அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும் அற்புத கிரிவலம் | Benefits, Do's & Don'ts during Girivalam
#கிரிவலம் #Girivalam
கிரிவலம் என்பது என்ன? எங்கெல்லாம் கிரிவலம் செய்யலாம், எந்தெந்த கிழமைகளில் கிரிவலம் செய்தால் என்னென்ன பலன்கள், கிரிவலம் செய்யும் சரியான முறை, செய்யக் கூடியவை & செய்யக்கூடாதவை என பல விசயங்களை இந்தப் பதிவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.
- ஆத்ம ஞான மையம்
Пікірлер: 1 000
ஆமா மா நீங்க சொல்றது உண்மைதான் என் வாழ்க்கையில நான் படாத கஷ்டமே இல்லை கிரிவலம் போய் தான் என் வாழ்க்கை நல்லா இருக்கு தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய
நான் கிரிவலம் போகணும் என்று நினைத்து கொண்டு இருந்தேன். ஆனால் எப்படி போகணும் என்று வழிமுறைகள் தெரியாமல் இருந்தேன். யாரிடம் கேட்டு தெரிந்து கொள்வது என்று இருந்தேன். அந்த அம்மையப்பனே நேரில் வந்து மிக அருமையாகவும் நேர்த்தியாகவும் கூறுவது போல் இருக்கிறது. என்ன ஒரு தெய்வீக சக்தி உங்கள் குரலில்!! தாங்கள பேசுவதை கேட்டு கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது அக்கா👌, தொடரட்டும் தங்கள் இறைபணி💐 இறைவனின் அருளால் வாழ்க வளமுடன்! நலமுடன் ! அக்கா💐💐💐
இறைவா உலகில் எல்லோரும் நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோசமாக மனநிறைவுடன் ஆரோக்கியமுடன் வாழ தயவுகூர்ந்து அருளுங்கள்.
🙏🙏🙏நான் கிரிவலம் போயிட்டு வந்துட்டு பிறகு நினைக்கக் கூடிய காரியம் எல்லாம் வெற்றியடையது எனக்கு🙏🙏🙏
அம்மா திருமணம் ஆக போகும் ஆண்களுக்கு மற்றும் பெண்களுக்கு பிரத்யேகமாக தயவு செய்து பதிவு போடுங்க அம்மா please don't forget this Amma 😭😭💯💯
2 மில்லியன் நபர்களை கொண்ட ஆத்ம ஞானம் மையம் youtube channel ku என்னுடைய வாழ்த்துக்கள் .. அம்மா ...வாழ்க வளமுடன்
நீங்க சொல்வது 100%உண்மை மேடம். வேண்டியதை சிவன் நிறைவேற்றி வைக்கிறரர்
நீங்கள் இறைவன் எங்களுக்கு தந்த பொக்கிஷம் அம்மா......
எங்களுக்கு இறைவன் தந்த பொக்கிஷம் தாங்கள்❤❤❤ வணக்கம் அம்மா❤❤❤
அம்மா காஞ்சி மகா பெரியவர் பற்றி தகவல் கொடுங்கள் அம்மா
நன்றி ஆத்ம வணக்கம் அம்மா
நன்றி
Iranthavargal theetu irunthal pogalama
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை
பிற உயிர்கள் நோகாத வண்ணன்...பேசாமல் ...இந்த திருவிளக்கு அண்ணாமலையை வலம் வர வேண்டும்...
மிக அருமை அம்மா. இன்னொரு உதவியை தங்கள் திருவடி வணங்கி கேட்டுக் கொள்கிறேன். தற்போதைய மக்களிடையே உள்ள சிவ வழிபாடும், திருவண்ணாமலை கிவலமும் மனதிற்கு திருவண்ணாமலை மலையின் மீதும் அண்ணாமலையார் மீதும் நமது நம்பிக்கையையும், பக்தியையும் பலப்படுத்துகிறது மற்றும் அண்ணாமலையார் மீதாள அன்பையும் அவரை சுற்றி வந்து சேவித்த மகிழ்ச்சியையும் அதிகபடுத்துகிறது. அதே சமயம் மணதை மிகவும் நெருடும் செய்கையாக நமது மக்களின் அறியாமையும் அவர்கள் சிவ சொருபமாக நினைத்து கிரிவலம் வரும் மலையை சுற்றி சிறுநீர் கழித்து அம்மலையின் புனித்த்ததையை கெடுக்கும் அவச்செயலையும் செய்கிறார்கள். இதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்க தங்களது ஆன்மீக சொற்பொழிவு அணைத்து வீடியோக்களிலும் இதைப்பற்றி பேசி மக்களிடையே விழிப்புனர்வு கொண்டு லர தயவு கூர்ந்து வேண்டிக் கொள்கிறேன். 😔🙏🏻🙏🏻
கிரிவலம் எப்படி ஆரம்பிக்கணும் இங்கிருந்து ஆரம்பிக்கணும் எங்கு வந்து முடிய வேண்டும் கோபுரத்துக்கு முடிக்கணும்
Amma nanga vedu katitu erukoam grivalam polama vanava amma
Ethanai round varanum mam
Pengal periods apo girivalam polama amma