98 )தில்லானா மோகனாம்பாள் பாடல் எழுதும்போது ஒரு உரசல் -KANNADASAN-VIDEO-98

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன பாடல் எழுதும் போது ஏ.பி.நாகராஜன் அவர்களுக்கும் அப்பாவுக்கும் நடந்த செல்லமான சண்டை

Пікірлер: 394

  • @shanthiuma9594
    @shanthiuma95942 жыл бұрын

    எங்கள் கவியரசு எழுதிய பாடல்களை எல்லாம் கல்லில் செதுக்கி அதில் தங்க மை கொண்டு பூசி பாதுகாக்க வேண்டும் 🙏🙏🙏

  • @rajanrajan8199

    @rajanrajan8199

    2 жыл бұрын

    குறை சொல்லாதீர்கள் அந்த காலத்து டைரக்டர் எல்லாம் நாடகத்தில் இருந்து வந்தவங்க எல்லாம் மியூசிக் எல்லாமே தெரியும் இன்னிக்கு அப்படி இல்ல புதுசா வர்றவங்க மியூசிக்கலி எதுவுமே தெரியல ஆனா டெக்னீசியன் தெரியுது கதை எழுது ரங்கா.படம்.ஹிட்டாகுது

  • @NATARAJANIYER63
    @NATARAJANIYER632 жыл бұрын

    இதை ரசிக்கவும் தகுதி உள்ள ரசிகர்கள் அப்போது இருந்தார்கள்....

  • @sivakumar-gu9nk
    @sivakumar-gu9nk Жыл бұрын

    கண்ணதாசன் பாடல்களைச் சின்ன வயதிலேயிருந்தே பாடி மகிழ்ந்தவன். இன்று எனக்கு வயது 74. இன்றும் ஒருநாள் கூட அவர் பாடல்களைக் கேட்காமல் இருந்ததில்லை. இதயத்தைத் தொடும் எளிமையான வார்த்தைகள். நான் சமீபத்தில் எழுதிய கண்ணதாசன் கவிதை ஒன்று. கண்ணதாசனே! கவிகளின் அரசனே! வாழ்க்கையின் யதார்த்தத்தை கவிதை வரிகளில் வடித்தவனே! கன்னித்தமிழை உந்தன் நாவினில் களிநடனம் புரிய வைத்தவனே! படக்காட்சிகளுக்கு பாடல் வரிகளால் உயிரூட்டியவனே! எளிமையான சொற்களால் பாட்டுக் கோட்டை கட்டியவனே! பட்டி தொட்டி பாமர்களையும் பாடல்களால் கட்டி போட்டவனே! திரைப்படங்களின் வெற்றிக்குப் தீனி போட்டவனே! 'அர்த்தமுள்ள இந்துமத'த்தால் ஆன்மீகவாதிகளை ஆச்சரியமூட்டியவனே! காலங்கள் பல சென்றாலும் கவிஞர்கள் பல வந்தாலும் கன்னித் தமிழும் கண்ணன் அருளும் உன்னைக் காலத்தை வென்ற‌க் கவிஞன் ஆக்கிடும் என்றும்! கோ.சிவகுமார்.

  • @rbsmanian729
    @rbsmanian7292 жыл бұрын

    ஏ பி நாகராஜன்... தமிழ் ரசிகர்களுக்கு....கிடைத்த மாபெரும் பொக்கிஷம்.....

  • @nedumaranlakshmi9806
    @nedumaranlakshmi98062 жыл бұрын

    உண்மை இந்த படம் மறுபடியும் வரவேண்டும் என்றால் இறந்த அத்தனை கலைஞர்களும் உயிர் பெற்று வரவேண்டும் () தில்லானா மோகனாம்பாள் ஆஸ்கார் விருதுக்கு கொடுப்பினை இல்லை()செவாலியே விருதை பிரெஞ்சு அரசாங்கம் சிவாஜி அவர்களுக்கு அளித்து தனது புகழை,கௌரவத்தை தக்கவைத்துக்கொண்டது

  • @insuvaicookery4602
    @insuvaicookery46022 жыл бұрын

    கண்ணதாசன் அவர்கள் விரைவில் மறைந்தது நமக்கெல்லாம் மிகப் பெரிய இழப்பு 🙏🙏

  • @ramakrishnanganesan5676
    @ramakrishnanganesan56763 жыл бұрын

    மேதைகள் மட்டுமல்ல........ வரப்பிரசாதிகள் கூட. நான் சவால் விடுவேன். இப்படி ஒரு படம் இனி APN ஏ அந்த குழுவோடு வந்தால் மட்டுமே சாத்தியம் அண்ணா

  • @solai1963
    @solai19633 жыл бұрын

    மெய்சிலிர்க்கிறது... ஏதோ பாடல் வரிகளை சொன்னோம் அதற்கு ஏதோ ஒரு ராகத்தில் இசையை அமைத்தோம் அதனை என்னமோ ஒரு கோணத்தில் இயக்கினோம் என்றில்லாமல், பாடலுக்காக ஒருங்கிணைந்து செயல்பட்டு சிறப்பாக காட்சிப்படுத்தியதை நினைக்கையில் அந்த மேதைகளை இரு கரங்கள் கூப்பி வணங்க வேண்டும் அது தான் அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன்.. பாடலின் நாடி நரம்புகளான நடிகர் திலகம், நாட்டியப் பேரொளி இருரையும் பாராட்டிக்.கொண்டேயிருக்கலாம்... தொடருங்கள் கவியரசரின் புதல்வரே....நன்றி.

  • @SubramaniSR5612

    @SubramaniSR5612

    3 жыл бұрын

    ஒப்பில்லா அந்த இரு நடிக ரத்தினங்ளை படத்தின் நாடி நரம்பு என்று உயர்த்தி எழுதி மகிழ்ந்து எம்மையும் மகிழ்த்திய நீங்களும் உங்கள் ரசனையும் நீடூழி வாழ்க

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan16063 жыл бұрын

    தமிழ் சினிமாவின் உச்சம் தில்லானா மோகனாம்பாள்

  • @user-nl5zj9qb4l
    @user-nl5zj9qb4l2 жыл бұрын

    கவியரசு கண்ணதாசனின் புகழ் மலர் என்றும் மணம் வீசிக் கொண்டிருக்கும்..!

  • @sathishsingaperumalkoil9841
    @sathishsingaperumalkoil98413 жыл бұрын

    சிவாஜி கதாநாயகனாக நடித்த மாபெரும் காவியத்தில் சிவாஜிக்கு ஒரு பாடல் கூட இல்லை என்பது இந்த படத்தின் சிறப்பு, ரஜினி படத்தில் எல்லா பாடல்களும் எல்லா வரிகளும் ரஜினி மட்டுமே, எல்லா பாடல்களையும் தானே எடுத்துக்கொண்டால் தான் படத்துக்கு வெற்றி என்பது கிடையாது என்பதற்கு தில்லானா மோகனாம்பாள் ஒரு உதாரணம்.

  • @SubramaniSR5612

    @SubramaniSR5612

    3 жыл бұрын

    சிவாஜிக்கும் பத்மினிக்கும் ஒரு கனவுக் காட்சிபோல அமைத்து ஒரே ஒரு duet ஆவது வையுங்கள் என்று யார் யாரோ கெஞ்சியும் கூட (அனேகமாக distributors) A.P.நாகராஜன் தீர்மானமாக மறுத்து விட்டதாகவும், வேறொரு சாரார் அந்த தவறை மட்டும் இந்த படத்தில் செய்து விடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டதாகவும் அப்போது செய்தி வந்தது. இது போல் எடுக்கவேண்டும் என்று புறப்பட்டு இரண்டு படங்கள் எடுக்கப்பட்டன. அதில் ஒன்று படு தோல்வி. மற்றொன்றான கரகாட்டக்காரன் அருமையான திரைக்கதையாலும் நல்ல நகைச்சுவை காட்சிகளாலும் அபரிதமான வெற்றி பெற்றது. கலைச் செழிப்பு குறைவாக இருந்தாலும் இதைவிட நன்றாக எடுக்க முடியாது எனும்படி இருந்தது..

  • @jivarattinam5388
    @jivarattinam53883 жыл бұрын

    அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோமே, அதற்காக அல்லவா நாம் கொடுத்து வைத்துருக்க வேண்டும்.

  • @ravivallatharasu4233

    @ravivallatharasu4233

    2 жыл бұрын

    Montu vai ami

  • @sarathyvmp1514

    @sarathyvmp1514

    2 жыл бұрын

    U77

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai20363 жыл бұрын

    காணக் கிடைக்காத பொக்கிஷம். நடிகர் திலகமே உயர் பெற்று வந்தது போல் இருக்கு சார். இந்த கிளிப்பிங்கை எங்களுக்கு தந்த உங்களுக்கு கோடானு கோடி நமஸ்காரம். மேலும் அந்தக் காலத்தில் பன்முகத் திறமை கொண்டவர்கள் மட்டுமே இயக்குநர்களாக இருந்தார்கள் என்பது நூறு சதவீதம் உண்மை. நன்றி.

  • @arumugamannamalai
    @arumugamannamalai3 жыл бұрын

    அருமையான கலைப்பொக்கிஷம், கலை உலக மாமேதைகள் நடிகர் திலகம், நாட்டியப்பேரொளி, பழம் பெரும் நடிகர்கள் பாலையா, TR ராமசந்திரன், PD சம்பந்தம்,அருட்ச்செல்வர் APN, இப்படத்திற்கு பாடல் எழுதி வெற்றி பெற செய்த கவியரசர் ஆகியோர் என் கண் முன்னே தோன்றி கண்ணீர் வர வழைத்து விட்டனர்

  • @seetharamanramamirtham7785

    @seetharamanramamirtham7785

    2 жыл бұрын

    ஆல் டைம் கிரேட். நாட் டு forget தி கிரேட் நகேஷ்.

  • @arumugamannamalai

    @arumugamannamalai

    2 жыл бұрын

    @@seetharamanramamirtham7785 , Never forget Nagesh sir.His Vaithi character is unforgettable

  • @muthunirmala1247

    @muthunirmala1247

    2 жыл бұрын

    பத்மினி,பாலையா,சாரங்கபாணி, மனோரமா நடிப்பும் கூட மறக்க இயலாதது

  • @s.davidanantharaj5310

    @s.davidanantharaj5310

    2 жыл бұрын

    What is that thing called 'jalra'? You don't know! It is Jing ja. I enjoyed this scene. Now I am 72.

  • @mgrajan3995
    @mgrajan39953 жыл бұрын

    அது ஒரு கனாக் காலம்.இனி கிடைக்காது. நினைக்கத் தெரிந்த மனம் இதை மறக்காது.

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi18533 жыл бұрын

    மலரும் நினைவுகள் கண்ணதாசன் அவர்கள் காலம் சினிமாவின் பொற்காலம் நன்றி

  • @versatp2538
    @versatp25382 жыл бұрын

    அருமையான கலைப்பெட்டகம். தங்களுக்கு நன்றி! கவியரசர் புகழ் என்றும் வாழும். மீண்டும் தில்லானா மோகனாம்பாள் வராது.

  • @sathyamurthy1287

    @sathyamurthy1287

    2 жыл бұрын

    S̺u̺p̺e̺r̺

  • @MaduraiKasiKumaran
    @MaduraiKasiKumaran3 жыл бұрын

    எங்களை அந்த காலகட்டத்திற்கு இழுத்துச் சென்றுவிட்டீர்கள். பல செய்திகள் கேட்டு பெருமையாய் உள்ளது. மக்கள் ரசனையில் வெற்றி பெற்ற பாடல்களுக்குப் பின் கடின உழைப்பு உள்ளது கண்டு மகிழ்ச்சி. படம் எடுத்ததை படம் எடுத்தவர்களுக்கு நன்றி.அதனை வெளியிட்ட தங்களுக்கு பாராட்டுக்கள்.

  • @Govardhan.
    @Govardhan.3 жыл бұрын

    கண்ணதாசன் ஐயா போல் இனி ஒரு கவிஞர் பிறக்கபோவதில்லை.

  • @jayakumarp9648
    @jayakumarp96483 жыл бұрын

    தில்லானா மோகனாம்பாள் ஒரு நாவல்.....அந்த நாவலை சினிமாவுக்கு ஏற்றபடி மாற்றி எடுத்த a.p நாகராஜன் ஒரு வித்தகர் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை...பாலையா குரலில் சொன்னால்..இது காவியமப்பா காவியம்...

  • @somasundarabarathy
    @somasundarabarathy2 жыл бұрын

    பாடல்கள் இடம் பெற்ற வரிகள் வியக்கவைக்கும் கற்பனை செய்ய முடியாத வைர வரிகள் காலத்தால் அழிக்க முடியாத பொக்கிசம் இறைவன் கொடுத்த வரம் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத அமுதரசம் கேட்க்கக்கேட்க்க பரவசம்

  • @naanaasdesigns7262
    @naanaasdesigns72623 жыл бұрын

    கண்ணீர்த்துளியும் நடித்திருக்கும் தருணத்தின் அற்புதக்கலவையில் கண்ணீர் பெருகுகிறது!

  • @mlkumaran795
    @mlkumaran7953 жыл бұрын

    உண்மைதான், இந்த மாதிரி படம், படத்தின் பாடல்கள், இசை, இயக்கம் எதுவும் அமைவதற்கு சாத்தியமே இல்லை. கண்ணதாசன், APN, KVM என்ன ஒரு கூட்டணி. உங்களுடைய சொல் நடையும் மிக அருமை.

  • @kanakarajmuthuswamy1596

    @kanakarajmuthuswamy1596

    2 жыл бұрын

    Indalpadam oru kaviam

  • @vijayadass5276
    @vijayadass5276 Жыл бұрын

    இது போன்ற காலத்தால் மறக்க முடியாத மனிதர்களுடைய நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு, ஐயாவுக்கு என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றிகளை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன் 🙏🏽🙏🏽🙏🏽 உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽 👏🏼👏🏼👏🏼

  • @balasreenivasan3286
    @balasreenivasan32862 жыл бұрын

    அந்த வெளிநாட்டு படப்பிடிப்பு குழுவினர் எடுத்த காட்சிகளை பெற்று ஆவண காப்பகத்தில் வைத்து இந்த கால சினிமா ரசிகர்களுக்கு போட்டுக் காட்டவேண்டும். நாகராஜனின் தில்லானா மோகனாம்பாள் போலவே தமிழ் சினிமாவின் மகோன்னதமான காலத்தை பதிவு செய்யும் அற்புதமான ஆவணங்கள் அவை.

  • @sadagopangopu1785
    @sadagopangopu1785 Жыл бұрын

    ஏ பி நாகராஜன் கவிஞர் கண்ணதாசன் இருவரும் காலத்தில் மறக்கமுடியாத மாமேதைகள் நன்றி

  • @msmarudamuthu6869
    @msmarudamuthu68692 жыл бұрын

    அருமை யான தகவல் நன்றி

  • @geethalakshmanan9883
    @geethalakshmanan9883 Жыл бұрын

    அருமையான பதிவு. 🙏🙏 ஐயா அவர்கள் கூறியது முற்றிலும் உண்மை 👍👍👏👏👏👏

  • @rajgorvishnukumar1026
    @rajgorvishnukumar10263 жыл бұрын

    அந்த காலத்தில் அனைவரது உழைப்பும் எந்த ஒரு படைப்பிலும் காட்டப்பட்ட சிரத்தையும் தான் இதுபோன்ற திரைப்படங்களும் திரைப்பாடல்களும் இன்று வரை நிலைத்து நிற்கிறது. வாழ்க அவர்களின் புகழ்.

  • @ponvanathiponvanathi4350

    @ponvanathiponvanathi4350

    2 жыл бұрын

    கூட்டு முயற்சி என்றும் தோல்வியடைந்ததில்லை.

  • @gopalkalavathi7611

    @gopalkalavathi7611

    Жыл бұрын

    77

  • @sundararajansrinivasan1968

    @sundararajansrinivasan1968

    Жыл бұрын

    புராணப் படம் மட்டுமன்றி சமூகத்தில் வாரம் பாணியில் கங்கைக்கரை தோட்டம் பாடலில்நாம் ஊர்ந்து கவனித்தால் மீராவின் வரலாற்றை கண்ணன்முகம் கண்டகண்கள்மண்ணன்முகம் காண்பதில்லை என்ற அழகாக எழுத கண்ணதாசன் தவிர யாரையும் நான் காணவில்லை.

  • @sptgnadar
    @sptgnadar3 жыл бұрын

    இப்படியும் பாடல்களை எழுதி படமாக்கினார்கள் அன்று... அதனால் இரண்டு தலைமுறைகள் தாண்டியும் இப்பாடல்கள் நிலைத்து நிற்கின்றன! ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் எப்படி வேண்டுமானாலும் எழுதி, எப்படி வேண்டுமானாலும் படமாக்கலாம் என்பது இன்று...அதனால் இரண்டு வாரங்களைக் கூட தாண்டி நினைவில் வைத்திருக்க முடியாத நிலையில் இருக்கின்றன இன்றைய காலப் பாடல்கள்!

  • @sumappuramki
    @sumappuramki2 жыл бұрын

    அண்ணா! கர்ணன் படத்தின் பாடல்களுமே என்றென்றும் நிலைத்திருக்கும் நினைவைவிட்டு நீங்காத பாடல்கள். அந்தப் பாடல்கள் உருவான விதத்தையும் விளக்குங்கள் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ராகத்தில் அமைந்திருப்பதும் பாடகர்களின் குரல் வளத்தாலும், இசையமைப்பாலும், பாடல் வரிகளாலும், நடிகர்களின் இயல்பால நடிப்பாலும் மலர்ந்த சாகாவரம் பெற்ற பாடல்கள்!

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 Жыл бұрын

    கனேசன் ஆக்டிங் ஓவர் பாடல்கள் அனைத்தும் அற்புதம்

  • @mgr3566
    @mgr35663 жыл бұрын

    எத்தனை கோடி இன்பம் "வைத்திருந்தாய்" இறைவா!

  • @sugumaransambandam118
    @sugumaransambandam1182 жыл бұрын

    பல அரிய நல்லப்படங்களை பாா்க்கும் பாக்கியத்தை நான் பெற்றேன் என்பதை நினைத்து பெரிதும் மகிழ்கின்றேன். அந்த காலத்து படங்களையும், கவிஞரின் பாடல்களையும் பிரித்துப்பாா்க்கமுடியாத அளவு பின்னிப்பினைந்து இருந்திருந்ததை நினைத்தாலே பரவசம் கொள்கின்றேன்.

  • @nsraghavanerode9000
    @nsraghavanerode90003 жыл бұрын

    அருமையான, அற்புதமான பதிவு. மெய்சிலிர்க்கிறது.

  • @m.paramasivansivan5337
    @m.paramasivansivan53373 жыл бұрын

    அடுத்த சரணத்தில் கவிஞர் இப்படி எழுதி இருப்பார் " "மோகத்திலே என்னை மூழ்கவிட்டு" என்ன ஒரு கற்பனை வளம் பாருங்கள். காதல் மோகம் என்றும் , காதலன் நாதேஸ்வர கலைஞன் என்பதால் , அவன் வாசிக்கும் மோகன ராகம் என்றும் பொருள் படும் படி எழுதி உள்ளார். கவிஞகருக்கு நிகர் கவிஞர் தான்.

  • @somasundarams3884

    @somasundarams3884

    2 жыл бұрын

    அன்பு அண்ணா, வணக்கம். திருவாளர்கள் கே. வி. எம், கண்ணதாசன் மற்றும் நாகராஜன் இவர்களை போல ஒரு தெய்வீக பிறவிகளை இனி மேல் பார்க்க முடியாது. என் உள்ளத்தில் குடிகொண்ட அய்யா மகா தேனையும், கவிஞர் அவர்களையும் இனி எப்பொழுது பார்க்க போகிறோம். அவர்கள் சாகாவரம் பெற்றவர்கள். எனது திருமணத்தை அப்பா கே. வி. எம்.. நடத்தி வைத்தார்கள். எனக்கு கிடைத்த மிகப் பெரிய பாக்கியம். தங்களுடைய செல் போன் நம்பரை அறிய ஆவல். நன்றி. வணக்கம். அன்புடன் சோமசுந்தரம். 99948 26617.🙏🙏🙏👌👌👌

  • @panneerselvam4959

    @panneerselvam4959

    2 жыл бұрын

    மோகத்திலே பெண்களை மூழ்கவிட்டபிறகு என்ற வார்த்தைகள் கன்னித்தன்மை கொண்டவை....

  • @manoama9421
    @manoama94213 жыл бұрын

    You tube க்கு வந்தாலே நான் முதன்முதலாக தேடுவது கவியரசர் சம்பமந்தமான விஷயங்கள் தான், அதிலும் திரும்ப திரும்ப கேட்க அலாதி இன்பம் அது ஏன் ன்னு மட்டும் சொல்ல தெரியல.

  • @rukmanibaivenkat9864

    @rukmanibaivenkat9864

    2 жыл бұрын

    8Yb

  • @gopinathamirthan7160

    @gopinathamirthan7160

    Жыл бұрын

    Summa sollanum sollala nanum apdidhan

  • @Arunprasad1129
    @Arunprasad11293 жыл бұрын

    அருமை அருமை, அந்த காலம் பொற்காலம்.

  • @kanikak5040
    @kanikak50402 жыл бұрын

    காவியக் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் மலரும் நினைவுகள் .............. விளக்கம் ............................... அருமை ! வணக்கங்கள் சார் !

  • @vairavannarayan3287
    @vairavannarayan32873 жыл бұрын

    கவிஞரைப்பற்றி ஆயிரமாயிரம் விஷயங்கள் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.சலிப்பே தட்டாது. வாழ்த்துக்கள்.

  • @sundaramr9188
    @sundaramr91882 жыл бұрын

    நிரந்தரம்.அழிக்க முடியாத புகழ்.பதிவுக்கு பாராட்டும் நன்றியும்.

  • @karthikarthi-gr4bw
    @karthikarthi-gr4bw2 жыл бұрын

    வணக்கம் 🙏ஐயா காவியதலைவனின் கற்பனையில் விளைந்த முத்துக்கள் ஒவ்வொன்றும் இன்றும் உலகமெங்கும் உளவிக்கொண்டுதான் இருக்கிறது அதற்கு அழிவே கிடையாது இவ்வுலகம் உள்ளவரை 👌👍🙏

  • @srk8360
    @srk83603 жыл бұрын

    வணக்கம் அண்ணா 🙏 அற்புதமான பதிவு... அது காவியம்... கவியரசரின் பாடல் தனித்துவம்........ அந்த நாட்கள் இனிவராது.... நீங்கள் சொல்லும் விதம் அருமை.. நன்றி நன்றி 🙏💜💐💐💐💐💐😄😄😄💯/💯💜💜💜💜💜

  • @p.t.elumalai4784

    @p.t.elumalai4784

    2 жыл бұрын

    , ,

  • @laxmandurai7885
    @laxmandurai78852 жыл бұрын

    தமிழன் தமிழின் ஆளம் கண்டான்.ஆனால் அரசியல் ஆளுமை இன்றுவரை காணவில்லை. வேதனை ! வேதனை !! வேதனை!! தமிழுக்கே .

  • @dayalanji3164
    @dayalanji31642 жыл бұрын

    Good evening yiya super super super peach vazhga valamudan thankyou

  • @Lakkuish
    @Lakkuish3 жыл бұрын

    MGR ஆட்சிக்காலத்தில் ரஸ்சியாவிலிருந்து ஒரு நல்லெண்ண குழு ஒன்று இந்தியா வந்தபோது தமிழருடைய கலாச்சார படம் காண்பிப்பதற்காக MGR அவர்கள் தில்லானா மோகனாம்பாள் படத்தை அவர் தலைமையில் குழுவினருக்கு காண்பித்தார் என்று படித்ததாக ஞாபகம். காமெராவுக்கு மலர் மாலை வைத்ததிலிருந்து கதையின் தன்மையையும் வந்த French குழு கவனித்துள்ளது.

  • @balasreenivasan3286
    @balasreenivasan32862 жыл бұрын

    அதுபோன்றே நாகராஜன் கதை வசனம் எழுதி வேணு தயாரித்து இயக்கிய சம்பூர்ண ராமாயணம் படமும் தமிழ் சினிமாவின் ஒரு மைல்கல்.

  • @kmohanasundaram3570
    @kmohanasundaram35703 жыл бұрын

    தமிழ் சினிமாவின் பொற்காலம் இந்தப் படம் வந்த நேரம்

  • @subramanianchandramouli2776
    @subramanianchandramouli27762 жыл бұрын

    In my view Thillana Mohanambal is the best picture. Best in all aspects. A perfect text reference for Tamil film.

  • @bharatetios3450
    @bharatetios34503 жыл бұрын

    உன்மையில் சிறப்பு சிறப்பு சிறப்பு, 👏👍.நன்றி நன்பரெ; ஒரு அன்பான வேண்டுகோல் இந்த நிகழ்ச்சியில் பெரும் அறிஞர்கள் பேட்டி எடுத்தால் மகிழ்ச்சி, நன்றி அண்ணாதுரை.

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan75183 жыл бұрын

    Amazing Amazing Those days pictures were Platinum Milestone in Tamil cinema we never ever want remake of such

  • @chidambaramannamalai2663
    @chidambaramannamalai26633 жыл бұрын

    கண்ணதாசன் சரஸ்வதி தேவி யின் அவதாரம் 🙏

  • @parthasarathyep5644
    @parthasarathyep56443 жыл бұрын

    Thillana Mohanambal is Magnum opus film of APN Sivaji Padmini Kaviyarasu Kannadasan KV Mahadevan Nagesh Balaiah Manorama and all artists of that classic movie. All time best of Tamil cinema. Thank you Mr..Annadurai for your pictorial depiction.

  • @chesterwilliam2647
    @chesterwilliam26473 жыл бұрын

    Sir you are a Gifted son long live Legendary Mahakavinjar Iya Kannadhasan

  • @omprakashar9038
    @omprakashar90383 жыл бұрын

    AP,Nagarajan Aiya iyakkunar sikaram📽️ Makadhevan Aiya isaimethai 🎶 Sivajiganesan,sir Nadippin Sikaram Alivillatha Methaikalai potruvom 🙏

  • @sridharmha1917
    @sridharmha1917 Жыл бұрын

    தில்லானா மோகனாம்பாள் ஒரு காவியம் அருமை

  • @seenivasan7167
    @seenivasan71672 жыл бұрын

    இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களும் கொடுத்து வைத்தவர்கள் என்றும் தொழில் பக்தி அது நடிகர் திலகம்

  • @lakshmipathi8106
    @lakshmipathi81062 жыл бұрын

    நிரந்தரம் அழிவதில்லை என்றுமே நம்ழோடுதான் பதிவு அருமை அருமை👭👬👫

  • @bastiananthony3392
    @bastiananthony33922 жыл бұрын

    அருமை. உண்மை.

  • @68tnj
    @68tnj3 жыл бұрын

    Very nice narration. One of the all time favourite songs by Kavingar. Many. Talented artists made this film a great success and one of the finest and rare film of yesteryear.

  • @dillibabu8759
    @dillibabu87593 жыл бұрын

    கவிஞர் கண்ணதாசன் அவர்களை பற்றிய சேதிகளை காதால் கேட்டால் செஞ்சம் மகிழ்ச்சியிடம் தஞ்சம்! அவரின் கவிதைகளும், திரைப் பாடல்களும், புத்தகங்களும் காலத்தால் அழியாத சரித்திரக் கல்வெட்டுகள்! "படைப்பதனால் அவன் பேர் இறைவன்! " தன் சுயசரிதையை எழுதும் போது பலர் பொய் உரைப்பர், ஆனால் பொய்சொல்லாத சுயசரிதம் - வனவாசம்! அந்த தெய்வக் கவிஞன் புகழ் என்றும் நிலைக்கும்!

  • @rajendranm64
    @rajendranm64 Жыл бұрын

    கவிஞர் கண்ணதாசன் அவர்கள் தமிழர்களின் பொக்கிஷம்!

  • @bgsreedhharbg313
    @bgsreedhharbg3132 жыл бұрын

    THILANA MOHANAMBAL will always remain an encyclopedia in film making spanning generations. I would have watched this masterpiece many a time. Every frame is classically executed. The song portrayed in this video takes the viewer into trance. My salutations to all the great men behind this movie, specially Late Kannadasan Sir.

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan13142 жыл бұрын

    அருமையான பகிர்வு 👍

  • @ShanguChakraGadhaPadmam
    @ShanguChakraGadhaPadmam3 жыл бұрын

    Gana Saraswathi Nightingale P Susheelaji's immense contribution to this movie 🎥 is unparalleled. None before her and none after....

  • @dhanalakshmipadmanathan5186

    @dhanalakshmipadmanathan5186

    3 жыл бұрын

    Yes

  • @chandragopalan3966

    @chandragopalan3966

    2 жыл бұрын

    Of course no one can come near her

  • @rajboy9818
    @rajboy98182 жыл бұрын

    I live in Malaysia and I have watched the movie more than 100x of which five in the theatres.The songs the actors the dances the facial expressions the list can go on.Kannadasan is a genius and Mahadevan mama his music here is superbly excellent. I agree history can never see a wonderful movie like this again.The singer P Susila her voice is priceless .Even today Nallamthana invigorates my heart.What a great combo existed .I thank God for having lived in that generation

  • @subramanianswaminathan604
    @subramanianswaminathan6042 жыл бұрын

    Excellent sir. Very interesting episode.

  • @kodiswarang4647
    @kodiswarang46473 жыл бұрын

    அதனால் தான் அந்த பாடல்கள் இன்றும் நிற்கிறது அ. க. அவர்களே! நன்றி. மேலும் மேலும் கூறுங்கள்

  • @dinar2623
    @dinar26232 жыл бұрын

    Super sir. Well explained and really great👍👏😊

  • @nagarajant2155
    @nagarajant21553 жыл бұрын

    மிகவும் அருமையாக சொன்னீர்கள். மிகவும் மகிழ்ச்சி யாக இருந்து

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan62303 жыл бұрын

    ரசிக்கும்படியான தகவல்கள்..சிறப்பு.

  • @natarajanchandrasekaran5504
    @natarajanchandrasekaran55042 жыл бұрын

    One of the greatest poet Mr Kannadasan.After him no one could replace him.Blessed by Goddess saraswathi.

  • @kasthurilitho
    @kasthurilitho3 жыл бұрын

    உடனே சிந்தனை செய்து சில மணித்துளிகளில் ஒரு பாட்டை எழுதுவது என்பது சாதாரண வேலையில்லை. ஆனாலும் கவிஞர் அவர்கள் உடனே சிந்தனை செய்து ஒரு பாடலை சாதாரண பாமரனும் அறியக்கூடிய வகையில் மிகவும் எளிய நடையில் எழுதி தயாரிப்பாளரையும், டைரக்டரையும், இசை அமைப்பாளரையும் திருப்தி செய்து விடுவார். அதுதான் அவரது பெரிய பலம்.

  • @balasreenivasan3286
    @balasreenivasan32862 жыл бұрын

    மிகச்சிறந்த பதிவு! இதைப்பற்றி முன்பே நான் சிந்தித்திருக்கிறேன். இந்த தில்லானா மோகனாம்பாள் படப்பாடல் சரி, திருவிளையாடலின் பாட்டும் நானே பாடலும் சரி..தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த ஆளுமைகள் ஒன்றிணைந்து உருவாக்கிய கலை பொக்கிஷம் என்று உறுதிபட சொல்லுவேன். காலத்தின் அழியாத காவியம் தரவல்ல மாபெரும் படைப்பாளிகள் ஒன்று கூடி உண்டாக்கிய விருந்து.. இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகர்கள் அனைவரின் ஒத்திசைவுடன் கூடிய அபூர்வமான ஒரு படைப்பு இந்த பாடல்கள், காட்சிகள்! கதாநாயகனின் பெயரை நயம்பட உறுத்தாமல் அதற்குரிய இடத்தில இடம்பெறச்செய்த பெருமை இயக்குநருக்கா, கவிஞருக்கா, அல்லது இசையமைத்தவருக்கா என்று பட்டிமன்றமே நடத்தலாம்..அதிலும் ஒரு படி மேலே போய் பாடலை ஷண்முகப்ரியா ராகத்தில் அமைத்திருப்பது அந்த படைப்பாளிகள் எட்டிய உச்சத்தை பறை சாற்றும் இன்னொரு அம்சம். (எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன் என்ற வரிகளில் தூணுக்கு பின் மறைந்திருந்து பார்க்கும் நாயகனை துரத்தி வந்து, "பார் உன்னை கையும் களவுமாக பிடித்துவிட்டேன்" என்று கிண்டலும் வெற்றி களிப்பும் தென்படுகிறமாதிரி இசையின் மூலம் உயிரூட்டி இருப்பார் மஹாதேவன்!) ஏ.வி.எம் ராஜன் ஒருவரை தவிர அந்த படத்தில் இடம்பெற்ற யாருமே நம்மிடையே இல்லை என்பது ஒரு வரலாற்று சோகம். என்ன...அந்த மாதிரி ஒரு கலைஞர்கள் மத்தியில் நாம் வாழ்ந்தோம் என்று பெருமை பட்டுக் கொள்ளலாம். அவ்வளவுதான் .

  • @malathyshanmugam313
    @malathyshanmugam3133 жыл бұрын

    இசை.நடிப்பு ஆகியவை பாடலுக்கு கூடுதல் மெருகேற்றலாம்.இவை இல்லாமலும் கவியரசு பாடல் வரிகள் மனப்பாடம் ஆகி அவர் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடம் ‌பெற்றுள்ளன.உள்ளோர்க்கு செல்வங்கள் சொந்தம்.அது இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்.(.உதாரணத்திற்கு )

  • @ramaaramaswamy7007
    @ramaaramaswamy700711 ай бұрын

    Thanks for showing us the precious clip of the shooting of Thilana Moganambal....

  • @ramani.g390
    @ramani.g3903 жыл бұрын

    What an imagination of song! Unforgettable incident.

  • @viswanathanramakrishnan7613
    @viswanathanramakrishnan76132 жыл бұрын

    அருமையான ஒரு படம் அதிலும் அருமையான கூட்டணி ; ஆக மொத்தம் பிரமாத ஒரு படம். இன்றும் ஏன் என்றென்றும் அழியாத காவியம்.

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 Жыл бұрын

    Excellent movie no doubt all of them acted Good

  • @sridharsk2802
    @sridharsk28023 жыл бұрын

    Virundu bataitheergal... thank you

  • @ravidang
    @ravidang3 жыл бұрын

    Mr. Annadurai Kannadasan I am delighted to watch your channel. Your presentation andnarrations are excellent. I am blessed to see the Tillana Mohanambal in the theatre because of my age group. Nobody can think of remaking the movie. No One can replicate Such actors in this time. Please go on with your presentation.

  • @umarajanjothi6228
    @umarajanjothi62283 жыл бұрын

    மறைந்திருந்தாலும் நிறைந்தே என்றும் இருக்கும்.

  • @subramanianv3793
    @subramanianv37934 ай бұрын

    Fantastic job, so quiet Badmini .

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 Жыл бұрын

    Valgavalamudan kaviarasar and kvm

  • @ShivaKumar-ml9dw
    @ShivaKumar-ml9dw3 жыл бұрын

    What you said is absolutely true... It's really a master piece....

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani68622 жыл бұрын

    APN ஐயா மேதைகளுக்கு எல்லாம் மேதை.தொழில்நுட்பம் வளராத காலத்திலும் அரங்க அமைப்பும் ஆடை அலங்காரமும் அபாரம்.மொழிப் புலமை அருமை

  • @sankaranarayanansenthilnat8978
    @sankaranarayanansenthilnat89783 жыл бұрын

    நடிகர்திலகத்தின் எண்ணற்ற படங்கள் ரீ பிளேஷ் செய்ய இயலாதவை .Impossible.

  • @dhorababuvenugopal8344
    @dhorababuvenugopal83443 жыл бұрын

    Legends of Legend is only Dr. Sivaji Ganesan.

  • @GkannanKanna-rm3yc
    @GkannanKanna-rm3yc Жыл бұрын

    இந்தப் படத்தில் வரும் படக்காட்சியில் என் பதிவை நாங்கள் காண்பதற்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் கான கிடைக்காது என்று நீங்கள் சொன்னீர்கள் அது தவறு ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் இதுபோன்ற காட்சிகள் கிடைப்பது அரிது இதை எங்களுக்கு போட்டு காட்டியதற்கு மிக்க மிக்க நன்றி திரு கண்ணதாசன் அவர்கள் கண்ணதாஸ் சன் அவர்களே.

  • @sundaramsitaraman2972
    @sundaramsitaraman29722 жыл бұрын

    அண்ணாதுரை அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம். உண்மையை பேசுகிறீர்கள். கண்ணதாசணின் மகன் என்ற முறையில் உங்களை இச்சந்தேக உலகம் சந்தேக்கிலாம். விடுங்கள் போகட்டும். நீங்கள் சத்தியத்தையே பேசுங்கள். போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும் = போகட்டும் கண்ணணுக்கே. கண்ணாதாசனுக்காக நான் எத்தனை நாட்களாக கண்ணீர் சிந்தியது எனக்கும் என்னை படைத்த பிரம்மனுக்கும் தான் தெரியும். வாழ்க கண்ணதாசனின் புகழ். தொடரட்டும் உம் சேவை. சுந்தரம் (பெங்களூரு) முன்னாள் விமான படை வீரன்

  • @anuradhavasudevan2602
    @anuradhavasudevan26023 жыл бұрын

    All are living in that movie , The film and the songs will live ever. Great legends.🙏🙏

  • @pmarun83
    @pmarun833 жыл бұрын

    Thillanamohanambal is a masterpiece..even today's generation people will enjoy the movie if they see it with artful eyes....above all kannadasan situational lines in every song gave life to the movie as well as to the nageswaram tone ...one can never replicate such movie...we are blessed to see this movie...thanks for that immortal clipping of the shooting sir.. Super song..marainthiru parkum...esp lines paavai en Patham kaana naanama..untham paatuku naan aada vandama...ennai alum shanmuga va...

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow82372 жыл бұрын

    மனோரமா ஆசீசியும் தான்

  • @manimunian5204
    @manimunian52043 жыл бұрын

    கேட்க கேட்க மிக வியப்பாக உள்ளது

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate43852 жыл бұрын

    Sir great episode...evalavhu..periya arihuvhu.jeevighal...Vaazhnta..Tamizh..cinemaa...eind er u..taram..ketti...pick up dropu..sarakku...kettinu..solli..settuporaanughaa

  • @sridharkarthik64
    @sridharkarthik6410 ай бұрын

    கண்ணதாசன் 👏👏👏👏

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy34133 жыл бұрын

    Ayya Great clipping. Thanks sir

  • @pskchannel866
    @pskchannel8662 жыл бұрын

    Thanks for uploading sir

  • @johnson6699
    @johnson66993 жыл бұрын

    UNBELIEVABLE SIR, THANK YOU FOR YOUR THIS

  • @dynashekar
    @dynashekar3 жыл бұрын

    Mind boggling! Thanks Mr. Durai...

Келесі