arappor iyakkam jayaram venkatesan exposes corruption in registration department | Minister Moorthy
Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Пікірлер: 33
அறப்போர் இயக்கத்தின் ஊழல் எதிர்ப்பு பணி சிறக்க வாழ்த்துக்கள். அ. தி. மு. க ஆட்சியில் ஆரம்பித்த ஊழல் தி. மு. க ஆட்சியிலும் நீள்கிறது. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை. ஸ்டாலின் என்ன செய்ய போகிறார்? பார்ப்போம்.
What a man you’re Mr.Jayaram, Vanakkangal 🙏🙏🙏
Arappor iyakkam always stands against the corruption 👌👌👌
முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை எனில் எல்லா துறையிலும் ஊழல் நடைபெறும், தமிழக தலைமை ச்செயலாளர், முதன்மை செயலரளர்,தூங்கிகொண்டா இருக்கிறார்கள்???????????? இந்த அரசுக்கு திராணி இல்லையா????????????இல்லை அவர்களும் துணைபோகிறார்களோ
வருவாய் துறை முதல் பத்திரப்பதிவு துறை வரை ஊழல் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.
People who fully watched this video are great human beings,God will bless them for all happiness!
Hats off sir.
@paari3
2 жыл бұрын
He’s awesome!
உங்களை போன்ற இயக்கங்கள் தான் தொய்வடையாமல் எந்த அரசாங்கம் வந்தாலும் தவறை சுட்டிக்காட்ட வேண்டும் . வாழ்க வளர்க
Sir vanakkam nan pathikkap0atta nabar
பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் சிலர் ஊழல் குற்றவாளிக்கு ஆதரவாக கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். பிரச்சனை திசை திருப்ப பார்க்கிறார்கள். உங்கள் பணி சிறக்கட்டும்
IAS and IPS officers will not take action against their fellow officers even if they are corrupt. Only peons, clerks will be arrested for bribe
Correct sir. Bold stand
அப்படின்னா BJP la சேருவதற்கு வசதியா போச்சு
Valthukkal sir
👌👌👌🙏🙏🙏
The only. Solution for this is to encounter these officials.Else it will go the Srilanka way.It is a matter of time.
Super
முதல்வர் தளபதி அவர்கள் நடவடிக்கை எடுப்பாரா
Rombo varumanam athan thullal athigam
நீதி மன்றம் போய் பாக்கலாம்....சும்மா இருங்க பாஸ்
ஏன் லோதா கமிட்டி இந்த நிலங்களை இத்தனை வருடங்களில் விற்பனை செய்யவில்லை.விற்பனை செய்யாமல் இருப்பதால் தான் இதுமாதிரி தவறுகள் செய்யக்காரணமாகிவிட்டது. ஆக லோதா கமிட்டியும் உடந்தை.ஏன் அதைக் குறிப்பிடவில்லை நீங்கள்.
Nee podungirai court enna ceiythu.
இவன் முதலில் அ.தி.மு.க மேல் ஊழல் புகார் செய்தார் இப்போது தி.மு.க மேல் ஆணால் எந்த புகார்கள் மேலும் நடவடிக்கை எடுக்க வில்லை இவன் விளம்பரத்துக்காக பேசுகிறாணா
@malikbasha3638
2 жыл бұрын
டேய் நீயும் திருட்டு கும்பளில் ஒருவனா