5 வருசமா போக முடியல | தினம் தினம் செத்து பிழைக்கும் பொதுமக்கள் | இதுக்கு ஒரு தீர்வு கிடையாதா ? |

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் இருந்து வடக்கன்குளம் செல்லக்கூடிய சாலை 9 கிலோமீட்டர் தூரம் கொண்டது. 6 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்த பராமரிப்பு இன்றி குண்டும் குழியுமாக தினம் தினம் விபத்துக்களை ஏற்படுத்தி வருகிறது. இரவு நேரங்களில் வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் தொடர் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். சாலையை சீரமைக்க கோரி ராதாபுரம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பாரதிய ஜனதா கட்சி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து விரைவில் காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டம் இருக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
Join this channel to get access to perks:
kzread.info/dron/My8gpVt5rl6whPDx2lbt4w.htmljoin

Пікірлер

    Келесі