற்க்கு . அப்போதும் என் மனம் நிறைவடைவது இயலாததே. அத்துணை மகத்துவமான பாடல் இது. இசையின் இலக்கணம் இப்பாடல். இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.
My heart ❤️ melts every time I listen to this song. What a composition ..! Hats of to Ilayaraja and S Janaki !
உள்ளத்திலே வெளிப்பாடு உணர்வான தாலாட்டு உன்னதமான பாட்டு இளயராசாவுக்கு பாராட்டு.
இசைஞானியின் ஒவ்வொரு பாடலும்....வாழ்வில் ஒவ்வொரு சூழ்நிலையிலும் பொருந்துகிறது.......
அழகிய கண்ணே உறவுகள் நீயே பாடல் என்றும் கேட்கத் திகட்டாத அற்புதமான பாடல். மனதின் மெல்லிய உணர்வுகளைத் தட்டி எழுப்பி இதுபோன்ற தாய் எல்லோருக்கும் வேண்டும் என்ற உன்னத உணர்வினை ஏற்படுத்தும் நெகிழ்வான பாடல்.உதிரிப்பூக்கள் என்ற படத்தின் தலைப்பே ஒரு கவிதை! இயக்குநர் மகேந்திரனின் அற்புதப் படைப்பு!
@mathialagan7087
5 жыл бұрын
,நன்றி வாழக வளமுடன்
@nivedhavibish1408
5 жыл бұрын
Super song
I challenge no other music director except ilayaraja can compose such soulful music which can bring tears and melt your heart. Really maestro has got divine blessings of god. We should be proud that he is born in tamilnadu. He is the pride of india. Really his parents are gifted to have such a son
நான் ஆயிரம் பாடல்களுக்கு மேல் கேட்டு இருப்பேன்.. ஆனால் என் மனதை நேசித்த பாடல் என்றால் இந்த ஒரு பாடல் தான்... 👌👌💐💐😭🙏🙏
என் தெய்வம் மாங்கல்யம் தான் போன்ற வரிகள் தமிழ் பண்பாட்டின் அடையாளமாக உள்ளது
ராஜா, கோடிக்கணக்கான உள்ளங்களை கனியவைக்கும் இசையை படைக்கும் உமக்கு இறைவன் கொடுத்த வரம்.
@mariyappanmariyappan3797
3 жыл бұрын
அருமை பாடல் சிருவயதில் இருந்து கேட்டு இருப்பேன்
I was thinking about my Amma. Always sad expression .I literally cried.Amma I love you. Two years over I did not see my Amma.I listened this song more than 20 times. What a music .Raja sir. 🙏🙏 Janaki Amma.🙏🙏
@greenfocus7552
2 жыл бұрын
This song reminds me my Amma. Lost her almost 2 years ago. Wonderful words, wonderful music, wonderful voice rendition
@dasat9787
Жыл бұрын
God bless u maa, ur mama is with u only as ur soul and body
என் இசைஞானியும் ஜானகி அம்மாவின் குரலில்..என் மனதுக்குள் ஆறுதல் பாடல் வரிகள்
தாய்மை பாசம் உருக்கம் தவழும் ஜானகி அம்மாவின் குரல்🎶🎤💐🙏🙏🙏🎧❤️
@Mahevas-sb4fu
6 ай бұрын
🙏🙏🙏🙏😭😭😭😭
தங்களது குரல் என் இனிமையான தமிழுக்கு மேலும் இனிமையைக் கூட்டுகிறது 🍁💓❣️
Song is super. NO ONE CAN COMPOSE THIS TYPE OF TUNES. CHILDHOOD FEELINGS ARE COMING. ILAYARAJA IS GREAT.
What a legend raja sir, how many times you listened to his songs, you will get refreshed, that much touching, such a composition,that much hitting to our heart, so lucky to have take birth at his period, and able to listening such wonderful songs, thankful to God, i don't know how many times i listened to his compositions🙏🏻
இது போன்ற பாடல்களைக் கொடுப்பதற்கு இளையராஜா அவர்கள் இசைக்கடவுளாகத் தான் இருக்க வேண்டும்.
@tamilamuthanthangavel5568
3 жыл бұрын
இசை கடவுள் எங்கள் இளையராஜா அவர் வாழ்ந்த காலத்தில் நான் வாழ்கிறேன் என்பதே பெருமை
@prasannaparthasarathy7997
3 жыл бұрын
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏
காலத்தால் அழிக்க முடியாத உதிராத பூக்கள். என்றென்றும் இளையராஜா, மகேந்திரன், அஸ்வினி, ஜானகி பெருமை கூறும்.
@veeraragavan821
4 жыл бұрын
உலகம் இருக்கும் வரை இவர்கள் புகழ் இருக்கும்.
@jagannathan5195
4 жыл бұрын
@@veeraragavan821 mmmmmm inlnnloibnnb? R NV C On FBI. N
@shamsllb1042
4 жыл бұрын
Cinematography by Balu Mahindra and lyrics by great kannadasan ayya. Totally all legends in this movie
@saravanansaravanan5615
2 жыл бұрын
Kaviyarasan ventama ungaluku
கிராமத்தில் இன்னும் ஏதோ ஓரு வானொலியில் ஒலித்து கொண்டு தான் இருக்கும் சாகா வரம் பெற்ற பாடல்😢😢😢
@kgfkaruppasamijothidar4537
4 жыл бұрын
சிவாய நம
@arunkumar-nd1wj
4 жыл бұрын
வானொலியில் மட்டும் அல்ல நமது தொலைக்காட்சிகளிலும் இசைச்சேனல்களில் ஒளிபரப்பாகிக் கொண்டுதான் இருக்கிறது
@kalidaskalikalidaskali8189
3 жыл бұрын
Unmai,anne
எல்லாருக்கும் நல்லதாய்கிடை பாது ஆடடவனின் வர பிரசாதம் எனக்கு கிடைக்கலா இந்த பாட்டு எனக்கு கிடைத்தாது மன அமைதி தரும் சங்கம் காணதாது தமிழ்லும் அல்ல என்னை அறியதவாள் நல்ல தாயும் அல்ல
ஜானகி அம்மாவைதவிர இந்த பாடலை இவ்வளவு உயிரோட்டமாக வேறு யாரும் பாடியிருக்க முடியாது.
எனக்கு வயது 55 இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் அந்த பழைய ஞாபகங்கள் தான் இன்றும்....😔🥺 இனி அந்த நாட்கள் வருமா? 😟🥺🥺🥺🥺🥺 கல்லம் கபடம் இல்லாமல் ஆடு மாடு மேய்த்து கொண்டு சுற்றி திரிந்த காலம்..... 🥺🥺😔😢😑
@fathisuhai6257
2 жыл бұрын
Never come
@Rasa-Venkatasalam
2 жыл бұрын
@@fathisuhai6257 ஹ்ம்ம் 😔
@umamaheswari4625
Жыл бұрын
Time machine mattum irundha andhak kaalathukke poidalam.
@amalnathan0
Жыл бұрын
Everything is wonderful in this song.
@shajithshajith7976
Жыл бұрын
அண்ணா நானும்
இயக்குனர் மணிரத்னம் கூறியது உதிரிப்பூக்கள் போன்ற ஒரு படம் என்னுடைய அத்தனை படத்துக்கு சமம் என்று
💞 சங்கம் காணாதது தமிழும் அல்ல தன்னை அறியாதவள் தாயியும் அல்ல 💞
Very nice janaki Amma and illayaraja
மறைந்தாலும் சாகவரம் பெற்று விட்டார் மகேந்திரன் அவர்கள் இந்த பாடல் ஒன்றே போதும். இசை ஞானியின் மயக்கும் இசையில் ...
நான் இந்த பாடல் 7.6.2020 கேட்கிறேன் இதற்கு பிறகு கேட்டு க்கும் நண்பர்கள் ஒரு 👍👍👍👍👍
பாடலும்,இசையும் பிரமாதமே என்றால் picturaisation மற்றும் அஸ்வினியின் சோகமான கண்களும் அதில் தெரியும் ஒரு வித வேதனை கலந்த சந்தோஷமும் மிக அற்புதம்...
@shanmugamravi3224
6 жыл бұрын
Arumaiyana Karuthu
@keerthipriyan8290
6 жыл бұрын
Faizul Riyaz இசைஞானி இளையராஜா. அவர்களின் அற்புத இசைக்கு நிகராக,,,, பாடலின் இனிமையை சிதைக்காமல். அழகுற படம். பிடிக்கக் கூடியவர்,,,, இயக்குநர் மகேந்திரன்,,,,, மறக்க முடியாத பாடல்,,,
@ravir2442
6 жыл бұрын
Faizul Riyaz
@saravananmariyappan5265
6 жыл бұрын
Issai muthalil brother , avargal nadippu pada amaippu 🙏🙏🙏🙏
@deepikas8108
5 жыл бұрын
Faizul Riyaz
இனம்புரியாத காதல் இப்பாடலை கேட்கும் போது ஏனென்று தான் தெரியவில்லை பாடலை கேட்க கேட்க மனம் மெழுகைப் போல் உருகியது உருகிக் கொண்டே இருக்கிறது ❤️❤️❤️
உள்ளத்தை உருக்கும் அற்புதமான பாடல். ஜானகி அம்மாவின் குரலில் ஒரு சோகம் இழைந்தோடியிருக்கும்.
@arumugam8109
11 ай бұрын
அருமையான பதிவு
நெஞ்சை வருடி ஆறுதல் தருவதில் இந்த பாடலுக்கு நிகர் இதுவே. தாயுள்ளத்தின் தன்னிகரில்லா கவிதை..... மழைச் சாரலில் நனையும் பனிமலராக நமது உள்ளம்....!!
@deepikas8108
5 жыл бұрын
mani kandan
@VeeramanibodiVeeram
5 жыл бұрын
Murugu
@deepikas8108
5 жыл бұрын
mani kandan
கேட்க, கேட்க ஆனந்தம் அஸ்வினின் நடிப்பில் இந்த பாடல் கேட்க அப்படி ஒரு சோக சுகம்.
My mother's fav song this makes my mom happy alwaz thanks for ilaiyaraja sir for composing such a greatful song.................... whenever my mom is happie I'll be also happy this song have made it...........
அழகிய கண்ணே உறவுகள் நீயே நீ எங்கே இனி நான் அங்கே என் சேய் அல்ல தாய் நீ அழகிய கண்ணே உறவுகள் நீயே நீ எங்கே இனி நான் அங்கே என் சேய் அல்ல தாய் நீ அழகிய கண்ணே உறவுகள் நீயே சங்கம் காணாதது தமிழும் அல்ல தன்னை அறியாதவள் தாயுமல்ல சங்கம் காணாதது தமிழும் அல்ல தன்னை அறியாதவள் தாயுமல்ல என் வீட்டில் என்றும் சந்ரோதயம் நான் கண்டேன் வெள்ளி நிலா அழகிய கண்ணே உறவுகள் நீயே சொர்க்கம் எப்போதும் நம் கையிலே அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே சொர்க்கம் எப்போதும் நம் கையிலே அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே என் நெஞ்சம் என்றும் கண்ணாடி தான் என் தெய்வம் மாங்கல்யம் தான் அழகிய கண்ணே உறவுகள் நீயே மஞ்சள் என்றென்றும் நிலையானது மழை வந்தாலுமே கலையாதது மஞ்சள் என்றென்றும் நிலையானது மழை வந்தாலுமே கலையாதது நம் வீட்டில் என்றும் அலைமோதுது என் நெஞ்சம் அலையாதது அழகிய கண்ணே உறவுகள் நீயே நீ எங்கே இனி நான் அங்கே என் சேய் அல்ல தாய் நீ அழகிய கண்ணே உறவுகள் நீயே
@5hank452
3 жыл бұрын
💗
@gopisrinivasan9193
Жыл бұрын
💖🌹💐🙏
@pssunandhan9740
Жыл бұрын
💫💯
@SS-xs5iu
8 ай бұрын
🌹👌❤
I miss a lot my mother AmmaDeivam. Best ever song,no way I stop my tears. Rare of the rarest song.
My mom's fav song and now am listening in repeat mode for the lyrics and the feel of the song💞
உள்ளுக்குள் புழுங்கி அழும் மனதை... மயிலிறகால் வருடும் அற்புத பாடல்.... இப்பிறவியில் ராசாவின் பாடல்களால் உயிர் வாழ பிடிக்கிறது... ரத்தமும் சதையும் கொண்ட குப்பை உடலுக்குள்...... ஆத்மா இருப்பதை சொல்வது ராசாவின் பாடல் மட்டுமே.....
@sivas6631
5 жыл бұрын
Alaga sonningge bro
@satheeshwaran1
5 жыл бұрын
நிச்சயமாக
@raja-jx3kk
5 жыл бұрын
Arumai..
@raja-jx3kk
5 жыл бұрын
Arumaia sonnenga..
@VenkateshVenkatesh-sf4uj
5 жыл бұрын
அருமையான பாடல்
I m not tamilian but when l listen to S. Janaki. Her voice touch to my heart. What a golden voice really a golden voice
@manoharpandian648
3 жыл бұрын
REALY GREAT
@hemahlathaselvaraju4292
3 жыл бұрын
@@manoharpandian648 o
@senthilmurugan4410
3 жыл бұрын
Super g
@senthilmurugan4410
3 жыл бұрын
Hello we are all an Indian man OK.
@krisgray1957
2 жыл бұрын
I call her Ashaji equivalent in Tamil
என் கண்களில் நீரை ஆறாகப்பாயச்செய்யும் பாடலிது. கவியரசு கண்ணதாசன் அருமை வரிகள். சங்கம் காணாதது தமிழுமல்ல.. அது உண்மை. அதை இதில் சொல்கிறான் பாருங்கள். அங்கே நின்று நம்மை வெல்கிறான். இசை அய்யா. இசை. இது இசைஞானி இளையராஜா அமைத்த நிலையான இசை
Janaki Amma's voice has such divinity. Pazhaiya niyabagangal ellam ninaivukku varuthu🥲
Many may not know, Raaja is the one who suggested movie title "Uthirip pookkal" (he never bragged about it, director Mahendran revealed this in an interview). Not just this movie, JM said Raaja has named many of his movies - he has suggested to add/remove scenes to directors upon listening to the story or after watching first prints. Another example is he persuaded PVasu to add some footage before povoma urgolam song to fill in an out-of-the-world violin prelude before song begins and he persuaded Rajini to act in ammavendrazhaikatha uyirillaye song, which is immortal now.
@bgk6421
4 жыл бұрын
These facts are unknown in public domain thank you very much for your valuable information
This actress Aswini played well for this song. For her character in this movie and Director Mahendran explained her character Raja and Janaki madam given the historical song to Thamizh cinema industry.
@manoeshwar2497
3 жыл бұрын
Very true