Acquittal after being branded as terrorist for 17 years. TADA Rahim opens up his custodial torture
Acquittal after being branded as terrorist for 17 years. TADA Rahim opens up his custodial torture
Жүктеу.....
Пікірлер: 971
@Tada_Rahim2 жыл бұрын
ஒரு வாரத்தில் இந்த விடியோவை பார்வையிட்ட ஒரு லட்சம் பார்வையாளர்களுக்கும் இந்த வீடியோவை பார்த்து தோழர் சவுக்கு சங்கர் மற்றும் என்னை பாராட்டிய பின்னூட்டங்கள் (commands) போட்டுள்ள சகோதரர்களுக்கும் எனது நன்றிகள் ..
@AjmalKhan-cn7sy
2 жыл бұрын
Assalamualaikum varah
@zarafahima
2 жыл бұрын
💐💐💐
@Tada_Rahim
2 жыл бұрын
வாலைக்கும் சலாம் வரஹ்
@senthamizhanpathai8671
2 жыл бұрын
அண்ணா உங்கள் அனுபவம் எங்களுக்கு பாடம்.உங்கள் பயணம் தொடரட்டும் அண்ணா. இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை. நாம் தமிழர்
@AJ-qr6zi
2 жыл бұрын
உன்ன நீ நிர்வானமா பார்த்தது சிறைலையா??? 😂😂😂😂
@sivaprakasht72982 жыл бұрын
சகோதரர் ரஹிம் அவர்களின் இழப்பு அளவிட முடியாத கொடுமை..இனிமேலாவது தங்களின் வாழ்வில் இனிமை கிடைக்க பிரார்த்தனைகள்...
@saisha89602 жыл бұрын
உணர்ச்சிகளை காட்டாமல் தன் வலி வேதனைகளை பகிர்ந்து கொண்டார் தடா ரஹீம் . பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பேட்டியை எடுத்த அண்ணன் சவுக்கு சங்கர் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் .
@arabhathyasar65662 жыл бұрын
ரஹீம் அண்ணனுக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நல் வாழ்வை தருவானாக ஆமீன்
@shaikfazil1734
2 жыл бұрын
Aameen
@Gunzo568
2 жыл бұрын
Aameen
@052raja
2 жыл бұрын
மன்னிக்கவும். கடவுள் னு இருந்தா இப்படி அனுமதிச்சிருக்கவே கூடாது. ஒன்று அந்த கடவுள் தடுக்க வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறார் அல்லது தடுக்க சக்தி இல்லை. இரண்டில் எதுவாக இருந்தாலும் அந்த கடவுளை புறக்கணிக்க வேண்டும். மனிதனை அவன் உழைப்பும், சக மனிதர்களும் மட்டுமே காக்கிறார்கள்
@nameoname6702
2 жыл бұрын
@@052raja ஆமா பா சாமி இல்லை இருந்தா ஏன் இத்தனை துன்பம் அப்பாவிகளுக்கு
@rameshkannan25002 жыл бұрын
இத்தனை கொடுமை, வலியிலும் சிரித்து கொண்டே பேசிய பாய் உண்மையில் உயர்ந்தவர் தான்....
@RajhHamsee
2 жыл бұрын
Ramesh .....முதலில் " பாய் " என்றால் "முஸ்லீம்" என்று அர்த்த்தமில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் - Awareness
@sk-dr8zu
2 жыл бұрын
மத வெறி பிடிச்ச இந்த தடா ரஹீம் பண்ணிய அன்னைக்கே போட்டு தள்ளி இருக்கணும். இவன் என்ன தியகியா? இப்போ பிஜேபி ஓட சைடு ஏஜன்ட்டா இன்டெல் co-operator வேலை பார்க்கிறான். இவன் ஒனும் உத்தமன் இல்லை, செஞ்ச செயலுக்கு அனுபவித்தான்.
@vrs286
Жыл бұрын
Rombha correct ta soninga bro..Bai natukaga jail ku poi rombha kodumaigal anubhavicharu..adikadi avar namakaga jail ku poga ennoda valthukal...
@iniyaniniyan9734
Жыл бұрын
@@RajhHamsee ஆமாம் சகோதரர் என்று அர்த்தம் நான் இந்த வார்த்தையை அதிகம் உபயேகிப்பேன்
@kayalfoodie6778
9 ай бұрын
உருது மொழியில் பாய் என்றால் சகோதரன் என்றும் பெஹன் என்றால் சகோதரி என்று அர்த்தம் இது அரபு மொழி வார்த்தை அல்ல
@akannan68902 жыл бұрын
கேட்கவே பயமா இருக்கு... தனது வலியை கண்ணியமாக வெளிப்படுத்திய தோழர் ரஹீம் அவர்களுக்கு நன்றி.
@samuelthangaraj886
2 жыл бұрын
Rahim sir vethanaiyum Varuthamum kanneerum Sankar sir umpanithodra Valthukkal Rev.T.S.T
@janardhanansgm5212 жыл бұрын
அருமையான நேர்காணல் சிறை வாழ்க்கையில் நடக்கும் உண்மையை தோலுரிக்கும் எதார்த்தமான கேள்வி பதில்கள் நன்றி திரு சவுக்கு சங்கர் அவர்களே
@anikuttan162 жыл бұрын
சங்கர் அண்ணே மிக அருமையான முயற்சி.எனக்கு ஒரு கேள்வி என்னவென்றால் இந்த அப்பாவிகளின் இவ்வளவு கொடுமைக்கு துணை நின்ற அரசும், அதிகாரிகளும் ,அந்த அதிகாரிகளில் இன்றும் உயிருடன் இருப்பவர்கள் நல்லா இருக்க வாய்பில்லை.இறந்தவர்களும் நல்ல இறப்பில் இறந்திருக்கமாட்டார்கள் என்று தான் நான் நினைக்கிறேன்.இதுபோன்ற கொடுமைகள் யாருக்கும் நிகழக்கூடாது.
@sathakkathullamadina3169
2 жыл бұрын
சகோதரரே உங்களையும் எங்களையும் ஒருபோதும் பிரிக்கமுடியாது.உங்கள் பதிவிர்க்கு வாழ்த்துக்கள்.
@prabuchannels9542
2 жыл бұрын
நல்லவங்க யாரும் அடிப்பதில்லை தானே அடிக்கிறார்கள் அவர்களும் அடிக்கவில்லை என்றால் இவர்களை திருத்தவே முடியாது நாட்டில் நீ உயிரோட இருக்க முடியாது ஏனென்றால் இவருடைய வாழ்வில் முறையும் இவர்களுக்கு சொல்லிக் கொடுக்கின்ற முறையும் அப்படித்தான் என்று புரிந்து கொள்ள வேண்டும்
@abdulkareem3644
2 жыл бұрын
நிச்சயமாக அவர்கள் அனைவருமே கை கால் இழுத்து மிக கஷ்டப்பட்டு தான் இருந்திருப்பார்கள் இன்னும் அவர்கள் வேதனையில் தான் இருப்பார்கள்
@-vallamai29552 жыл бұрын
எவ்வளவு அடக்குமுறைகளுக்கு உட்பட்ட பிறகும்கூட மிக நேர்த்தியாக புன்னகையுடன் பதில் அளித்துள்ளார் தடா ரகீம் அவர்கள்.. இவருடைய ஒவ்வொரு வார்த்தையிலும் அவ்வளவு வலியை உணரமுடிகிறது..இனி இருக்கக்கூடிய காலகட்டமாவது இவருக்கு அமைதியாக அமையவேண்டும் என்று எல்லாம் வல்ல இறையாற்றலை வேண்டுகிறேன்..ஆகச் சிறந்த நேர்காணல்.. வாழ்த்துகள் சவுக்கு சங்கர் அவர்களே..
@thambiraj7882 жыл бұрын
இது போன்ற நபர்களை பார்க்கும் போது தான்... நமது வாழ்க்கை ஏற்படும் கஷ்டம் எல்லாம் ஒன்றுமே இல்லை....
@nkvenkat89632 жыл бұрын
சங்கர் நண்பா, தடா ரஹீம் அவர்கள் பட்ட கஷ்டங்களுக்கு அவர் வேண்டுவது நஷ்ட ஈடு அல்ல. எங்களை ஒதுக்காமல் மற்றவர்களுக்கு கிடைக்கும் சட்ட உரிமையைத் தாருங்கள் என்பதே. ரஹீம் நண்பா, உங்கள் நல்லெண்ணம் ஈடேற வருங்கால சமுதாயத்தினர் ஒத்துழைப்பார்கள். 🙏🙏🙏🙏🙏
@mohammedsultan5398
2 жыл бұрын
ஏதோ ஒரு நாய் எங்கயோ குண்டு வச்சு அப்பாவிங்களை சாவடிக்கறான் போலீசும் இருக்கற அப்பாவிங்களை சாவடிக்கறானுக கடைசி வரை சாதி மதவெறி தான் மிஞ்சுது
@brahmos3524
2 жыл бұрын
@@mohammedsultan5398 சுல்தான் பாய், உங்கள் கருத்து ஆச்சர்யமும், ஆழ்ந்த புரிதலும் நிறைந்தது. இதில் பல உண்மைகள் தெரிய வரும். இந்த கருத்தையே, நன்கு விரிவாக்கம் செய்து எழுதுங்களேன்.
@sheikdawood18372 жыл бұрын
சிறப்பு சவுக்கு அண்ணா தடா ரஹீம் அவர்களை நன்கு தெரிந்து கொள்ள உதவிய தங்களுக்கு நன்றி
@DREAMlANDTN
2 жыл бұрын
அதெல்லாம் இருக்கட்டும் இவரு எதுக்கு தாலிபனுக்கு ஆதரவாக எதுக்கு விவாதநிகழ்ச்சி பேசினார் ?
@bikecarseall13442 жыл бұрын
ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் அரசு வீடு கோபம் இல்லை இனி வரும் காலங்களில் நீதியை மட்டும் நிலைநாட்டுங்கள் என்ற கோரிக்கை மிக அழகானது நன்றி நண்பா தடா ரஹீம் உங்களுக்கு சத்தியத்தை நிலைநாட்ட வாய்ப்பளித்த படைத்தவனுக்கே புகழ் அனைத்தும்
@shankarb61832 жыл бұрын
அருமையான காணொளி அரசாங்கத்தின் அடக்குமுறைகளை தெரிந்துகொள்ள முடிந்தது சகோதரர் ரஹீம் வாழ்க்கை இனிமேலாவது நல்லபடியாக அமைய வாழ்த்துகள்
சகோதரர் சவுக்கு சங்கர் இந்த நேர்காணல் ஐ எடுக்கவில்லையெனில், தடா ரஹீம் போன்ற தியாகிகளை தமிழ் மக்களாகிய நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லாமலேயே போய்விடும். நன்றி பிரதர் சங்கர். பிரதர் தடா ரஹீம் பொறுமைக்கு, யூஸுப் நபி சிறையில் அனுபவித்த கொடுமைக்கு கிடைத்த இறைவனின் அருள் உண்டாகட்டும்.
@udayasooriyanr58382 жыл бұрын
Dear Mr. Rahim I appreciate your patience. Your interview is really made me suffer. If you are innocent God will give you heaven. As I know you seem to be a good man. Don't worry God bless you.
Good message sir. Thanks ALLAH Will give Hidayath to u and like urs
@Ponnerimastha7862 жыл бұрын
என் பாசத்திற்கும் கண்ணியத்திற்குமுரியவர் அண்ணன் தடா ரஹீம் அவர்கள்.
@cyberchat29512 жыл бұрын
தடா ரஹீம் அவர்களுடைய மனஉறுதி வியக்கவைக்கிறது... உங்களுக்கு வாழ்த்துக்கள்...
@krithikagokulnath41602 жыл бұрын
சினிமா பாடல் நினைவுக்கு வருகிறது... உள்ளே உள்ள அத்தனை பேரும் குற்றவாளி இல்லீங்க வெளியே உள்ள அத்தனை பேரும் புத்தன் காந்தி இல்லீங்க... 😭😭😭😭
@thiraviyamt562
6 ай бұрын
Q
@jumbodg2 жыл бұрын
மனதில் உள்ள வேதனையை முகத்தில் கொஞ்சம் கூட காட்டாமல் பேசியா அண்ணா ரஹீம் பாய் அவர்கள் பேச்சை கேட்டு நான் மிக மிகவும் வருந்துகிறேன். எவ்வளவு கொடுமைகளை தாங்கி உள்ளீர்கள் அய்யா... நீங்கள் மிக பெரிய தியாகி தான்😢😢 ...,
@dheenkumarsharahali17422 жыл бұрын
சிறை வாழ்கையில் நடக்கும் உண்மையை தோலுரித்து காட்டும் யதார்த்தமான கேள்விகள் விளக்கங்கள். அருமையான நேர்காணல்.
@samsamsamsansamsam2712
2 жыл бұрын
SDPI PARTY MAN NOOR - DMK -SURESH -ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS
@ibunasalimohamad-og8go Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் உங்கள்ளின் கதையை கேக்கும்போது இதயம் கணக்கின்றது இனி வரும் நாட்களில் உங்கள் வாழ்க்கையில் அமைதி நிலவட்டும் இறைவனை வேண்டுகின்றேன்
@manickammr72822 жыл бұрын
ஒரு நிறைவான நேர்காணல். பாராட்டுக்கள். உண்மை - மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதில் உங்களுக்குள்ள ஈடுபாடும், உங்களது சமூக அக்கரையும், எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
@ArunKillerarun2 жыл бұрын
Didn't even skipped a single second of the interview... Savukku bro u game changing interview.. my prayers are for him.. ivalavu valiyaiyum kadanthu sirichukittu pesurarae Enna manushan ya.. interview mathiri ila avaru enkitta pesuna mathiri irukku very impact on my heart..
@shankar37992 жыл бұрын
Savuku Shankar is very bold media person.. I have seen all of his interview in other KZread channel..
@akramrazak42472 жыл бұрын
சிறப்பான செய்திகளை சொன்ன தடா ரஹீம் அவர்கள் உங்கள் வாழ்க்கை அனுபவம் எங்கள் மாதிரி இளைஞர்களுக்கு சொன்னதற்கு மிக்க நன்றி
@arabhathyasar65662 жыл бұрын
அண்ணன் சவுக்கு சங்கர் மீது எனக்கு மிகவும் மரியாதை வந்து விட்டது
உங்களை பாய் என்று கூப்பிடுவதற்கு நான் வருத்தம் அடைகிறேன் என் இன சகோதரன் என்று கூறுவதற்கு நான் பெருமைப்படுகிறேன்
@sathishdaisysathishdaisy5885
5 ай бұрын
அண்ணன் சத்தியம் 🙏🙏🙏🙏🙏🙏
@Mohamedibrahim-dq8pt2 жыл бұрын
மிக அருமையான நேர்காணல் சவுக்கு தோழர் வாழ்த்துக்கள்
@vote_for_Our_Future2 жыл бұрын
நன்றி என்னை போன்ற இளைஞர்களுக்கு சிறந்த பேட்டி ..
@nadeembaig59402 жыл бұрын
Shankar sir, hats off to you ❤️❤️❤️❤️ your wisdom and thought process is truly amazing...
@m.mohammedazharuddin9432
2 жыл бұрын
Shankar sir great work sir keep it up
@katherkr75212 жыл бұрын
Kudos to Rahim saab for sharing his experiences. It really helped to know the other side of it. Great efforts by Mr.Shankar
@luffy_7632 жыл бұрын
Such a kind person... Worst government..made him stay in jail for 17 years 🤦
@jaseem122 жыл бұрын
தமிழ் நாட்டில் இது நடந்தது என்பது தான் வருத்தம்
@krithikagokulnath41602 жыл бұрын
மனதை உருக்கும் பதிவு அண்ணா. உங்கள் குடும்பத்தினரின் மனவுளைச்சலை நினைத்து பார்க்கவே சங்கடமாக இருந்தது. 😭😭
@kalaivanan3653
2 жыл бұрын
Alukiren
@abdul1882 жыл бұрын
இப்படி பல கஷ்டங்களை அனுபவித்து சமூகத்திற்காக நினைக்கும் போது மனம் வருத்தம் அளிக்கிறது....எந்த வித கஷ்டங்களும் படாமல் சில நாய்கள் சீட்டுகும் பணத்திற்கும் ஆசை பட்டு இருக்கிறார்கள்....சமூகத்தில்
SDPI PARTY MAN NOOR - DMK -SURESH -ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS
@sherlink6493
2 жыл бұрын
💯%✓
@chanda6427
2 жыл бұрын
kzread.info/dash/bejne/dWZ5ydKTebi8aJc.html.
@sayedgani65152 жыл бұрын
இதயம் என்று ஒன்ற இருக்கும் மனிதனுக்கு இந்த நிரபராதியின் திறந்த வாக்குமூலம், கண்களை ஈரமாக்கும்
@golduniversepestcontrol4696
2 жыл бұрын
Exactly 💯 ஆனா ரத்தம் கொதிக்கிறது
@mariajosepharuland98262 жыл бұрын
A innocent was in jail 17 Years. Shame.
@sathiyamoorthy8462
2 жыл бұрын
Shame to whom.
@habibullahu7460
2 жыл бұрын
Fascist regimes.
@sureshftw7273
2 жыл бұрын
Indian law
@Tada_Rahim2 жыл бұрын
நன்றி தோழர்
@blackcration6547
2 жыл бұрын
HIIIII
@maarij4701
2 жыл бұрын
உங்கள் வாழ்க்கையில் இன்பம் பொங்கட்டும்
@SathishKumar-wc9iu2 жыл бұрын
திரு ரஹீம் அவர்களின் ஆதங்கம் நியாயமான ஒன்றே.
@mrjvlog33052 жыл бұрын
எல்லோரும் மனிதர்கள் தான். மனிதநேயம் வளர்ப்போம்
@javeedjaveed2547
Жыл бұрын
மனிதநேயம் மட்டுமே திர்வு💐💐💐💐நண்பா
@thamizhoorukaaran21892 жыл бұрын
சவுக்கு சங்கர்.. துணிச்சல் லுடன். இந்த. பேட்டி யை. எடுத்து. வெளியிட்டது மிக மனித நேய செயல்... வாழ்த்துகள்
@chandrashekardharmalingam30082 жыл бұрын
Savuku Sir u r one of my favourites-honest, fact exposing journalist
@pulikutty50762 жыл бұрын
கண்கள் குழமாக மாறுகிறது சகோதரரர் ரஹீம் அவர்களின் பேச்சை கேட்டவுடன் இறைவன் உங்களை பொருந்தி கொள்ளட்டும் நன்றி சகோ சவுக்கு அவர்களுக்கு
@VK07412 жыл бұрын
ஷஹீத் அல் ஹாஜ் அகமது அலி பழனி பாபா மாணவர்கள் 💥💥💥
@ahamedbas2 жыл бұрын
உண்மையில் சிறப்பான பேட்டி சவுக்கு சார்! சட்டம் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். ரஹீம் பாய் இறைவன் உங்களுக்கு நற்கூலியை வழங்குவனாக.
@mytrades9063
2 жыл бұрын
மனிதன் வகுத்த சட்டங்கள் எவ்வாறு சமநீதியை கொடுக்க முடியும்?? இறைவனின் சட்டங்கள் அமலாக்கப் பட்டால் நிச்சயமாக நல்ல நீதி நிலைநாட்ட படும்.. இன்ஷாஅல்லாஹ் இனிமேல் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் வருகை மட்டுமே சாத்தியம்...
@mohaideenabdulabdul1957
2 жыл бұрын
Aameen
@adamkani2698
2 жыл бұрын
ஆமீன் ஆமீன் ஆமீன்
@mohamedharis34682 жыл бұрын
இந்த கடுமைகளுக்கு இறைவனிடம் யாரும் தப்பமுடியாது தீர்ப்பு வழங்குவதில் சிறந்தவனின் விசாரனை எப்படி இருக்கும் என அங்குதெறியும் சகோதரர் உங்களுக்கு அழகி பொருமையை வல்ல இறைவன் வழங்கட்டும்
@manithanyamullavan74362 жыл бұрын
தெளிவான நேர்காணல் எல்லாருக்கும் சமமான நீதி கிடைக்க வேண்டும்...... என்பதே அவரின் குரல்....
@oaa66752 жыл бұрын
உங்க நேர்க்காணல் பலருக்கு தெளிவை தந்து இருக்கும் வாழ்த்துக்கள் சவுக்கு சங்கர் அவர்களே
@imraanshariffb33142 жыл бұрын
Deeply hurt and saddened for what you have gone through. Have faith in democracy.
@abdulazeesn43132 жыл бұрын
Ur pain make my heart melt... But our people comments make tears... Lot of kind hearts... Very painfull days i cant imagine...
@mmshigam092 жыл бұрын
Savukku Anna , your Twitter and KZread channel are 2 extremes. All the best
@sathamhussain13392 жыл бұрын
இறைவன் உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் உங்களுக்கு அருள் புரிவானக
@mohamedrafi78692 жыл бұрын
Thanks for bringing him into Public
@saisha89602 жыл бұрын
சங்கர் அய்யா, மறக்க முடியாத மிக சிறந்த நேர் காணல் இது
@RAJESHKUMAR-fs9fb2 жыл бұрын
சூப்பர் ரஹிம்சார்!!. ஷங்கர்!! நிறைய விஷயங்கள் தெளிவாக பேசறீங்க.. .சகோதரத்துவம் அன்புடன் வாழலாமே ரஹிம் சார்..
@nawshanshan1632 жыл бұрын
வலி வார்த்தைகளால் கடத்த முடியாது
@eyesview32182 жыл бұрын
உண்மையான கொடுமையின் நேர்காணல்.
@karthikselvaraj87572 жыл бұрын
அற்புதமான பேட்டி. வெளியில் தெரியாத பல உண்மைகளை வெளிப்படையாக பேசியமைக்கு பாராட்டுக்கள். திரு ரஹீம் அவர்களின் ஆதங்கம் நியாயமான ஒன்றே. கேட்பவர் இதயத்தையே கனக்க செய்கிறது என்றால் இதனை அனுபவித்தவர்கள் நிலை என்னவாக இருக்கும்?
@harishf762 жыл бұрын
Our Heart is broken, Thanks Mr. Sankar , am not sure any word is available for Mr Raheem who lost 17 years in jail for his innocence . They even killed Mahatma Gandhi, So anything is possible here. All the Government does the same thing.
@xxcronomaxx7986
2 жыл бұрын
Godse was hanged to death
@DevaDevi16692 жыл бұрын
Thank you brother Shankar for such a interview...it's a very good intentions for your deed and for us the public to know there are people who had tough & nightmare life... Thank you & be blessed 🙌🏻
@senthilvelpalanisamy69712 жыл бұрын
அண்ணன் ரஹீம் அவா்களின் வலி கொடுமையானது ,இப்படிதான் வழக்குக்கு சம்மந்தம் இல்லாத நல்லவா்கள் வேறுவழிக்கு மாற்றப்படுகிறாா்கள் இது தவறு..
@inlp-team2 жыл бұрын
அல்லாஹ் உங்களின் தியாகத்தை பொருத்திக்கொள்வானக...
@sayedaktharali4725
2 жыл бұрын
Aameen
@rjaaraja3252
2 жыл бұрын
ஆமீன்
@mohaideenabdulabdul1957
2 жыл бұрын
أمين يا ربال العلمين🤲☝️
@srinivasanganeshkumar43602 жыл бұрын
இன்றைய இளைஞர்கள் பார்க்க தெரிந்துக்க வேண்டிய பதிவு
@samsamsamsansamsam2712
2 жыл бұрын
SDPI PARTY MAN NOOR - DMK -SURESH -ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS
@samsamsamsansamsam2712
2 жыл бұрын
@@karuppusamy.n7125 sSDPI PARTY MAN NOOR - DMK -SURESH -ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS
@samsamsamsansamsam2712
2 жыл бұрын
@@str1072 SDPI PARTY MAN NOOR - DMK -SURESH -ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS
@jeevjag2 жыл бұрын
அருமையான நேர்காணல்.. ரஹீம் அவர்களது கேள்வி ஞாயமானது.. மனிதனாக அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்...
@barakathali59682 жыл бұрын
Excellent interview 👏 Mr. Savuku shankar
@user-mh1yw7zh8q2 жыл бұрын
தோழர் ரஹீம் சிறைசாலை பற்றி பல விவரங்களையும் விளக்கமாக கூறினார். நல்ல மனிதராக தெரிகிறார். பாவம் காலத்தின் கொடுமை. அவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு அவர் கொதிப்படைந்து பேசவேண்டும். மென்மையான அவரது வெளிப்பாடு போற்றப்பட வேண்டும்.
@sarathkumars6880
2 жыл бұрын
Qqqqqq1q1qqqqqqqqq
@Inlp_team
2 жыл бұрын
நன்றி தோழர்
@prabuchannels9542
2 жыл бұрын
கோயம்புத்தூர் குண்டு வெடிப்பில் சேர்த்தது உங்க அப்பா அம்மா யாராச்சும் இருக்காங்களா தம்பி
@velumanitirupur72072 жыл бұрын
மனிதம் வளர்ப்போம். 👍🏽
@mdnizam19872 жыл бұрын
Saukku Anna, I became your fan after watching your interview on redpix...
@sukumars61232 жыл бұрын
அருமையான நேர்காணல் தோழர்களே!!!
@NSlides2 жыл бұрын
மகிழ்ச்சி சவுக்கு தோழர்... தொடருங்கள்..
@kuwaitmsmsukuwaitmsmsu27062 жыл бұрын
இறைவனுக்கு பதில் சொல்லி ஆக வேண்டும்
@nagoredeen2 жыл бұрын
தடா ரஹீம் 2013 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் எனது முகநூல் நண்பராக இருந்து இருக்கிறார். இருப்பினும் அவர் சிறையில் இருந்த காலத்தில் அவருக்கு இவ்வளவு பெரிய கொடூரம் நடந்தது என எனக்கு தெரியவே இல்லை. பக்ரம் சிறைச்சாலையை காட்டிலும் கடுமையாக இருந்து இருக்கிறது இந்த சென்னை மத்திய சிறைச்சாலை. இது அனைத்தையும் இவ்வளவு காலம் கழித்து இப்ப நியூயார்க்கில் வசிக்கும் நான் பார்த்து விளங்கிக் கொள்ள முடியும் அளவிற்கு தொகுத்து வழங்கிய சவுக்கு சங்கருக்கு என பாராட்டுக்கள். இதில் தடா ரஹீம் போன்ற நபர்களின் மற்றொரு குறையாக நான் காண்பது என்னவென்றால் இது அனைத்தையும் புத்தகமாக ஆவணப் படுத்தாமல் விட்டது தான். ஒருகால் புத்தகமாக எழுதி இருக்கிறாரோ என்னவோ தெரியவில்லை. கேட்கவே மிக கொடுமையாக இருந்தது.
@Tada_Rahim
2 жыл бұрын
புத்தகம் எழுத வேண்டும் என்று தான் இந்த தகவல் இதுவரை வெளியிடவில்லை புத்தகம் எழுத காலதாமதம் ஆவதால் இந்த நேரலை நிகழ்ச்சி தம்பி.. இன்ஷா அல்லாஹ் புத்தகம் எழுதுவேன்
@nextelectioncandidate4077
2 жыл бұрын
@@Tada_Rahim you must write soon
@wardmcmcward66702 жыл бұрын
நீதிக்கான போராட்டம் தொடரட்டும்
@manikandanperiyaswamy84112 жыл бұрын
Thanks for the video anna. Loved the effort
@vishnupriyan36442 жыл бұрын
ஐயையோ இந்த மாதிரி ஒரு நாட்டில் நான் பொறந்து இருக்கேன் நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு
@thetrader9746
2 жыл бұрын
Afghanistan poriyala
@aadharshbalaji2 жыл бұрын
Thanks sir for giving us other view of society savukku sir!!!
@redeye3682 жыл бұрын
சிறந்த பேட்டி தோழர் மனிதம் வாழட்டும் .. எங்கு மக்கள் ஒடுக்கப்பட்டாலும் அவர்களுக்கு ஆதரவாக நாம் நிற்போம் ..
@RaviKumar-kb2sv2 жыл бұрын
Savukku shankar sir ur interview is superb and interest for all channels
@narunkumarb.l61042 жыл бұрын
Great interview, please host this type of interview.great thozar
@jalaltoday2 жыл бұрын
உன்னதமான சமுதாய தலைவன்...
@RaRA-hp7sc2 жыл бұрын
ஹிட்லரின் வதை முகாம்களை விட மோசமாக உள்ளது. இது தான் இந்திய ஜனநாயகம்.
@mohamedmowzoon7667
2 жыл бұрын
Bjp Rss
@CosmosChill7649
2 жыл бұрын
DMK government
@habibullahu7460
2 жыл бұрын
@@CosmosChill7649 Cbi not state control.
@SUNSID89
2 жыл бұрын
@@mohamedmowzoon7667 appo enga da bjp rule?
@chanda6427
2 жыл бұрын
kzread.info/dash/bejne/dWZ5ydKTebi8aJfR.htmlm
@rasi39872 жыл бұрын
politicians should be ashamed of themselves after listening to this interview. Our country will not prosper if this situation prolongs. Someone should bring the change. Young generation can do this. It is upto them.
@beast188
2 жыл бұрын
That would never happen.
@bashaadam59142 жыл бұрын
Thanks for brining this savukku anna👍 pls do bring other supressed peoples interview
@PagutharivuPodcast2 жыл бұрын
Amazing conversation!! Please keep up the great work!!
@jesudoss25932 жыл бұрын
This incident can be made as a movie with the title visaranai2 and vetrimaran will make it
@jafarjaman85142 жыл бұрын
Thank you sankar sir
@tasrarahmed1052 жыл бұрын
Thanks Mr Shankar for this interview
@user-be6qh8eu3h2 жыл бұрын
செய்தவன் வெளியே செய்யாவன் உள்ளே.. ரொம்ப கஷ்டம் இறைவன் உங்களுக்கு போதுமானவன்.
@Rais409 Жыл бұрын
Many times I watched this interview, my eyes are filled with tears.Such an innocent Muslim has been tortured by bureaucracy.Should not be repeated in future.
@user-pq7ml2qk1j2 жыл бұрын
சிறைவாழ்க்கை அனுபவிச்ச ரஹீம் அண்ணனுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம் பிஜேபி ஆர் எஸ் எஸ் இஸ்லாமியர்களே சிலைகளை பழிவாங்குவது தான் அவனோட நோக்கங்கள் இதை முதலமைச்சர் பார்த்து சட்ட விதிமுறைகளை கண்கள் ஜெளரேகி மாண்புமிகு முதல்வர வாழ்த்துக்கள்
@afrosebeguma33622 жыл бұрын
வணக்கம் Sir. தாங்கள் பட்ட அவஸ்தைகள் கேட்டு மனம் பதறுகிறது. என்னால் கேட்க முடியவில்லை இறைவன் நாடவேண்டும் நன்றி
சங்கர் சார். அருமையான பதிவு. இது போன்ற பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.
@supremacyisourgoal16432 жыл бұрын
அம்மாடி இப்படி கஷ்டங்கள் எல்லாம் இருக்கிறதா? கற்பனை கூட பண்ணி பார்க்க முடியவில்லை
@manikandaprabhud15482 жыл бұрын
Another eye opener Savukku
@afrosebeguma33622 жыл бұрын
நீதி நிலைநாட்ட தாங்கள் போல நெறியாளர்கள் வேண்டும் தற்போதைய சூழ்நிலையில் மக்கள் உன்னித்து கவனிக்கத் தொடங்கிவிட்டார்கள் சங்கர் Sir தங்களின் அபரிதமான செயல் ஆற்றல் மக்கள் கவனத்துடன் உற்றுநோக்கும் நேர்க் கொண்ட பார்வையாகிறது நன்றியுடன்
Пікірлер: 971
ஒரு வாரத்தில் இந்த விடியோவை பார்வையிட்ட ஒரு லட்சம் பார்வையாளர்களுக்கும் இந்த வீடியோவை பார்த்து தோழர் சவுக்கு சங்கர் மற்றும் என்னை பாராட்டிய பின்னூட்டங்கள் (commands) போட்டுள்ள சகோதரர்களுக்கும் எனது நன்றிகள் ..
@AjmalKhan-cn7sy
2 жыл бұрын
Assalamualaikum varah
@zarafahima
2 жыл бұрын
💐💐💐
@Tada_Rahim
2 жыл бұрын
வாலைக்கும் சலாம் வரஹ்
@senthamizhanpathai8671
2 жыл бұрын
அண்ணா உங்கள் அனுபவம் எங்களுக்கு பாடம்.உங்கள் பயணம் தொடரட்டும் அண்ணா. இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை. நாம் தமிழர்
@AJ-qr6zi
2 жыл бұрын
உன்ன நீ நிர்வானமா பார்த்தது சிறைலையா??? 😂😂😂😂
சகோதரர் ரஹிம் அவர்களின் இழப்பு அளவிட முடியாத கொடுமை..இனிமேலாவது தங்களின் வாழ்வில் இனிமை கிடைக்க பிரார்த்தனைகள்...
உணர்ச்சிகளை காட்டாமல் தன் வலி வேதனைகளை பகிர்ந்து கொண்டார் தடா ரஹீம் . பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பேட்டியை எடுத்த அண்ணன் சவுக்கு சங்கர் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் .
ரஹீம் அண்ணனுக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நல் வாழ்வை தருவானாக ஆமீன்
@shaikfazil1734
2 жыл бұрын
Aameen
@Gunzo568
2 жыл бұрын
Aameen
@052raja
2 жыл бұрын
மன்னிக்கவும். கடவுள் னு இருந்தா இப்படி அனுமதிச்சிருக்கவே கூடாது. ஒன்று அந்த கடவுள் தடுக்க வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறார் அல்லது தடுக்க சக்தி இல்லை. இரண்டில் எதுவாக இருந்தாலும் அந்த கடவுளை புறக்கணிக்க வேண்டும். மனிதனை அவன் உழைப்பும், சக மனிதர்களும் மட்டுமே காக்கிறார்கள்
@nameoname6702
2 жыл бұрын
@@052raja ஆமா பா சாமி இல்லை இருந்தா ஏன் இத்தனை துன்பம் அப்பாவிகளுக்கு
இத்தனை கொடுமை, வலியிலும் சிரித்து கொண்டே பேசிய பாய் உண்மையில் உயர்ந்தவர் தான்....
@RajhHamsee
2 жыл бұрын
Ramesh .....முதலில் " பாய் " என்றால் "முஸ்லீம்" என்று அர்த்த்தமில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் - Awareness
@sk-dr8zu
2 жыл бұрын
மத வெறி பிடிச்ச இந்த தடா ரஹீம் பண்ணிய அன்னைக்கே போட்டு தள்ளி இருக்கணும். இவன் என்ன தியகியா? இப்போ பிஜேபி ஓட சைடு ஏஜன்ட்டா இன்டெல் co-operator வேலை பார்க்கிறான். இவன் ஒனும் உத்தமன் இல்லை, செஞ்ச செயலுக்கு அனுபவித்தான்.
@vrs286
Жыл бұрын
Rombha correct ta soninga bro..Bai natukaga jail ku poi rombha kodumaigal anubhavicharu..adikadi avar namakaga jail ku poga ennoda valthukal...
@iniyaniniyan9734
Жыл бұрын
@@RajhHamsee ஆமாம் சகோதரர் என்று அர்த்தம் நான் இந்த வார்த்தையை அதிகம் உபயேகிப்பேன்
@kayalfoodie6778
9 ай бұрын
உருது மொழியில் பாய் என்றால் சகோதரன் என்றும் பெஹன் என்றால் சகோதரி என்று அர்த்தம் இது அரபு மொழி வார்த்தை அல்ல
கேட்கவே பயமா இருக்கு... தனது வலியை கண்ணியமாக வெளிப்படுத்திய தோழர் ரஹீம் அவர்களுக்கு நன்றி.
@samuelthangaraj886
2 жыл бұрын
Rahim sir vethanaiyum Varuthamum kanneerum Sankar sir umpanithodra Valthukkal Rev.T.S.T
அருமையான நேர்காணல் சிறை வாழ்க்கையில் நடக்கும் உண்மையை தோலுரிக்கும் எதார்த்தமான கேள்வி பதில்கள் நன்றி திரு சவுக்கு சங்கர் அவர்களே
சங்கர் அண்ணே மிக அருமையான முயற்சி.எனக்கு ஒரு கேள்வி என்னவென்றால் இந்த அப்பாவிகளின் இவ்வளவு கொடுமைக்கு துணை நின்ற அரசும், அதிகாரிகளும் ,அந்த அதிகாரிகளில் இன்றும் உயிருடன் இருப்பவர்கள் நல்லா இருக்க வாய்பில்லை.இறந்தவர்களும் நல்ல இறப்பில் இறந்திருக்கமாட்டார்கள் என்று தான் நான் நினைக்கிறேன்.இதுபோன்ற கொடுமைகள் யாருக்கும் நிகழக்கூடாது.
@sathakkathullamadina3169
2 жыл бұрын
சகோதரரே உங்களையும் எங்களையும் ஒருபோதும் பிரிக்கமுடியாது.உங்கள் பதிவிர்க்கு வாழ்த்துக்கள்.
@prabuchannels9542
2 жыл бұрын
நல்லவங்க யாரும் அடிப்பதில்லை தானே அடிக்கிறார்கள் அவர்களும் அடிக்கவில்லை என்றால் இவர்களை திருத்தவே முடியாது நாட்டில் நீ உயிரோட இருக்க முடியாது ஏனென்றால் இவருடைய வாழ்வில் முறையும் இவர்களுக்கு சொல்லிக் கொடுக்கின்ற முறையும் அப்படித்தான் என்று புரிந்து கொள்ள வேண்டும்
@abdulkareem3644
2 жыл бұрын
நிச்சயமாக அவர்கள் அனைவருமே கை கால் இழுத்து மிக கஷ்டப்பட்டு தான் இருந்திருப்பார்கள் இன்னும் அவர்கள் வேதனையில் தான் இருப்பார்கள்
எவ்வளவு அடக்குமுறைகளுக்கு உட்பட்ட பிறகும்கூட மிக நேர்த்தியாக புன்னகையுடன் பதில் அளித்துள்ளார் தடா ரகீம் அவர்கள்.. இவருடைய ஒவ்வொரு வார்த்தையிலும் அவ்வளவு வலியை உணரமுடிகிறது..இனி இருக்கக்கூடிய காலகட்டமாவது இவருக்கு அமைதியாக அமையவேண்டும் என்று எல்லாம் வல்ல இறையாற்றலை வேண்டுகிறேன்..ஆகச் சிறந்த நேர்காணல்.. வாழ்த்துகள் சவுக்கு சங்கர் அவர்களே..
இது போன்ற நபர்களை பார்க்கும் போது தான்... நமது வாழ்க்கை ஏற்படும் கஷ்டம் எல்லாம் ஒன்றுமே இல்லை....
சங்கர் நண்பா, தடா ரஹீம் அவர்கள் பட்ட கஷ்டங்களுக்கு அவர் வேண்டுவது நஷ்ட ஈடு அல்ல. எங்களை ஒதுக்காமல் மற்றவர்களுக்கு கிடைக்கும் சட்ட உரிமையைத் தாருங்கள் என்பதே. ரஹீம் நண்பா, உங்கள் நல்லெண்ணம் ஈடேற வருங்கால சமுதாயத்தினர் ஒத்துழைப்பார்கள். 🙏🙏🙏🙏🙏
@mohammedsultan5398
2 жыл бұрын
ஏதோ ஒரு நாய் எங்கயோ குண்டு வச்சு அப்பாவிங்களை சாவடிக்கறான் போலீசும் இருக்கற அப்பாவிங்களை சாவடிக்கறானுக கடைசி வரை சாதி மதவெறி தான் மிஞ்சுது
@brahmos3524
2 жыл бұрын
@@mohammedsultan5398 சுல்தான் பாய், உங்கள் கருத்து ஆச்சர்யமும், ஆழ்ந்த புரிதலும் நிறைந்தது. இதில் பல உண்மைகள் தெரிய வரும். இந்த கருத்தையே, நன்கு விரிவாக்கம் செய்து எழுதுங்களேன்.
சிறப்பு சவுக்கு அண்ணா தடா ரஹீம் அவர்களை நன்கு தெரிந்து கொள்ள உதவிய தங்களுக்கு நன்றி
@DREAMlANDTN
2 жыл бұрын
அதெல்லாம் இருக்கட்டும் இவரு எதுக்கு தாலிபனுக்கு ஆதரவாக எதுக்கு விவாதநிகழ்ச்சி பேசினார் ?
ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் அரசு வீடு கோபம் இல்லை இனி வரும் காலங்களில் நீதியை மட்டும் நிலைநாட்டுங்கள் என்ற கோரிக்கை மிக அழகானது நன்றி நண்பா தடா ரஹீம் உங்களுக்கு சத்தியத்தை நிலைநாட்ட வாய்ப்பளித்த படைத்தவனுக்கே புகழ் அனைத்தும்
அருமையான காணொளி அரசாங்கத்தின் அடக்குமுறைகளை தெரிந்துகொள்ள முடிந்தது சகோதரர் ரஹீம் வாழ்க்கை இனிமேலாவது நல்லபடியாக அமைய வாழ்த்துகள்
கண்ணீர் கண்களிலிருந்து மட்டுமல்ல.....நெஞ்சத்திலிருந்து😭
சகோதரர் சவுக்கு சங்கர் இந்த நேர்காணல் ஐ எடுக்கவில்லையெனில், தடா ரஹீம் போன்ற தியாகிகளை தமிழ் மக்களாகிய நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லாமலேயே போய்விடும். நன்றி பிரதர் சங்கர். பிரதர் தடா ரஹீம் பொறுமைக்கு, யூஸுப் நபி சிறையில் அனுபவித்த கொடுமைக்கு கிடைத்த இறைவனின் அருள் உண்டாகட்டும்.
Dear Mr. Rahim I appreciate your patience. Your interview is really made me suffer. If you are innocent God will give you heaven. As I know you seem to be a good man. Don't worry God bless you.
@manimaranganesan339
2 жыл бұрын
Ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo
@abbasali-db6oh
2 жыл бұрын
Good message sir. Thanks ALLAH Will give Hidayath to u and like urs
என் பாசத்திற்கும் கண்ணியத்திற்குமுரியவர் அண்ணன் தடா ரஹீம் அவர்கள்.
தடா ரஹீம் அவர்களுடைய மனஉறுதி வியக்கவைக்கிறது... உங்களுக்கு வாழ்த்துக்கள்...
சினிமா பாடல் நினைவுக்கு வருகிறது... உள்ளே உள்ள அத்தனை பேரும் குற்றவாளி இல்லீங்க வெளியே உள்ள அத்தனை பேரும் புத்தன் காந்தி இல்லீங்க... 😭😭😭😭
@thiraviyamt562
6 ай бұрын
Q
மனதில் உள்ள வேதனையை முகத்தில் கொஞ்சம் கூட காட்டாமல் பேசியா அண்ணா ரஹீம் பாய் அவர்கள் பேச்சை கேட்டு நான் மிக மிகவும் வருந்துகிறேன். எவ்வளவு கொடுமைகளை தாங்கி உள்ளீர்கள் அய்யா... நீங்கள் மிக பெரிய தியாகி தான்😢😢 ...,
சிறை வாழ்கையில் நடக்கும் உண்மையை தோலுரித்து காட்டும் யதார்த்தமான கேள்விகள் விளக்கங்கள். அருமையான நேர்காணல்.
@samsamsamsansamsam2712
2 жыл бұрын
SDPI PARTY MAN NOOR - DMK -SURESH -ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் உங்கள்ளின் கதையை கேக்கும்போது இதயம் கணக்கின்றது இனி வரும் நாட்களில் உங்கள் வாழ்க்கையில் அமைதி நிலவட்டும் இறைவனை வேண்டுகின்றேன்
ஒரு நிறைவான நேர்காணல். பாராட்டுக்கள். உண்மை - மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதில் உங்களுக்குள்ள ஈடுபாடும், உங்களது சமூக அக்கரையும், எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
Didn't even skipped a single second of the interview... Savukku bro u game changing interview.. my prayers are for him.. ivalavu valiyaiyum kadanthu sirichukittu pesurarae Enna manushan ya.. interview mathiri ila avaru enkitta pesuna mathiri irukku very impact on my heart..
Savuku Shankar is very bold media person.. I have seen all of his interview in other KZread channel..
சிறப்பான செய்திகளை சொன்ன தடா ரஹீம் அவர்கள் உங்கள் வாழ்க்கை அனுபவம் எங்கள் மாதிரி இளைஞர்களுக்கு சொன்னதற்கு மிக்க நன்றி
அண்ணன் சவுக்கு சங்கர் மீது எனக்கு மிகவும் மரியாதை வந்து விட்டது
அல்லாஹ் உங்களுடைய வேதனைகளையும், வலிகளையும், பொருந்திக்கொள்வானாக... ஆமின்
@mohaideenabdulabdul1957
2 жыл бұрын
أمين يا ربال العلمين🤲☝️
உங்களை பாய் என்று கூப்பிடுவதற்கு நான் வருத்தம் அடைகிறேன் என் இன சகோதரன் என்று கூறுவதற்கு நான் பெருமைப்படுகிறேன்
@sathishdaisysathishdaisy5885
5 ай бұрын
அண்ணன் சத்தியம் 🙏🙏🙏🙏🙏🙏
மிக அருமையான நேர்காணல் சவுக்கு தோழர் வாழ்த்துக்கள்
நன்றி என்னை போன்ற இளைஞர்களுக்கு சிறந்த பேட்டி ..
Shankar sir, hats off to you ❤️❤️❤️❤️ your wisdom and thought process is truly amazing...
@m.mohammedazharuddin9432
2 жыл бұрын
Shankar sir great work sir keep it up
Kudos to Rahim saab for sharing his experiences. It really helped to know the other side of it. Great efforts by Mr.Shankar
Such a kind person... Worst government..made him stay in jail for 17 years 🤦
தமிழ் நாட்டில் இது நடந்தது என்பது தான் வருத்தம்
மனதை உருக்கும் பதிவு அண்ணா. உங்கள் குடும்பத்தினரின் மனவுளைச்சலை நினைத்து பார்க்கவே சங்கடமாக இருந்தது. 😭😭
@kalaivanan3653
2 жыл бұрын
Alukiren
இப்படி பல கஷ்டங்களை அனுபவித்து சமூகத்திற்காக நினைக்கும் போது மனம் வருத்தம் அளிக்கிறது....எந்த வித கஷ்டங்களும் படாமல் சில நாய்கள் சீட்டுகும் பணத்திற்கும் ஆசை பட்டு இருக்கிறார்கள்....சமூகத்தில்
@jafarjaman8514
2 жыл бұрын
Yes correct brother some leaders want mla nd mp seat easily getting
@samsamsamsansamsam2712
2 жыл бұрын
SDPI PARTY MAN NOOR - DMK -SURESH -ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS
@sherlink6493
2 жыл бұрын
💯%✓
@chanda6427
2 жыл бұрын
kzread.info/dash/bejne/dWZ5ydKTebi8aJc.html.
இதயம் என்று ஒன்ற இருக்கும் மனிதனுக்கு இந்த நிரபராதியின் திறந்த வாக்குமூலம், கண்களை ஈரமாக்கும்
@golduniversepestcontrol4696
2 жыл бұрын
Exactly 💯 ஆனா ரத்தம் கொதிக்கிறது
A innocent was in jail 17 Years. Shame.
@sathiyamoorthy8462
2 жыл бұрын
Shame to whom.
@habibullahu7460
2 жыл бұрын
Fascist regimes.
@sureshftw7273
2 жыл бұрын
Indian law
நன்றி தோழர்
@blackcration6547
2 жыл бұрын
HIIIII
@maarij4701
2 жыл бұрын
உங்கள் வாழ்க்கையில் இன்பம் பொங்கட்டும்
திரு ரஹீம் அவர்களின் ஆதங்கம் நியாயமான ஒன்றே.
எல்லோரும் மனிதர்கள் தான். மனிதநேயம் வளர்ப்போம்
@javeedjaveed2547
Жыл бұрын
மனிதநேயம் மட்டுமே திர்வு💐💐💐💐நண்பா
சவுக்கு சங்கர்.. துணிச்சல் லுடன். இந்த. பேட்டி யை. எடுத்து. வெளியிட்டது மிக மனித நேய செயல்... வாழ்த்துகள்
Savuku Sir u r one of my favourites-honest, fact exposing journalist
கண்கள் குழமாக மாறுகிறது சகோதரரர் ரஹீம் அவர்களின் பேச்சை கேட்டவுடன் இறைவன் உங்களை பொருந்தி கொள்ளட்டும் நன்றி சகோ சவுக்கு அவர்களுக்கு
ஷஹீத் அல் ஹாஜ் அகமது அலி பழனி பாபா மாணவர்கள் 💥💥💥
உண்மையில் சிறப்பான பேட்டி சவுக்கு சார்! சட்டம் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். ரஹீம் பாய் இறைவன் உங்களுக்கு நற்கூலியை வழங்குவனாக.
@mytrades9063
2 жыл бұрын
மனிதன் வகுத்த சட்டங்கள் எவ்வாறு சமநீதியை கொடுக்க முடியும்?? இறைவனின் சட்டங்கள் அமலாக்கப் பட்டால் நிச்சயமாக நல்ல நீதி நிலைநாட்ட படும்.. இன்ஷாஅல்லாஹ் இனிமேல் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் வருகை மட்டுமே சாத்தியம்...
@mohaideenabdulabdul1957
2 жыл бұрын
Aameen
@adamkani2698
2 жыл бұрын
ஆமீன் ஆமீன் ஆமீன்
இந்த கடுமைகளுக்கு இறைவனிடம் யாரும் தப்பமுடியாது தீர்ப்பு வழங்குவதில் சிறந்தவனின் விசாரனை எப்படி இருக்கும் என அங்குதெறியும் சகோதரர் உங்களுக்கு அழகி பொருமையை வல்ல இறைவன் வழங்கட்டும்
தெளிவான நேர்காணல் எல்லாருக்கும் சமமான நீதி கிடைக்க வேண்டும்...... என்பதே அவரின் குரல்....
உங்க நேர்க்காணல் பலருக்கு தெளிவை தந்து இருக்கும் வாழ்த்துக்கள் சவுக்கு சங்கர் அவர்களே
Deeply hurt and saddened for what you have gone through. Have faith in democracy.
Ur pain make my heart melt... But our people comments make tears... Lot of kind hearts... Very painfull days i cant imagine...
Savukku Anna , your Twitter and KZread channel are 2 extremes. All the best
இறைவன் உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் உங்களுக்கு அருள் புரிவானக
Thanks for bringing him into Public
சங்கர் அய்யா, மறக்க முடியாத மிக சிறந்த நேர் காணல் இது
சூப்பர் ரஹிம்சார்!!. ஷங்கர்!! நிறைய விஷயங்கள் தெளிவாக பேசறீங்க.. .சகோதரத்துவம் அன்புடன் வாழலாமே ரஹிம் சார்..
வலி வார்த்தைகளால் கடத்த முடியாது
உண்மையான கொடுமையின் நேர்காணல்.
அற்புதமான பேட்டி. வெளியில் தெரியாத பல உண்மைகளை வெளிப்படையாக பேசியமைக்கு பாராட்டுக்கள். திரு ரஹீம் அவர்களின் ஆதங்கம் நியாயமான ஒன்றே. கேட்பவர் இதயத்தையே கனக்க செய்கிறது என்றால் இதனை அனுபவித்தவர்கள் நிலை என்னவாக இருக்கும்?
Our Heart is broken, Thanks Mr. Sankar , am not sure any word is available for Mr Raheem who lost 17 years in jail for his innocence . They even killed Mahatma Gandhi, So anything is possible here. All the Government does the same thing.
@xxcronomaxx7986
2 жыл бұрын
Godse was hanged to death
Thank you brother Shankar for such a interview...it's a very good intentions for your deed and for us the public to know there are people who had tough & nightmare life... Thank you & be blessed 🙌🏻
அண்ணன் ரஹீம் அவா்களின் வலி கொடுமையானது ,இப்படிதான் வழக்குக்கு சம்மந்தம் இல்லாத நல்லவா்கள் வேறுவழிக்கு மாற்றப்படுகிறாா்கள் இது தவறு..
அல்லாஹ் உங்களின் தியாகத்தை பொருத்திக்கொள்வானக...
@sayedaktharali4725
2 жыл бұрын
Aameen
@rjaaraja3252
2 жыл бұрын
ஆமீன்
@mohaideenabdulabdul1957
2 жыл бұрын
أمين يا ربال العلمين🤲☝️
இன்றைய இளைஞர்கள் பார்க்க தெரிந்துக்க வேண்டிய பதிவு
@samsamsamsansamsam2712
2 жыл бұрын
SDPI PARTY MAN NOOR - DMK -SURESH -ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS
@samsamsamsansamsam2712
2 жыл бұрын
@@karuppusamy.n7125 sSDPI PARTY MAN NOOR - DMK -SURESH -ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS
@samsamsamsansamsam2712
2 жыл бұрын
@@str1072 SDPI PARTY MAN NOOR - DMK -SURESH -ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS
அருமையான நேர்காணல்.. ரஹீம் அவர்களது கேள்வி ஞாயமானது.. மனிதனாக அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்...
Excellent interview 👏 Mr. Savuku shankar
தோழர் ரஹீம் சிறைசாலை பற்றி பல விவரங்களையும் விளக்கமாக கூறினார். நல்ல மனிதராக தெரிகிறார். பாவம் காலத்தின் கொடுமை. அவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு அவர் கொதிப்படைந்து பேசவேண்டும். மென்மையான அவரது வெளிப்பாடு போற்றப்பட வேண்டும்.
@sarathkumars6880
2 жыл бұрын
Qqqqqq1q1qqqqqqqqq
@Inlp_team
2 жыл бұрын
நன்றி தோழர்
@prabuchannels9542
2 жыл бұрын
கோயம்புத்தூர் குண்டு வெடிப்பில் சேர்த்தது உங்க அப்பா அம்மா யாராச்சும் இருக்காங்களா தம்பி
மனிதம் வளர்ப்போம். 👍🏽
Saukku Anna, I became your fan after watching your interview on redpix...
அருமையான நேர்காணல் தோழர்களே!!!
மகிழ்ச்சி சவுக்கு தோழர்... தொடருங்கள்..
இறைவனுக்கு பதில் சொல்லி ஆக வேண்டும்
தடா ரஹீம் 2013 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் எனது முகநூல் நண்பராக இருந்து இருக்கிறார். இருப்பினும் அவர் சிறையில் இருந்த காலத்தில் அவருக்கு இவ்வளவு பெரிய கொடூரம் நடந்தது என எனக்கு தெரியவே இல்லை. பக்ரம் சிறைச்சாலையை காட்டிலும் கடுமையாக இருந்து இருக்கிறது இந்த சென்னை மத்திய சிறைச்சாலை. இது அனைத்தையும் இவ்வளவு காலம் கழித்து இப்ப நியூயார்க்கில் வசிக்கும் நான் பார்த்து விளங்கிக் கொள்ள முடியும் அளவிற்கு தொகுத்து வழங்கிய சவுக்கு சங்கருக்கு என பாராட்டுக்கள். இதில் தடா ரஹீம் போன்ற நபர்களின் மற்றொரு குறையாக நான் காண்பது என்னவென்றால் இது அனைத்தையும் புத்தகமாக ஆவணப் படுத்தாமல் விட்டது தான். ஒருகால் புத்தகமாக எழுதி இருக்கிறாரோ என்னவோ தெரியவில்லை. கேட்கவே மிக கொடுமையாக இருந்தது.
@Tada_Rahim
2 жыл бұрын
புத்தகம் எழுத வேண்டும் என்று தான் இந்த தகவல் இதுவரை வெளியிடவில்லை புத்தகம் எழுத காலதாமதம் ஆவதால் இந்த நேரலை நிகழ்ச்சி தம்பி.. இன்ஷா அல்லாஹ் புத்தகம் எழுதுவேன்
@nextelectioncandidate4077
2 жыл бұрын
@@Tada_Rahim you must write soon
நீதிக்கான போராட்டம் தொடரட்டும்
Thanks for the video anna. Loved the effort
ஐயையோ இந்த மாதிரி ஒரு நாட்டில் நான் பொறந்து இருக்கேன் நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு
@thetrader9746
2 жыл бұрын
Afghanistan poriyala
Thanks sir for giving us other view of society savukku sir!!!
சிறந்த பேட்டி தோழர் மனிதம் வாழட்டும் .. எங்கு மக்கள் ஒடுக்கப்பட்டாலும் அவர்களுக்கு ஆதரவாக நாம் நிற்போம் ..
Savukku shankar sir ur interview is superb and interest for all channels
Great interview, please host this type of interview.great thozar
உன்னதமான சமுதாய தலைவன்...
ஹிட்லரின் வதை முகாம்களை விட மோசமாக உள்ளது. இது தான் இந்திய ஜனநாயகம்.
@mohamedmowzoon7667
2 жыл бұрын
Bjp Rss
@CosmosChill7649
2 жыл бұрын
DMK government
@habibullahu7460
2 жыл бұрын
@@CosmosChill7649 Cbi not state control.
@SUNSID89
2 жыл бұрын
@@mohamedmowzoon7667 appo enga da bjp rule?
@chanda6427
2 жыл бұрын
kzread.info/dash/bejne/dWZ5ydKTebi8aJfR.htmlm
politicians should be ashamed of themselves after listening to this interview. Our country will not prosper if this situation prolongs. Someone should bring the change. Young generation can do this. It is upto them.
@beast188
2 жыл бұрын
That would never happen.
Thanks for brining this savukku anna👍 pls do bring other supressed peoples interview
Amazing conversation!! Please keep up the great work!!
This incident can be made as a movie with the title visaranai2 and vetrimaran will make it
Thank you sankar sir
Thanks Mr Shankar for this interview
செய்தவன் வெளியே செய்யாவன் உள்ளே.. ரொம்ப கஷ்டம் இறைவன் உங்களுக்கு போதுமானவன்.
Many times I watched this interview, my eyes are filled with tears.Such an innocent Muslim has been tortured by bureaucracy.Should not be repeated in future.
சிறைவாழ்க்கை அனுபவிச்ச ரஹீம் அண்ணனுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம் பிஜேபி ஆர் எஸ் எஸ் இஸ்லாமியர்களே சிலைகளை பழிவாங்குவது தான் அவனோட நோக்கங்கள் இதை முதலமைச்சர் பார்த்து சட்ட விதிமுறைகளை கண்கள் ஜெளரேகி மாண்புமிகு முதல்வர வாழ்த்துக்கள்
வணக்கம் Sir. தாங்கள் பட்ட அவஸ்தைகள் கேட்டு மனம் பதறுகிறது. என்னால் கேட்க முடியவில்லை இறைவன் நாடவேண்டும் நன்றி
Thanq for such an interview
சவுக்கு சங்கர்!!! உண்மையின் உச்சம்!! தைரியசாலி!!!💐💐💐💐
சங்கர் சார். அருமையான பதிவு. இது போன்ற பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.
அம்மாடி இப்படி கஷ்டங்கள் எல்லாம் இருக்கிறதா? கற்பனை கூட பண்ணி பார்க்க முடியவில்லை
Another eye opener Savukku
நீதி நிலைநாட்ட தாங்கள் போல நெறியாளர்கள் வேண்டும் தற்போதைய சூழ்நிலையில் மக்கள் உன்னித்து கவனிக்கத் தொடங்கிவிட்டார்கள் சங்கர் Sir தங்களின் அபரிதமான செயல் ஆற்றல் மக்கள் கவனத்துடன் உற்றுநோக்கும் நேர்க் கொண்ட பார்வையாகிறது நன்றியுடன்
@muthusamiravi2981
2 жыл бұрын
6.7.பேர்தான்இறந்தார்கள்என்றுவாய்கூசாமல்பொய்சொண்ண ஜெயிலர்மீதுவழக்குதொடர்ந்துதண்டனைவாங்கிகொடுக்கமுடியுமாமாஸ்அல்லாஹ்