ஞான தேகம் பெற வள்ளல் பெருமான் பட்ட கஷ்டம் தெரிய வேண்டுமா ? காணொளியை பாருங்கள்
ஞான தேகம் பெற வள்ளல் பெருமான் பட்ட கஷ்டம் தெரிய வேண்டுமா ? காணொளியை பாருங்கள்
திருவடி என்பது என்ன ?
ஞான சித்தர் என்பவர் யார் ? எப்படி இருப்பார் ?
கரும சித்தர்கள் என்பவர் யார் ?
Please subscribe this channel for more updates
/ சன்மார்க்கவாழ்வியல் has been created by Saroja Ammal Charity(சரோஜா அம்மாள் அறக்கட்டளை ) to be performed and benefited above and without any of the barriers of all religions, all religious philosophies, all castes, all colors, all languages, all nationalities, all creeds, all sects .
#Help_Saroja_Ammal_Charity.
நீங்கள் அளிக்கும் நன்கொடைக்கு 100% வரிவிலக்கு பெறலாம் 80G படி.
சரோஜா அம்மாள் அறக்கட்டளை பணிகளான கல்வி , மருத்துவ உதவி, அரிசி, ஆடைகள், வாழ்வாதார உதவி, etc… போன்றவைகளுக்கு தங்கள் சக்திக்கேற்ப, விருப்பத்திற்கேற்ப நன்கொடை வரவேற்கிறோம்.
All your donations are 100% tax free under income tax act 80 G.
U can help us and the society by your contribution. Your support is crucial to our efforts. If you’re able, we’d love it if you could make a donation to help us achieve our mission.
Name: SAROJA AMMAL CHARITY
A/c : 1119115000017965
IFSC : KVBL0001119
Bank: Karur Vysya Bank.
Mobile number: 9094004407
Пікірлер: 27
திரு தனபால் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி அற்புதமான பதிவு அற்புதமான பேச்சு அற்புதமான எடுத்துக்காட்டு இலவு காத்த கிளி உங்களுக்கு அருள்மிகு திரு வள்ளல் பெருமான் அவர்களின் ஆசீர்வாதம் பரிபூரணமாக நிச்சயமாக கிடைக்கும். தாங்கள் ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வரியம் நீடோடி வாழ வேண்டும்.
ஐயாவின் ஆனைத்து போச்சுக்களையும் பதிப்பிக்கவும் . மிக அருமையாக உள்ளது நன்றி
@user-gn1ox5nz1c
5 жыл бұрын
கண்டிப்பாக செய்கிறேன்
@user-gn1ox5nz1c
5 жыл бұрын
சேனலை subscribe செய்து நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பகிரவும்
@shankar.ashankar5084
5 жыл бұрын
உங்கள் செயல் மிகவும் உண்ணதமானது உங்கள் உண்ணதமான செயலுக்கு நன்றி வாழ்துகள்
Super explanation. Thanks
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
திருவடிதவம் செய்து உஷ்ணத்தை ஏற்றி திரைகளை அழித்து இறைவனுடன் சேர வேண்டும்
Nandri ayya ❤
திருவடி தவம் செய்யுங்கள்
வள்ளலார்: “காணும் கண்களுக்கு காட்டும் ஒளியாய், காட்டும் ஒளிக்கு காட்டுவிக்கும் ஒளியாய் பூணும் திருவடிகள்“
EXCELLENT SPEECH SIR
@user-gn1ox5nz1c
5 жыл бұрын
நன்றி ஐயா உங்கள் வாழ்த்துக்களுக்கு. காணொளியை தொடர்ந்து பாருங்கள் மற்றும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பகிரவும்
Arumaiyana pativu, nandri ayya🙏
@user-gn1ox5nz1c
5 жыл бұрын
நன்றி ஐயா. இந்த சேனலை subscribe செய்து நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பகிரவும்
@senthamaraisendhu7030
5 жыл бұрын
🙏👍
Theory எல்லாம் படித்து விளக்கம் சொல்லி விடுகிறார்கள் ஆனால் practical ஆக யாரும் இதுவரை அய்யா அவர்கள் கூறும் வகையில் வாழவில்லை உடல் உயிர் மனம் மற்றும் ஆன்மா வில் எந்த மாற்றமும் செய்யவில்லை வெறும் ஏட்டுச் சுரைக்காய் கதை போல் உள்ளது வள்ளலார் அய்யா தயவு காட்டுங்கள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவனை அடைய தயவுபுரியுங்கள்...உம்மை அன்றி வேறு ஒருவரும் தயை செய்ய இல்லை இறங்கும் அய்யா
Very nice speech ayya
இறைவனடி திருவடி அதுவே ஒளி வடிவு
ஆறாம் திருமறையை பின்பற்ற கூறியதாக கேள்வி,,,, வள்ளலார் கையெழுத்திட்ட பத்திரங்களை படித்து தொடரவும்,,,,
sanmarkka vazhiyil vallalarukku aduthu yaravathu erainilai adainthargala?
Thanapal iyya phone num plz.
Vallalar is a great saint in the world In KZread watch NLA Nature Murali In KZread watch NLA plastic song in Telugu Save Nature stop pollution stop global warming save earth avoid plastic disposal
After 14:55 ??
Vallalar books vanganuna epdi vanganum entha publication
புத்தனும் அதான் சொல்கிறார்